புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Poll_c10தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Poll_m10தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Poll_c10தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Poll_m10தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Poll_c10தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Poll_m10தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Poll_c10 
11 Posts - 4%
prajai
தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Poll_c10தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Poll_m10தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Poll_c10 
9 Posts - 4%
Jenila
தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Poll_c10தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Poll_m10தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Poll_c10 
4 Posts - 2%
Rutu
தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Poll_c10தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Poll_m10தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Poll_c10தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Poll_m10தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Poll_c10 
2 Posts - 1%
jairam
தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Poll_c10தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Poll_m10தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Poll_c10தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Poll_m10தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Poll_c10தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Poll_m10தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண்


   
   
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Wed Jun 29, 2011 10:18 am

தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனசேகர். கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (20). 2 வருடத்துக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

சில மாதங்களாகவே ரேவதி மன நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ரேவதிக்கு கடந்த 6 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

நேற்று இரவு அவர் குழந்தையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கணவர், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்கள் 2 பேர் இருந்தனர். நள்ளிரவு 11 மணியளவில் மாமியார் ராணி எழுந்து பார்த்தபோது ரேவதியின் அருகில் குழந்தை இல்லாததை கண்டு திடுக்கிட்டு சத்தம் போட்டார்.

இதையடுத்து அனைவரும் குழந்தையை தேடினர். அப்போது வீட்டின் வெளியே உள்ள தண்ணீர் பீப்பாயில் குழந்தை இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பீர்க்கன் காரணை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து குழந்தையின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

வீடு பூட்டியிருந்தது குழந்தையை காணாமல் அனைவரும் தேடியபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. குழந்தை இறந்து கிடந்த பீப்பாய் வெளியில் இருந்ததால் உள்ளே இருந்தவர்களில் யாரோ ஒருவர்தான் குழந்தையை கொன்று பீப்பாயில் வைத்து விட்டு வீட்டிருந்து சென்று உள் பக்கமாக பூட்டி இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகித்தனர்.

இதையடுத்து வீட்டில் இருந்த 6 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட ரேவதிக்கு இரவில் நடந்து செல்லும் பழக்கம் இருந்தது தெரிந்தது. அவர் குழந்தையை கொன்று தண்ணீர் பீப்பாயில் அடைத்து வைத்திருந்ததை ஒப்புக் கொண்டார். எதற்காக இப்படி செய்தார் என்று கூற தெரியவில்லை.

குழந்தை இறந்தது பற்றி அவர் கவலையடைந்தவர் போல் இல்லை. முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் இருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.கடந்த ஆண்டு ரேவதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையும் ஒரு மாதத்திற்கு பின்னர் திடீரென இறந்து விட்டது.

உடல்நிலை சரியில்லாமல் குழந்தை இறந்து போனதாக அப்போது கூறப்பட்டது. அந்த குழந்தையையும் ரேவதி கொலை செய்திருக்கலாம் என்று இப்போது சந்தேகம் எழுந்துள்ளது. பெற்ற குழந்தையை தாயே கொன்றது குடும்பத்தினரை சோகத்தில் மூழ்க செய்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 29, 2011 10:20 am

தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் 440806 தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் 440806



realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jun 29, 2011 12:50 pm

இவனுக திருந்தவே மாட்டனுகல?
முன்பே மனநிலை சரில்லாத பெண்ணை மருத்துவம் பார்காமல்
தாய்மை படுத்தியது யார் தவறு?
ஆனால் தண்டனை மனநிலை சரில்லாத பெண்ணுக்கு?
இப்பொழுது சொல்லுங்கள் இதில் யாருக்கு மனநிலை சரி இல்லை..
தாய்மை படுத்திய கணவனுக்க அல்லது தண்டனை வழங்கிய சட்டத்திர்க்க?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 29, 2011 12:53 pm

ஐயோ பாவம்.அந்த பிஞ்சு குழந்தைக்கு ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்.



தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Uதாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Dதாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Aதாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Yதாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Aதாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Sதாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Uதாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Dதாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Hதாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் A
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed Jun 29, 2011 4:07 pm

realvampire wrote:இவனுக திருந்தவே மாட்டனுகல?
முன்பே மனநிலை சரில்லாத பெண்ணை மருத்துவம் பார்காமல்
தாய்மை படுத்தியது யார் தவறு?
ஆனால் தண்டனை மனநிலை சரில்லாத பெண்ணுக்கு?
இப்பொழுது சொல்லுங்கள் இதில் யாருக்கு மனநிலை சரி இல்லை..
தாய்மை படுத்திய கணவனுக்க அல்லது தண்டனை வழங்கிய சட்டத்திர்க்க?
தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் 362913

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jun 29, 2011 4:10 pm

realvampire wrote:இவனுக திருந்தவே மாட்டனுகல?
முன்பே மனநிலை சரில்லாத பெண்ணை மருத்துவம் பார்காமல்
தாய்மை படுத்தியது யார் தவறு?
ஆனால் தண்டனை மனநிலை சரில்லாத பெண்ணுக்கு?
இப்பொழுது சொல்லுங்கள் இதில் யாருக்கு மனநிலை சரி இல்லை..
தாய்மை படுத்திய கணவனுக்க அல்லது தண்டனை வழங்கிய சட்டத்திர்க்க?

தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் 128872 தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் 128872 தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் 128872 தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் 128872




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 29, 2011 4:23 pm

உமா wrote:
realvampire wrote:இவனுக திருந்தவே மாட்டனுகல?
முன்பே மனநிலை சரில்லாத பெண்ணை மருத்துவம் பார்காமல்
தாய்மை படுத்தியது யார் தவறு?
ஆனால் தண்டனை மனநிலை சரில்லாத பெண்ணுக்கு?
இப்பொழுது சொல்லுங்கள் இதில் யாருக்கு மனநிலை சரி இல்லை..
தாய்மை படுத்திய கணவனுக்க அல்லது தண்டனை வழங்கிய சட்டத்திர்க்க?

தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் 128872 தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் 128872 தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் 128872 தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் 128872

அவர் சொல்ல்றதும் நியாயம் தானா அக்கா



positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Jun 29, 2011 6:44 pm

சோகம் சோகம் சோகம்



தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Pதாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Oதாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Sதாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Iதாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Tதாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Iதாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Vதாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Eதாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Emptyதாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Kதாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Aதாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Rதாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Tதாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Hதாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Iதாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் Cதாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் K
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 29, 2011 6:51 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 29, 2011 6:52 pm

realvampire wrote:இவனுக திருந்தவே மாட்டனுகல?
முன்பே மனநிலை சரில்லாத பெண்ணை மருத்துவம் பார்காமல்
தாய்மை படுத்தியது யார் தவறு?
ஆனால் தண்டனை மனநிலை சரில்லாத பெண்ணுக்கு?
இப்பொழுது சொல்லுங்கள் இதில் யாருக்கு மனநிலை சரி இல்லை..
தாய்மை படுத்திய கணவனுக்க அல்லது தண்டனை வழங்கிய சட்டத்திர்க்க?

சரியாக சொல்கிறீர்கள் சக்தி தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண் 224747944 ஆனா போலீஸ் கவனிப்பங்களா , அல்லது அந்த பெண்ணின் வக்கீலாவது உங்களைப்போல் பேசனுமே சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக