புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவை ஆள்வது பிணம் Poll_c10இந்தியாவை ஆள்வது பிணம் Poll_m10இந்தியாவை ஆள்வது பிணம் Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
இந்தியாவை ஆள்வது பிணம் Poll_c10இந்தியாவை ஆள்வது பிணம் Poll_m10இந்தியாவை ஆள்வது பிணம் Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவை ஆள்வது பிணம் Poll_c10இந்தியாவை ஆள்வது பிணம் Poll_m10இந்தியாவை ஆள்வது பிணம் Poll_c10 
53 Posts - 60%
heezulia
இந்தியாவை ஆள்வது பிணம் Poll_c10இந்தியாவை ஆள்வது பிணம் Poll_m10இந்தியாவை ஆள்வது பிணம் Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
இந்தியாவை ஆள்வது பிணம் Poll_c10இந்தியாவை ஆள்வது பிணம் Poll_m10இந்தியாவை ஆள்வது பிணம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இந்தியாவை ஆள்வது பிணம் Poll_c10இந்தியாவை ஆள்வது பிணம் Poll_m10இந்தியாவை ஆள்வது பிணம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவை ஆள்வது பிணம்


   
   
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Thu Jul 14, 2011 8:53 am

இந்தியாவை ஆள்வது பிணம் Indian%20pm%20funny%20pickture
வருத்தத்துடன் ஈகரை நண்பருக்கு

னிதன்
கற்காலத்தில் வாழ்ந்த போது தான் சதைக்கு சதை ரத்தத்திற்கு ரத்தம் என்று
அலைந்தான் அதனால் தான் அவனை காட்டு மிராண்டிகள் என்று அழைத்தார்கள்

இன்றைய மனிதன் நாகரிகத்தில் எவ்வளோவோ முன்னேறி விட்டானாம் வான
மண்டலத்தையும் தனது அறிவால் அடிமையாக்கி விட்டானாம் கடவுளை கூட உனது
படைப்பு தொழிலை நிறுத்து அதை நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லும்
அளவிற்கு உயர்ந்து விட்டானாம்

இது நமக்கு நாமே சூட்டிக் கொள்ளும் பெருமை மிகு பாராட்டுரைகள்

ஆனால் நிஜம் என்ன? மனிதனது செயலை உன்னிப்பாக கூட அல்ல மேலோட்டமாக
பார்த்தாலே அவன் இன்னும் காட்டு மிராண்டி தன்மையில் இருந்து வளர வில்லை
என்பதை தெளிவாக காண முடிகிறது


என்னை ஒருவன் மேடையில் ஏறி
நின்று ஏசுகிறான் என்றால் பத்திரிக்கையில் தாறுமாறாக எழுதிகிறான் என்றால்
அதற்கு அவனை போலவே நானும் பேசியும் எழுதியும் மறுப்புரை சொல்ல வேண்டுமே
தவிர மாறாக அவனை அடிப்பதற்கோ வதைப்பதற்கோ அல்லது வேறு வகை வன்செயலில்
இறங்கினேன் என்றால் எனக்கு அறிவில்லை நான் முழு முட்டாள் என்பது
அர்த்தமாகும்

என்னை எதாவது ஒரு வகையில் காய படுத்தியவனையே வன்கொடுமைக்கு ஆளாக்க கூடாது
எனும் போது சம்பந்தமே இல்லாத அப்பாவிகளை கொல்வதற்கோ கொடுமை செய்வதற்கோ
எனக்கு என்ன உரிமை இருக்கிறது?

இப்படி உரிமை இல்லாததை செய்ய துணிந்தால் என்னை மனிதனாக யார் ஏற்று கொள்வார்கள்?

இப்படி மனிதனாக வாழ்வதற்கு எந்த தகுதியும் இல்லாத சில மிருகங்கள்
மும்பையில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி பல அப்பாவி உயிர்களை காவு
வாங்கி இருக்கிறார்கள்

இத்தகைய செயல்களை செய்தது யாராக இருந்தாலும் அவர்களை மனசாட்சி உடைய மனித சமூகம் ஏற்று கொள்ளாது

அவர்கள் எந்த கொள்கைக்காக இப்படி பட்ட பாதக செயலை செய்திருந்தாலும் அந்த
கொள்கைகள் உருப்படாமல் மண் மூடி போக வேண்டும் என சபிக்க தோன்றுகிறது


மும்பை மக்களுக்கு குண்டு வெடிப்புகள் புதிது அல்ல தாவுத் இப்ராகிம் காலம் முதல் அதை அனுபவித்து வருகிறார்கள்

ஆனால் இது வரை மத்திய மாநில அரசுகள் இப்படி பட்ட நிகழ்வுகள் தொடரத வண்ணம் தடுக்க துப்பில்லாமல் இருப்பது வெட்க கேடானது

மக்களை காக்க வகை அறியாத அரசு இருப்பதை விட இல்லாமல் இருப்பதை மேலானது

தாவுத் கும்பலையும் தாஜ் ஹோட்டல் தாக்குதல் கும்பளையும் இன்னும் முழுமையாக கைது செய்யாத போதே அடுத்த தாக்குதல் நடந்திருக்கிறது

இதையும் வழக்கம் போல் சில நாட்கள் கார சாரமாக பேசி விட்டு மறந்தும் போக போகிறார்கள்



ஆனால் இதில் உயிரை உறவை உடல் உறுப்புகளை பறி கொடுத்தவர்கள் நிலைமையை யாரால் எப்படி ஈடு செய்ய முடியும்?

தனது உயிரை போல் மக்களை காக்க வேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமை என்று
வள்ளுவர் சொல்லுவார் அப்படி காக்க முடியாத அரசனோ அரசாங்கமோ பிணத்திற்கு
சமம் என்றும் அவரே சொல்லுவார்


ஆகவே வள்ளுவரின் கருத்து படி நம் நாட்டில் இப்போது பிணத்தின் ஆட்சிதான் நடை பெற்று கொண்டிருக்கிறது

இதையே பாரதியார் பேய் அரசாட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் என வேறொரு கோணத்தில் எளிமையாக எரிமலையாக சொல்வார்
அதையே தான் இப்போது நாமும் சொல்ல வேண்டி உள்ளது

http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_14.html


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக