புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:05 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 7:37 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 7:27 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 7:10 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 3:25 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 11:47 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 8:51 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 8:50 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 8:45 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 8:43 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 8:41 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 8:39 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:07 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:04 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 10:25 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:16 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 1:30 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 7:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 12:10 pm

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 12:05 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 12:02 pm

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 10:32 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 8:20 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 7:44 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 7:42 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 7:29 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 3:15 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 3:09 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 10:04 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 9:14 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 9:11 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 9:08 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 9:02 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 11:02 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 10:09 am

» காதல் பஞ்சம் !
by jairam Wed May 15, 2024 12:54 am

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 8:28 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 8:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_m10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_m10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_m10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_m10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_m10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_m10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10 
3 Posts - 2%
jairam
தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_m10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_m10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_m10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10 
1 Post - 1%
Poomagi
தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_m10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_m10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_m10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_m10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10 
17 Posts - 4%
prajai
தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_m10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_m10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_m10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10 
8 Posts - 2%
Jenila
தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_m10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10 
4 Posts - 1%
jairam
தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_m10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_m10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_m10தேவன் நம்மை விசாரிக்கிறார்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவன் நம்மை விசாரிக்கிறார்


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Thu Jun 16, 2011 3:53 pm

நாம் செய்துகொண்டிருக்கும் காரியத்தில் நம் மனதைச்
செலுத்தும்படியாக, ‘‘நம் நடையைக் காத்துக் கொள்ள வேண்டும்’’ என்று வேதாகமம்
கூறுகிறது. அதாவது, வாழ்க்கையில் நாம் சமநிலையைக் காத்துக்கொள்ள வேண்டும்
என்று பொருள். அவ்வாறு காத்துக் கொள்ளாவிடில், நம் வாழ்க்கை அர்த்தமற்றதாகி
விடும். நாம் செய்துகொண்டிருக்கிற காரியத்தில் நம் கவனத்தைச்
செலுத்துவதற்கு
நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து, நேற்றைய அல்லது நாளைய
பிரச்னைகளையே மனசுக்குள் பார்த்துக் கொண்டிருந்தால், நாம் கவலையையும்
சஞ்சலத்தையுமே முடிவில் பெறுவோம்.
யோவான் 8:58ல் இயேசு, ‘‘நான் இருக்கிறேன்’’ என்று தம்மைக் குறிப்பிடுகிறார். அவருடைய சீடர்கள் என்ற முறையில் நாம் கடந்த
காலம்
அல்லது எதிர்காலத்தைக் குறித்த சிந்தையிலேயே வாழ முயற்சித்தோமானால்,
வாழ்க்கை நமக்கு எப்போதுமே கடினமாகத்தான் இருக்கும். ஏனெனில் இயேசு
எப்போதுமே நிகழ்காலத்தில்தான் இருக்கிறார். இயேசு, ‘‘நாளைக்காக
கவலைப்படாதிருங்கள்; அந்தந்த நாளுக்கு அதனதன் பாடு போதும்’’ என்று
இதைத்தான் குறிப்பிடுகிறார். (மத்தேயு 6:34)
நாம் எதைக் குறித்தும்
கலைப்பட வேண்டியதில்லை என்று இயேசு நம்மிடம் சொல்லியிருக்கிறார். நாம்
செய்ய வேண்டியதெல்லாம் தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுவதே. அப்போது அவர்
நமக்குத் தேவையானது என்னவாயிருப்பினும், உணவோ, உடையோ, உறைவிடமோ அல்லது
ஆவிக்குரிய வளர்ச்சியோ, எதுவாயினும் அவற்றை அவர் நமக்குத்
தருவார் (வச. 25&33)
நாளைய
தினப் பிரச்னைகள் நமக்குத் தெரியாததாகையால் நாளையை குறித்துக் கவலைப்பட
வேண்டியதில்லை. நாம் இன்றைய தினத்தின் மீதே நம் முழு கவனத்தையும் செலுத்த
வேண்டும். உணர்ச்சிவசப்படாமல் மன அமைதி கொண்டு, மனதை லேசாக்கிக் கொள்வோம்.
நன்றாக சிரித்துப் பேசி, கவலைப்
படாதிருப்போம். நேற்றைய அல்லது நாளைய தினத்தைக் குறித்து கவலைப்பட்டுக் கொண்டு இன்றைய தினத்தை வீணடிக்காதிருப்போம்.
தேவையற்ற
கவலையினாலும் சஞ்சலத்தினாலும் நம்மை நாமே வேதனைப்படுத்திக் கொண்டும், நாம்
கையாளத் தேவையில்லாத காரியங்களை கையிலெடுத்தும் நம் வாழ்க்கையில் எவ்வளவு
வருடங்களை வீணடித்திருக்கிறோம்! வேதாகமத்தின்படி நாம் நம் பொறுப்புகளை
கையாள வேண்டும். ஆனால் ஆண்டவர் நம்மை விசாரிக்கிறவரானபடியால் நம் கவலைகளை
அவர் மீது வைத்திட வேண்டும்(1 பேதுரு 5:7).
தேவன் நம்மை விசாரிக்கிறார்.
நம்மைக் குறித்த ஒவ்வொரு காரியத்தின் மீதும் அவர் கரிசனம்
கொண்டிருக்கிறார். நாம் மேற்கொள்ளும் காரியம் முழுமையாக பூரணமடைந்தபின்
நாம் மகிழ்ச்சியாயிருப்போம் என்று எண்ணிக்கொண்டு மகிழ்ச்சிக்குக்
காத்திருப்போமானால், நாம் காலத்தை வீணடிக்கிறோம் என்றுதான் பொருள். நேற்றைய
அல்லது நாளைய தினத்தைக் குறித்து
கவலைப்பட்டு, விலைமதிப்பில்லாத
நிகழ்காலத்தை வீணடிக்காதிருப்போம்.



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 16, 2011 4:26 pm

நேற்றைய
அல்லது நாளைய தினத்தைக் குறித்து
கவலைப்பட்டு, விலைமதிப்பில்லாத
நிகழ்காலத்தை வீணடிக்காதிருப்போம்.

உண்மைதான் நல்ல அறிவுரை! நன்றி

ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Fri Jun 24, 2011 1:39 am

கடவுளுக்கு பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம்!

அருமையான பதிவு நண்பரே!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 24, 2011 8:26 am

ஷீ-நிசி wrote:கடவுளுக்கு பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம்!

அருமையான பதிவு நண்பரே!

தேவன் நம்மை விசாரிக்கிறார்  677196 தேவன் நம்மை விசாரிக்கிறார்  677196 தேவன் நம்மை விசாரிக்கிறார்  677196 தேவன் நம்மை விசாரிக்கிறார்  677196



தேவன் நம்மை விசாரிக்கிறார்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக