புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_m10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10 
39 Posts - 49%
heezulia
கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_m10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_m10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10 
3 Posts - 4%
jairam
கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_m10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10 
2 Posts - 3%
சிவா
கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_m10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10 
1 Post - 1%
Manimegala
கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_m10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_m10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_m10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_m10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10 
122 Posts - 37%
mohamed nizamudeen
கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_m10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10 
14 Posts - 4%
prajai
கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_m10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10 
10 Posts - 3%
jairam
கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_m10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10 
4 Posts - 1%
Jenila
கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_m10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10 
4 Posts - 1%
Baarushree
கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_m10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10 
3 Posts - 1%
Rutu
கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_m10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_m10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_m10கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 14, 2009 3:45 pm

திருவண்ணாமலை, செப். 14-

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் பர்வதமலை உள்ளது. 4 ஆயிரத்து 560 அடி உயரம் கொண்ட இந்த மலையின் உச்சியில் மல்லி கார்ஜுன ஈஸ்வரர் என்ற சிவன் கோவில் உள்ளது. மிகப்பழமையான இந்த கோவிலில் சிவலிங்கமும், பிரம்மாம்பிகா அம்மன் சிலை மட்டுமே உள்ளது.

சென்னை தண்டையார் பேட்டையில் இருந்து பர்வத மலை பாதயாத்திரை குழுவினர் நேற்று காலை வேன் மூலம் பர்வதமலை கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த குழுவில் 15 பேர் இருந்தனர்.

மாலை 3 மணி அளவில் பர்வத மலைக்கு அடி வாரத்தில் வேனை நிறுத்தி விட்டு மலையேறினார்கள். 6 மணி அளவில் கோவிலை சுத்தம் செய்து அங்குள்ள சிவலிங்கத்திற்கும் பிரம்மாம் பிகை அம்மனுக்கும் பூஜைகள் செய்தனர்.

இரவு 10.30 மணிக்கு திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. மழையைப் பொருட்படுத்தாத சென்னை பாதயாத்திரை குழுவினர் சுவாமி சன்னதிக்குள் அமர்ந்து செங் கற்களை அடுக்கி அதில் யாக குண்டம் உருவாக்கினர். நான்கு பக்கமும் அமர்ந்து தீயில் எண்ணையை ஊற்றி யாகம் நடத்தினார்கள்.

அப்போது திடீரென்று பயங்கர சத்தத்துடன் கோவிலின் கோபுர கலசத்தை இடி தாக்கியது. கலசம் பிளந்தது.

கோவிலுக்குள் இடி இறங்கியது. யாகம் செய்து கொண்டிருந்த 4 பேரும் அதே இடத்தில் கருகி பலியானார்கள்.

அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. ஆனந்தராஜ் (48)

2. ராஜி என்ற ராஜேந்திரன் (கொருக்குப்பேட்டை)

3. கஜபதி (60), கொடுங்கை யூர்.

4. பாலன் (40), திருவான் மியூர்.

இடி விழுந்த வேகத்தில் 2 பேர் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு காது செவிடானது. மற்றொருவருக்கு கை, கால்கள் முறிந்தது.

உயிர் தப்பியவர்கள் செல்போன் மூலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இரவு பலத்த மழை பெய்ததால் மீட்பு பணியில் ஈடுபடுவதில் சிரமம் ஏற்பட்டது. எனவே நேற்றிரவு மீட்பு பணி நடக்கவில்லை.

இன்று அதிகாலை மழை நின்ற பிறகு போலீஸ் படையினரும், மீட்பு குழுவினரும் பர்வத மலையில் ஏறி சென்றனர். இடி தாக்கி பலியான 4 பேர் உடலை போலீசார் மீட்டனர்.

இந்த சம்பவம் அங்கு பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பர்வத மலைக்கோவிலில் சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் நள்ளிரவு நேரத்தில் மலை மீது ஏறி கோவிலில் தங்கியிருந்து பக்தர்களே பூஜை செய்து சிவனை வழிபடுவது வழக்கம். கீழே இருந்து மலைக்கு செல்ல சுமார் 2 கிலோ மீட்டர் மட்டுமே சரியான படிகட்டுகள் உள்ளன.

மீதி தூரத்தை தொங்கு பாலத்தில் ஏறியும், கம்பி வளையங்களை பற்றிக் கொண்டும் கரடு முரடான வெளிச்சம் இல்லாத காட்டு பாதையில் சுமார் 3 மணி நேரம் பயணித்தால்தான் அடைய முடியும்.

இந்த கோவிலில் தங்கி நள்ளிரவு யாகம் செய்தால் கேட்ட வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே பரவலாக உள்ளது.

இந்த கோவிலில் தரிசனம் செய்யவும், பர்வத மலையில் உள்ள மூலிகைகளை பறிக்கவும் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பவுர்ணமி நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அலை மோதும்.



சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Mon Sep 14, 2009 4:38 pm

கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி Icon_eek ஈசனே உன் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றா ?. கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி 67637

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக