புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:52

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:12

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:03

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:00

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:46

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:43

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 14:52

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 14:47

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 12:05

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_m10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10 
60 Posts - 49%
ayyasamy ram
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_m10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_m10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_m10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10 
3 Posts - 2%
prajai
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_m10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_m10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_m10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
bala_t
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_m10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_m10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10 
280 Posts - 41%
heezulia
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_m10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_m10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_m10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_m10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_m10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10 
6 Posts - 1%
prajai
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_m10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_m10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_m10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_m10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 13 Sep 2009 - 18:28

தமிழா! - நீ பேசுவது தமிழா...?

அன்னையைத் தமிழ்வாயால் மம்மி என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை பேபி என்றழைத்தாய்...
என்னடா தந்தையை டாடி என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழை கொன்று தொலைத்தாய்....

உறவை லவ் என்றாய் உதவாத சேர்க்கை...
ஒய்ப் என்றாய் மனைவியை பார் உன்றன் போக்கை...
இரவை நைட் என்றாய் விடியாதுன் வாழ்க்கை...
இனிப்பை ஸ்வீட் என்றாய் அறுத்தெறி நாக்கை...

வண்டிக்காரன் கேட்டான் லெப்ட்டா? ரைட்டா?
வழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி பைட்டா?
துண்டுக்காரன் கேட்டான் கூட்டம் லேட்டா?
தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா?

கொண்ட நண்பனை பிரண்டு என்பதா?
கோலத் தமிழ்மொழியை ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம் சார் என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி சாவது நல்லதா?

பாட்டன் கையில வாக்கிங் ஸ்டிக்கா
பாட்டி உதட்டுல என்ன லிப்ஸ்டிக்கா?
வீட்டில பெண்ணின் தலையில் ரிப்பனா?
வெள்ளைக் காரன்தான் நமக்கு அப்பனா?




உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 13 Sep 2009 - 18:29

பட்டினி கிடந்து பசியால் மெலிந்து
பாழ்பட நேர்ந்தாலும் - என்றன்
கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து
கவலை மிகுந்தாலும் - வாழ்வு
கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து
கீழ்நிலை யுற்றாலும் - மன்னர்
தொட்டு வளர்த்த தமிழ்மகளின் துயர்
துடைக்க மறப்பேனா?

நோயில் இருந்து மயங்கி வளைந்து
நுடங்கி விழுந்தாலும் - ஓலைப்
பாயில் நெளிந்து மரண மடைந்து
பாடையில் ஊர்ந்தாலும் -காட்டுத்
தீயில் அவிந்து புனலில் அழிந்து
சிதைந்து முடிந்தாலும் - என்றன்
தாயில் இனிய தமிழ்மொழியின் துயர்
தாங்க மறப்பேனா?

பட்டம் அளித்துப் பதவி கொடுத்தொரு
பக்கம் இழுத்தாலும் - ஆள்வோர்
கட்டி அணைத்தொரு முத்தம் அளித்துக்
கால்கை பிடித்தாலும் - என்னைத்
தொட்டு விழுந்து வணங்கி இருந்தவர்
தோழமை கொண்டாலும் - அந்த
வெட்டி மனிதர் உடல்களை மண்மிசை
வீழ்த்த மறப்பேனா?

பொங்கு வெறியர் சிறைமதிலுள் எனைப்
ப+ட்டி வதைத்தாலும் - என்றன்
அங்கம் பிளந்து விழுந்து துடிக்க
அடிகள் கொடுத்தாலும் - உயிர்
தொங்கி அசைந்து மடிந்து தசையுடல்
தூள்பட நேர்ந்தாலும் - ஒரு
செங்களம் ஆடி வரும் புகழோடு
சிர்க்க மறப்பேனா?




உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 13 Sep 2009 - 18:29

தமிழன் முதுகொலும்பைக் காணவில்லை

தமிழன் முதுகொலும்பைக் காணவில்லை
தலைமீது சுமக்கின்றான்
அடிமை என்னும் சொல்லை!
தமிழன் முதுகொலும்பைக் காணவில்லை!

எதிரியைத் தலைலனாய் எண்ணுகின்றான்
எச்சிலை அவன்போடத் தின்னுக்கின்றான்!
எதிரிக்கே மாலைகள் சூட்டுகின்றான்
எவனுக்கும் பல்லையே காட்டுகின்றான்

இசை தெலுங்கானது பாட்டினிலே
இந்தி கோல் ஒச்சுது நாட்டினிலே
திசைதோறும் ஆங்கிலம் வாயினிலே
தீந்தமிழ் எரியுது தீயினிலே!

ஒடுங்கி ஒடுங்கி இவன் ஆமையானான்!
உதைத்தாலும் வதைத்தாலும் ஊமையானான்!
நடுங்கி நிடுங்கி இவன் வாழ்ந்துவிட்டான்
நாளுக்கு நாளிவன் தாழ்ந்துவிட்டான்!

உலகெல்லாம் நேற்றிவன் ஆண்டதென்ன?
ஊர் ஊராய் இன்றிவன் மாண்டதென்ன?
மலைபோல் நேற்றிவன் எழுந்ததென்ன?
மரம்போல வீழ்ந்தானே வீழ்ந்ததென்ன?

உணர்ச்சிக் கவிஞர் காசி. ஆனந்தன்




உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 13 Sep 2009 - 18:30

தமிழைக் கல்வி மொழியாக்கு

தமிழைக் கல்வி மொழியாக்கு
தமிழ்மொழி பேசட்டும்
என் பிள்ளை நாக்கு!

மணிபுறா ஒரு நாளும்
குயில் மொழி ஏற்காது!
மான் நரி மொழியைத்தன்
நாக்கிலே தூக்காது!
அணிற்பிள்ளை கிளிமொழி
பேசவே பேசாது
ஆங்கிலத்தை நீயேன்
சுமக்கின்றாய் கூசாது!

பிள்ளையே தன் தாயை
கண்முன் வதைப்பதா?
பேசும் தாய்மொழியின்
உயிரைச் சிதைப்பதா?
பள்ளியே தமிழுக்குக்
பகையாய் ஆவதா?
பாராண்ட தமிழ்மொழி
நலிவது நல்லதா?

வள்ளுவன் ஆங்கிலம்
படித்தானா? இல்லையே!
வந்தான் வெள்ளையன்
வந்தது தொல்லையே!
வெள்ளையன் போயினும்
விலங்கு அறவில்லையே
வேண்டாத தமிங்கிலம்
உடைக்குது பல்லையே!




உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 13 Sep 2009 - 18:31

பெரியார் ஒருவர்தான் பெரியார்

பெரியார் ஒருவர்தான் பெரியார் - அவர்போல்
பிறர்யார் பெருமைக்கு உரியார்? - தந்தை

பகைவர்தமை வாட்டி
வதைத்த கூர்ஈட்டி!
தமிழரின் புகழ்நாட்டி
வாழ்ந்த வழிகாட்டி!

மாட்டைத் தீண்டுவான்
ஆட்டைத் தீண்டுவான்
மனிதனைத் தீண்ட மறுத்தானே!
நாட்டை உலுக்கினார்
பெரியார் அவன் தொண்டர்
நரிகளின் வலை அறுத்தானே!
கோல எழில் கொஞ்சும்
பெண்களை உலகினில் கொடியவன்
கூண்டில் அடைத்து வைத்தான்!
காலம் காலமாய் அழுத பெண்களின்
கண்ணீரை கிழவன் துடைத்து வைத்தான்

மானம் கெடுப்பாரை
அறிவைத் தடுப்பாரை
மண்ணோடு பேர்த்த கடப்பாரை!
வானம் உள்ள வரை
வையம் உள்ள வரை
யார்இங்கே மறப்பார் பெரியாரை!




உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun 13 Sep 2009 - 18:34

என்ன வரிகள் இவை அப்படியே செதுக்கிய வரிகள் சும்மாவா சும்மாவா ஈழத்தின் ஈடுஇணை அற்ற கவியல்லவா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக