புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_m10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10 
68 Posts - 53%
heezulia
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_m10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_m10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_m10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_m10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_m10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_m10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10 
1 Post - 1%
Shivanya
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_m10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_m10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_m10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_m10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_m10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10 
15 Posts - 3%
prajai
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_m10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_m10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10 
9 Posts - 2%
Jenila
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_m10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10 
4 Posts - 1%
jairam
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_m10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_m10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10 
4 Posts - 1%
Rutu
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_m10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா?


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Thu Jun 23, 2011 10:12 am

போர்த்தியிருந்த போர்வைக்கு மேலே வட்டமடிக்கும் கொசுக்களின் ரீங்காரம், செவிகளைத் துளைக்கிறது; சிறுநீரும், சாக்கடையுமாகக் கலந்து வரும் துர்நாற்றம், தூக்கத்தைத் துரத்தியடிக்கிறது; அவ்வப்போது வந்து போகும்
வாகனத்தின் இரைச்சலும், புகையும் இணைந்து உடலுக்குள் ஏதோ செய்கிறது. எழுந்து உட்கார்ந்து விழித்துப் பார்க்கிறான் அந்த 21 வயது இளைஞன்;

அவனுக்கு வலதும் இடதுமாக வரிசையாக பல இளைஞர்கள், படுத்திருக்கின்றனர்.வீட்டிலே ஓலைக்கூரையின் கீழ் படுத்துறங்கிய அந்த இளைஞனுக்கு இன்று அந்த கூரையும் இல்லை; ஆனால், அவனுக்குள்ளே பல கனவுகள் இருக்கின்றன; ராணுவத்தில் சேர வேண்டும், நாட்டுக்காக போரிட வேண்டும், தங்கையைக் கரை சேர்க்க
வேண்டும், வியாதியோடு போராடும் அம்மாவுக்கு வைத்தியம் பார்க்க வேண்டுமென்று. அந்த இளைஞன் உட்பட அங்கே படுத்திருக்கும் இளைஞர்கள் அனைவரும், நாட்டைக் காப்பதற்காக வீட்டை விட்டு வந்திருப்பவர்கள். அவர்கள்
படுத்துக்கிடந்தது, கோவை நேரு விளையாட்டரங்கிற்கு வெளியே, சாலையோரத்திலும்,நடைபாதையிலும். அப்படி அவர்கள் படுத்துக் கிடப்பதற்குக் காரணம், ராணுவத்தில் சேர்வதற்காக. கோவை, திருப்பூர், நீலகிரி உட்பட 11
மாவட்டங்களுக்கான ராணுவ ஆள் சேர்ப்பு முகாம், கோவையில் நேற்று துவங்கி, வரும் 26ம் தேதி வரை நடக்கிறது. வ.உ.சி., மைதானம் மற்றும் நேரு விளையாட்டரங்கில் நடக்கும் இந்த முகாமில் பங்கேற்க பல ஆயிரம் இளைஞர்கள்
குவிந்து வருகின்றனர்.

காலையிலேயே உடற்தேர்வு துவங்கி விடும் என்பதால், அவரவர் ஊர்களிலிருந்து கிளம்பி இங்கே வருவது இயலாத காரியம். ஏதாவது ஒரு ஓட்டலில் தங்கலாம் என்றால், கோவை ஓட்டல்களில் தங்குமளவுக்கு அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வசதி இல்லை; இன்றைக்கு ஓரளவு வசதி இருக்கும் யாரும், ராணுவத்தில் சேர்வதை
நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. நாட்டின் மீது பற்றுக் கொண்ட, வேலை வாய்ப்பற்ற ஏழை இளைஞர்கள்தான், இந்த முகாமிற்கு ஆவலோடு வந்திருக்கின்றனர்.நாட்டைக் காக்கும் எண்ணத்தோடு வரும் இத்தகைய இளைஞர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி மற்றும் தங்குமிட வசதிகளை தங்கு தடையின்றி செய்து தருவதற்காகத்தான் பல்வேறு துறையினரையும் இணைத்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பாக கலெக்டர் தலைமையில்
சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய கலெக்டர் கருணாகரன், "அவர்கள் தங்குவதற்கு கூடுமான வரை சில இடங்களை தயார் செய்யவும்' அறிவுறுத்தியிருந்தார்.ஆனால், ஆள் சேர்ப்பு முகாம் நடக்கின்ற நேரு விளையாட்டரங்கிற்குள் கூட இவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதனுள் இருக்கும் பார்வையாளர் மாடத்தில்
(கேலரி) 30 ஆயிரம் பேர் உட்காரலாம்; குறைந்தது 10 ஆயிரம் பேராவது படுக்கலாம். வ.உ.சி.மைதானம், நேரு விளையாட்டரங்கங்களை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டிருந்ததால் அங்கே இவர்கள்
அனுமதிக்கப்படவில்லை; இவர்கள் தங்குவதற்கு மாற்று இடங்களும் தயார் செய்யப்படவில்லை.அதனால், வாட்டும் குளிரில், கொசுக்கடியில், பாம்புகளும், பெருச்சாளிகளும் விளையாடும் சாலைப்புதர்களுக்கு அருகே நூற்றுக்கணக்கான இளைஞர்கள், வரிசையாக படுத்துக் கிடந்தனர். நடைபாதையில் பலர் படுத்திருக்க, பலர் ரோட்டோரத்தில் படுத்திருந்தனர். குடிபோதையில் யாராவது வேகமாக வாகனம் ஓட்டி வந்திருந்தால் விபரீதம் நடந்திருக்கவும் வாய்ப்பு அதிகம். இவர்களை பரிதாபமாகப் பார்த்தபடி பலரும் கடந்து போக, இரவு வரை எந்த மாற்று ஏற்பாடும் நடக்கவில்லை.

நாட்டுக்குள்ளே 120 கோடி மக்கள் நிம்மதியாகத் தூங்குவதற்காக, எல்லையிலே எத்தனை லட்சம் இளைஞர்கள் கண் விழித்துக் கிடக்கிறார்கள் என்பதை எத்தனை பேர் நினைத்துப் பார்க்கிறார்களோ தெரியவில்லை. தன்னை நம்பியிருக்கும் வீட்டுக்காகவோ, நாட்டுக்காகவோ ராணுவத்தில் சேர வந்த இளைஞர்களுக்கு குறைந்தபட்சமாக ஒரு கூரையைத் தயார் செய்யக்கூடவா அதிகாரிகளுக்கு மனம் வரவில்லை. இது வேதனைக்குரிய விஷயமில்லை; வெட்கப்பட வேண்டிய விஷயம்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jun 23, 2011 10:43 am

இது உண்மையில் நாம் வெட்க பட வேண்டிய விஷயம்.
இதுக்கெல்லாம் ஒரு தீர்வு எப்ப கிடைக்கும்?



நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Uநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Dநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Aநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Yநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Aநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Sநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Uநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Dநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Hநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? A
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Jun 23, 2011 10:44 am

வேதனைக்குரிய விஷயமில்லை; வெட்கப்பட வேண்டிய விஷயம்.



நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Pநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Oநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Sநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Iநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Tநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Iநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Vநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Eநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Emptyநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Kநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Aநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Rநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Tநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Hநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Iநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Cநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? K
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Thu Jun 23, 2011 10:57 am

குள்ளநரி கூட்டத்தில் இவர்கள் வெள்ளாடுகள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக