புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:54

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 17:26

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:28

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:16

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Today at 1:12

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 20:14

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:25

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
77 Posts - 43%
prajai
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
6 Posts - 3%
Jenila
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
2 Posts - 1%
jairam
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
2 Posts - 1%
kargan86
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
124 Posts - 53%
ayyasamy ram
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
10 Posts - 4%
prajai
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
9 Posts - 4%
Jenila
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
4 Posts - 2%
Baarushree
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
3 Posts - 1%
Rutu
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
3 Posts - 1%
jairam
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இயலாமை. Poll_c10இயலாமை. Poll_m10இயலாமை. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயலாமை.


   
   
karthik v raghav
karthik v raghav
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 07/06/2011

Postkarthik v raghav Wed 22 Jun 2011 - 17:35

மாடியின் முகட்டிலிருந்து வழிந்துகொண்டிருந்த மழை நீரையும், ஹோ,,,,,, வென விடாது பெய்யும் மழையையும் ரசித்து கொண்டிருந்தான் விதுனன், மழை ஒன்றும் அவனுக்கு புதியது அல்ல, காரணம் பத்து வருட தென் கொரிய வாழ்க்கை, அங்கு மழை தான் எல்லா நேரமும், வெயிலை காண்பது என்பது அரிது. மேலும் அவன் தன் படிப்பை முடித்து விட்டு சென்னை இறங்கியபொழுது அவனை முதன் முதலில் வரவேற்றதே மழை தான். இருந்தும் தன் வீட்டிலிருந்து மழையை ரசிப்பதென்பது அவனுக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது . அவனுடைய ஐந்தாவது வயிதிலேயே, அவன் அம்மா டெங்கு காய்ச்சலால் இறந்ததும் தன் தாய் மாமாவோடு அவன் தென் கொரியா சென்று விட்டான், படித்தது , வளர்ந்தது எல்லாமே அங்கு தான். அவன் தந்தை இன்னொரு திருமணம் செய்து கொண்டு தன் குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார், இருப்பினும் இவன் மீதும் அவருக்கு அளவற்ற பாசம் உண்டு, வருடம் இரு முறை தென் கொரியா சென்று தந்தை பாசத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்த வருடம் அவன் தந்தைக்கு உடல் நிலை சரி இல்லாததால் அவரை பார்க்க வந்திருக்கிறான்.


மழையின் வேகம் சிறிது குறைந்திருந்தது, அதனால் கொஞ்சம் ஊரை சுற்றி பார்த்து வரலாம் என்று அவன் தந்தையின் புதிய டொயோடா இன்னோவா காரை கிளப்பினான். ஜப்பானிய தொழில் நுட்பம் அடாது பெய்த மழையிலும் சிறிதும் சிணுங்காமல் முதல் திருகிலேயே சத்தமின்றி தன் ஓட்டத்தை தொடங்கியது. மாட மாளிகைகள் தலை நிமிர்ந்து நின்றிருந்த பகுதிகளிலிருந்து வெளியே வந்தான். சற்றேறத்தாழ அரை மணிநேர பயணம், ஏ. ஆர். ரஹ்மானின் பாடல்கள் ஒளித்து கொண்டிருந்தது சி.டி. செட்டில், மெல்ல அதன் சத்தத்தை கூடியவாறே, காரின் வேகத்தையும் கூட்டினான். மீண்டும் மழை விண்ணை பிளந்துகொண்டு கொட்ட தொடங்கியது. முகப்பு விளக்கை ஒளிர விட்ட படியே வாகனங்கள அவனை முன்னும், பின்னும் தாண்டி சென்றன. ஆனால் அவனுக்கு ஏனோ மனம் ஒவ்வாததால் காரை கொஞ்சம் ஓரங்கட்டினான். ஏ.சியை மட்டும் ஓட விட்டு சற்று கண் அயர்ந்தான். வண்டி ஒட்டிய அசதியில் நன்றாகவே தூங்கிவிட்டான்.,,,,,,,,,, ஒரு மணி நேர தூக்கம், கன்னங்கள் உப்ப தூங்கி விட்டு எழுந்தான்,பசி வேறு அவனை ஒருவாராக எழுப்பிவிட்டது. மழை முற்றிலுமாக நின்றிருந்தது, அருகிலேதும் சாப்பிட கிடைக்குமா என எண்ணி காரை விட்டு இறங்கி அப்படியே காலாற சிறிது தூரம் செல்ல எண்ணினான் . மாலை நேரத்து மழை காற்று , அவன் மனதை லேசாய் வருடியது .....ஆனால் பசியோ, அதை எல்லாம் மறக்கடித்தது . .


மழை நீர் மேட்டிலிருந்து வழிந்து அவன் கார் நின்றிருந்த வழியே இறங்கி குறுகலான பாதை ஊடாக சென்றது, ஒற்றையடி பாதையில் சிறிது தூரம் சென்றதும் பத்து, பதினைந்து குடிசைகள் தென் பட்டன. அங்கு என்ன இருக்க போகின்றது இவனுக்கு சாப்பிட என எண்ணி அவன் திரும்பயிலே ஒரு பார்வை அவன் நெஞ்சை தாக்கியது. கோணி பையை இடுப்பில் கட்டி கொண்டு கதவின் இடுக்கே நின்று வெறித்து பார்த்த அந்த பார்வை அவனை ஒரு நொடி என்னென்னவோ செய்து விட்டது. முழங்காலுக்கும் மேல் உள்ள மழை நீர், இதை தாண்டி அங்கு செல்ல வேண்டுமா ?, அனால் அவன் மனம் ஏனோ செல்ல சொல்லி அவனை வற்ப்புறுத்த அருகில் சென்றான். ஆறு வயது இருக்கும் அந்த சிறுமிக்கு, கணவனை தூக்கிளிட்டதர்க்காய் வெகுண்டெழுந்த கண்ணகியின் பார்வையில் கூட இவ்வளவு ஆக்ரோஷம் இருந்திருக்குமோ என்று அவனுக்கு தோன்ற வில்லை. தன் பாதி கால், மழை நீரில் மூழ்கி இருக்க அந்த சிறுமியின் அருகில் சென்று சற்றே அவள் வீட்டின் உள்ளே தன் பார்வையில் செலுத்தினான். வீடு முழுதும் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. ஒடுங்கிய நிலையில் இருந்த ஒரு அலுமினிய குடத்தின் மீது ஏறி நின்றிருந்தால் அந்த சிறுமி. வீட்டில் யாரும் இருப்பதாக தெரியவில்லை அவனுக்கு. சுற்றும் பார்த்தான் எந்த குடிசைளும் ஆட்கள் இருப்பதாய் தோன்றவில்லை. அந்த சிறுமியிடம் விவரம் அறிய வினவினான். பதில் ஏதும் வரவில்லை.எங்கோ வெறித்து பார்த்த படியே நின்றிருந்தால் பலவிதமான தோரணைகளில் கேட்டும் எதற்கும் அந்த சிறுமி செவி சாய்க்க வில்லை. வெறுத்து போன அவன் சற்றே சத்தமாய் கேட்டன். பின்னாலிருந்து ஒரு சத்தம் "ஆரப்பா அது" என்று கேட்க திடுக்கிட்டு திரும்பினான், எழுபது வயதுடைய ஒரு கிழவியின் குரல், "இங்க யாரும் இல்லையா பாட்டி" என்றான், அந்த கிழவியின் குடிசையை நோக்கி நடந்த வாரே. "இங்கன ஆறு இருப்ப, மழைக்கு ஒதுங்க கூட வக்கிலாத சனமுள்ள நாங்க, ரெண்டு நா முந்தி பெஞ்ச மழைல மூணு பாம்பு வந்து எங்க குடிசைல எல்லாம் புகிதிடுச்சு நாலஞ்சு புள்ளைகள வேற கடிச்சு போட்டுச்சு, அதான் அல்லாரும் காலி செஞ்சுடு தெக்க இருக்கற மாதா கோயிலுக்கு போய்ட்டாங்க. எம்புள்ளைங்களும் வயசசுனால என தூக்கிட்டு போக முடியாதுன்னு உட்டுபோட்டு போயட்டணுக. பாவி புள்ளிக" என அங்கலாய்ப்பை தனது உரையை முடித்தால் அந்த கிழவி. அந்த சிறுமியை பற்றி கேட்க இவன் வாய் எடுக்க அந்த கிழவியே தொடர்ந்தாள், "இந்தா இவ அப்பன் குடிச்சு போட்டு எங்க உளுந்து கேடக்கானோ தெரில, இவ ஆத்தா நேத்து ரவைக்கு வேலைக்கு போனவ இன்னும் ஊடு திரும்புல, நான் பொறந்த நேரத்துலயே இவளும் பொறந்திருப்ப போலேருக்கு என்னமாரியா இங்ஙனவந்து கஷ்ட படுது". " மொதல்ல இடத்த காலி பண்ணுப்பா இன்னும் அந்த பாம்புக இந்த தண்ணிக்குள்ள தான் இருக்கு ஆறும் எடுத்து போடுல கெளம்பு கெளம்பு", என்ற வார்த்தை கேட்டது தான் தாமதம் அதுத்த நிமிடம் ஓட்டமும் நடையுமாக காரை அடைந்தான். பயத்தில் பசியும் மறந்து போனது அவனுக்கு. அடுத்த அரை மணியில் வீட்டை அடைந்தான், வீட்டின் முகப்பில் வண்டியை நிறுத்தி விட்டு, நேராக குளித்து விட்டு வந்தான். அப்போது தான் அவனுக்கு அந்த சிறுமியின் நியாபகம் வந்தது. மனதை போட்டு ஏதோ பிசைவது போன்றதொரு எண்ணம். ச்சை .....என்ன மனுஷண்டா நீ. பாம்பு என்றதும், உயிர் பயத்தில். உடனே பயந்து நீ ஓடி வந்தாயே அப்டியா அந்த சிறுமியையும், கூட்டிட்டு வந்திருக்கலாமுல , என தனக்குள் கேட்டுகொண்டான்.

ஏனோ அவனை அவனுக்கே ஒரு நொடி பிடிக்க வில்லை. இரவு முழுவதும் அந்த சிறுமியின் நினைவும் அந்த பார்வையுமே அவனை நெருடியது, அவனால் கண் மூடவும் முடியவில்லை.

கொலை குற்றவாளியை போல் மனம் வருந்தினான். ஒரு நொடி தன்னுடைய பணக்கார வாழ்கையையும் , அந்த சிறுமியின் நிலையையும் ஒப்பிட்டு பார்த்தான், எதனால் இந்த வித்தியாசம் என்று அங்கலாய்த்தான்.இந்த ஏற்ற தாழ்வினை ஏற்படுத்தியது எது என்று பலவாறு கேள்விகளை எழுப்பினான். ஒன்றுக்கும் அவனிடம் பதில் இல்லை. எல்லோரும் மனிதர்கள் தான். பாசம் அனைவருக்கும் ஒன்று தான் . எல்லோருக்கும் உயிர் ஒன்று தான். ஆனால் ஏன் இந்த வித்யாசம். பணம் ஒரு மனிதனின் உயிரையும் அவன் வாழ்கையையும் நிர்மாணிக்கிறது என்றால், கருப்பையில் சிசுவிற்கு பதிலாய் பணத்தை பெற்றுக்கொள்ள வழி உள்ளதா என ஆராயலாமே. ஒன்றும் புரியவில்லை அவனுக்கு. மனம் மட்டும் ஒரு வித பதட்டத்துடனே இருந்தது. சிறிது நேர சிந்தனைக்கு பின் அவனை அறியாமலே கண்கள் உறங்க தொடங்கின.

காலையில் எழுந்ததும் முதல் வேலையாய் அந்த சிறுமியை காண சென்றான், ஆனால் அங்கோ யாரும் இல்லை, நேற்று அவ்வளவாக பேசிய அந்த கிழவியும் இல்லை. மனம் வெதும்பி நின்றான். இன்று ஏனோ அவனுக்கு அந்த கிழவி ஏற்படுத்திய உயிர் பயம் கூட இல்லாமல், அந்த தண்ணீரின் உள்ளே நின்றிருந்தான், மாறாக கோபம் மட்டுமே அவன் கண்களில் தெரிந்தது. அந்த சிறுமியின் கண்களில் கண்ட அதே கோபம், இயலாமையின் கோபம்
ம்

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 01/08/2010

Postmuthu86 Thu 23 Jun 2011 - 13:36

நாம் ஒவ்வொருதரும் கூட ஏதோ ஒரு சமயத்திலும் இயலாமைஉடன் தான் வாழ்கிறோம் ......

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 29 Jun 2011 - 20:32

muthu86 wrote:நாம் ஒவ்வொருதரும் கூட ஏதோ ஒரு சமயத்திலும் இயலாமைஉடன் தான் வாழ்கிறோம் ......

ரொம்ப சரி முத்து புன்னகை அந்த சமயத்தில் நம்க்கு நம்ம மேல தான் கோபம் வரும் .



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 29 Jun 2011 - 20:34

ரொம்ப நல்ல, இயல்பான கதை புன்னகை பகிர்ந்தமைக்கு நன்றி ராகவ் புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
karthik v raghav
karthik v raghav
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 07/06/2011

Postkarthik v raghav Fri 1 Jul 2011 - 11:18

என் இயாலாத பொழுதுகளில் இயற்றப்பட்ட என் முதல் கதை. வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றிகள் பல. தோழமயுடன் - - - karthik raghavendran

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக