புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_m10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10 
102 Posts - 53%
heezulia
பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_m10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10 
76 Posts - 40%
mohamed nizamudeen
பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_m10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_m10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_m10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_m10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_m10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_m10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10 
42 Posts - 63%
heezulia
பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_m10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_m10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_m10பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி


   
   

Page 1 of 2 1, 2  Next

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Sat Jun 25, 2011 9:59 am

சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மலையோரம் உள்ள கிராமங்களில் கடந்த 21-ந் தேதி அதிகாலை நேரத்தில் திடீரென பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் வீடுகளில் தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஒரு நிமிடம் வரை நீடித்த இந்த நில அதிர்வு ரிக்டர் அளவு கோலில் 2.9 ஆக பதிவாகி இருந்தது.

மேலும் பாறைகள், ஒன்றோடு, ஒன்று மோதிக்கொண்டதால் ஏற்பட்ட சக்தி என்றும் எனவே மக்கள் இதுப்பற்றி அச்சம் அடைய தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பூமி அதிர்ச்சி ஏற்பட்ட மறுநாளில் பனமரத்துப்பட்டி அருகே ஒரு விவசாய தோட்டத்தில் 50 அடி நீளத்துக்கு பூமி இரண்டாக பிளந்தது. தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த விவசாயி இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுப்பற்றி காட்டுத் தீ போல் பரவியதால் பொதுமக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்து சென்றனர். சுமார் 10 அடி தூரத்துக்கு உள்ளே இறங்கி இருந்ததால் மக்கள் பீதி ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் பரபரப்பாக பேசிக் கொண்டனர்.

பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  1da28739-4383-4ad0-b0ca-a71637b26722_S_secvpf

மேலும் அந்த குழியில் தங்க புதையல் இருப்பதாகவும் பொதுமக்கள் பேசி கொண்டனர். இதையடுத்து அங்கு அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். இந்த பரபரப்பு அடங்கு வதற்குள் மீண்டும் ஒரு பரபரப்பு தொற்றி விட்டது. ஆத்தூர் அருகே உள்ள தெற்குகாடு என்ற பகுதி உள்ளது. இங்கு ராமாயி அம்மாள் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்று நீர் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்தப் பட்டு வருகிறது.

ஊற்று கிணறான இந்த கிணற்றில் எப்போதுமே தண்ணீர் ஊறி கொண்டே இருக்கும். இன்று காலை ராமாயி அம்மாள் தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது கிணற்றை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். கிணற்று தண்ணீர் நீல நிறத்தில் மாறி இருந்தது. பூமி அதிர்ச்சியால் இது போல் மாறியிருக்கலாம் என்று உணர்ந்த ராமாயி அம்மாள் இதுகுறித்து அக்கம், பக்கத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து ஏராளமான பேர் அங்கு திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர். இதுகுறித்து ராமாயி அம்மாள் கூறியதாவது:-

நாங்கள் 50 ஆண்டுகளாக இந்த கிணற்று நீரை தான் பயன்படுத்தி வருகிறோம். வழக்கம் போல் இன்று குடிநீர் எடுக்க சென்ற போது தண்ணீர் நீல நிறத்தில் மாறி இருந்தது. இது போல் என்றைக்கும் இருந்தது இல்லை. எனவே கிணற்று தண்ணீரை எடுத்து சோதனை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதை பார்க்கும் போது எங்களுக்கு ஒரு வித பயமாக இருக்கிறது என்றார்.

இதுப்பற்றி தெரிய வந்ததும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பேர் வந்து வேடிக்கை பார்த்து சென்றனர். சிலர் அந்த தண்ணீரை எடுத்து சோதித்து பார்த்தனர். யாரும் அந்த தண்ணீரை குடிக்க வில்லை. சேலம் மாவட்டத்தில் பூமி அதிர்ச்சிக்கு பின்னர் நிகழும் இந்த திடீர் மாற்றங்கள் மக்களை பீதியடைய செய்து இருக்கிறது.

மாலை மலர்



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jun 25, 2011 10:03 am

அது எப்படி நீல நிறத்தில் மாறும் ஒன்னுமே புரியலையே யாராவது நீலம் ஊத்திருப்பாங்களோ அதிர்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Sat Jun 25, 2011 10:09 am

Manik wrote:அது எப்படி நீல நிறத்தில் மாறும் ஒன்னுமே புரியலையே யாராவது நீலம் ஊத்திருப்பாங்களோ அதிர்ச்சி


எனக்கு தெரியும் அந்த கிணறு உஜாலாவுக்கு மாறிடிச்சி ஜாலி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jun 25, 2011 10:15 am

ranjithkumar.mani wrote:
Manik wrote:அது எப்படி நீல நிறத்தில் மாறும் ஒன்னுமே புரியலையே யாராவது நீலம் ஊத்திருப்பாங்களோ அதிர்ச்சி


எனக்கு தெரியும் அந்த கிணறு உஜாலாவுக்கு மாறிடிச்சி பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  755837

ஓ அதான் சேதியா நீங்களும் உஜாலாவுக்கு மாறிட்டீங்க போல பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  102564




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jun 25, 2011 10:40 am

பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  838572




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 25, 2011 10:42 am

டெஸ்ட் பண்ணி பார்த்தாங்களா நீரை?

பாவம் குடிநீரா உபயோகப்படுத்திட்டு இருக்கும் இவங்களுக்கு இது கண்டிப்பா அவஸ்தை தான்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 25, 2011 10:48 am

அதிர்ச்சி அதிர்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Sat Jun 25, 2011 10:51 am

பெரும்பாலும் நீர் நீல நிறமாக மாறுவதற்கு காப்பர் சேர்கை தான் காரணம்
ஆனால் இந்த விசயத்தில் என்னவென்று தெரியவில்லை அநியாயம்

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Sat Jun 25, 2011 10:54 am

Manik wrote:
ranjithkumar.mani wrote:
Manik wrote:அது எப்படி நீல நிறத்தில் மாறும் ஒன்னுமே புரியலையே யாராவது நீலம் ஊத்திருப்பாங்களோ அதிர்ச்சி


எனக்கு தெரியும் அந்த கிணறு உஜாலாவுக்கு மாறிடிச்சி பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  755837

ஓ அதான் சேதியா நீங்களும் உஜாலாவுக்கு மாறிட்டீங்க போல பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  102564

ஒரு வேல வானம் உடஞ்சி கொஞ்சம் கிணத்துல விழுந்து இருக்குமோ !



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jun 25, 2011 10:57 am

அப்படினா வானத்துல ஓட்டை இருக்குமே நண்பா காணலையே பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  755837




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக