புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_c10செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_m10செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_c10செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_m10செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_c10 
14 Posts - 44%
D. sivatharan
செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_c10செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_m10செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_c10 
1 Post - 3%
Guna.D
செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_c10செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_m10செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_c10செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_m10செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_c10செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_m10செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_c10செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_m10செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_c10செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_m10செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_c10 
17 Posts - 4%
prajai
செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_c10செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_m10செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_c10செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_m10செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_c10செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_m10செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_c10 
9 Posts - 2%
jairam
செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_c10செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_m10செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_c10செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_m10செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_c10 
4 Posts - 1%
Jenila
செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_c10செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_m10செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_c10செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_m10செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் ?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jul 06, 2011 6:13 am

செல்போனில் தொடர்ந்து மெசேஜ் அனுப்பினால் கை விரல்கள் செயல் இழக்கும் என்ற
அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.






பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடை உள்ளது. ஆசிரியர்களும் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். ஆனால், மாணவ, மாணவிகள் பலர் தடையை மீறி செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். நண்பர்களுடன் பேசுவது, மெசேஜ் அனுப்புவதுமாய் இருக்கின்றனர். செல்போன் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலைமைக்கு ஆளாகி விட்டனர்.
செல்போனில் பேசுவது, மெசேஜ் செய்வது, கேம்ஸ் ஆடுவது, பாடல் கேட்பது மட்டுமின்றி ஆபாச படங்களை டவுண்லோடு செய்து பார்க்கின்றனர். இந்த படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். சில நேரங்களில் வகுப்பு களுக்கு செல்லாமல் மணிக்கணக்கில் செல்போனில் பேசுகின்றனர்.
தனியார் பள்ளி, கல்லூரிகளில் கட்டுப்பாடு இருப்பதால் மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்துவது ஓரளவு கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால், அரசு பள்ளி, கல்லூரியில் சரியான கட்டுப்பாடு இல்லாததால் மாணவ, மாணவிகள் வகுப்ப றையிலேயே செல்போன் பயன்படுத்துகின்றனர். இதை ஆசிரியர்களும் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. இதனால், மாணவ, மாணவிகளின் கவனம் கல்வி கற்பதில் இருந்து திசை திரும்புகிறது. ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனும் வீணாகிறது.





இதுகுறித்து கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை முன்னாள் இயக்குனர் சத்தியநாதன் கூறியதாவது:





பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்தினால், படிப்பில் கவனம் செல்லாது. எந்த நேரமும் செல்போனிலே கவனம் இருக்கும். இதனால், அவர்களின் கல்வி பாதிக்கும். சுயமாக சிந்திக்கும் திறன் தடைப்படும். அறிவு திறன் பாதிக்கப்படும். சாதிக்கும் எண்ணம் வராது. செல்போன்களில் தொடர்ந்து பேசும் போதும், பாடல் கேட்கும் போதும், அதில் இருந்து வரும் கதிர் வீச்சுகளால் செவி திறன் செயலிழந்து, கேட்கும் திறன் பாதிக்கப்படும். மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு, மனநிலை பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
எப்போது பார்த்தாலும் மாணவ, மாணவிகள் செல்போனில் மெசேஜ் செய்து கொண்டே இருக்கின்றனர். இளம் வயதில் கைவிரல்கள் மென்மையாகவும் எளிதில் மடக்க கூடியதாக இருக்கும். தொடர்ந்து மெசேஜ் செய்து கொண்டே இருந்தால் விரைவில் கை விரல்கள் செயலிழந்து விடும். செல்போன்களில் ஆபாசப்படங்களை பார்க்கும் போது, முற்றிலும் மனநிலை பாதிப்படையும். எண்ணம் செக்ஸ் என்ற விஷயத்தை நோக்கியே இருக்கும். இதனால், விரும்பத்தகாத தீய செயல் களில் ஈடுபடவும் தொடங்குவார்கள். இவ்வாறு சத்தியநாதன் கூறினார்.


gm




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Wed Jul 06, 2011 10:02 am

கையடக்க நவீன வசிய மருந்து சோகம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jul 06, 2011 10:29 am

ஆமாம் செல்போன் உபயோகித்தான் 3 வருடத்தில் மூளை நோய் வரும் என்று கூடத்தான் சொன்னார்கள் கால் செண்டரில் பொழுதன்னைக்கும் போன் பேசிட்டே இருக்காங்க நல்லாதானே இருக்காங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 07, 2011 5:32 am

ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக