புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 4:26 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 3:29 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 3:05 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 2:00 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:00 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 12:28 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 4:26 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 11:53 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:38 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:37 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:08 am

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 5:56 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 5:54 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 5:50 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 5:48 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 5:47 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 5:45 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 3:32 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 2:50 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:13 am

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:04 am

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 9:48 am

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 7:24 am

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 7:22 am

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 7:19 am

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 7:14 am

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 4:50 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 6:20 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 1:44 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 1:53 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:05 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 9:09 am

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 6:47 am

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:58 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:29 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:31 am

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:56 am

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:46 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:42 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:29 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 4:29 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 2:01 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
3 Posts - 3%
prajai
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
2 Posts - 2%
manikavi
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
2 Posts - 2%
Pampu
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
214 Posts - 42%
heezulia
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
17 Posts - 3%
sugumaran
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
6 Posts - 1%
manikavi
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
4 Posts - 1%
prajai
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பம்பரம் நீ! சாட்டை யார்...?


   
   
unmaitamilan
unmaitamilan
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Postunmaitamilan Thu Jun 23, 2011 2:47 am

பம்பரம் நீ! சாட்டை யார்...? 87273061images



டவுளின்
எண்ணபப்டியே உலகத்தின் எல்லா நிகழ்வுகளும் நடைபெறுகிறது என்றால் கொலை,
கொள்ளை, கற்பழிப்பு போன்றவைகளும் அவர் எண்ணப்படி தான் நடக்கிறாதா?

அவர் எண்ணப்படிதான் அவைகள் நடக்கின்றன என்றால் அதற்காக தண்டனைகளை கடவுள்
தானே அனுபவிக்க வேண்டும் நான் எதற்க்காக அனுபவிக்க வேண்டும் என சிலர்
எண்ணுகிறார்கள்



கடவுள் ஒருவரே உலகம் அனைத்திற்கும் காரணகர்த்தா என்று நாம் பேசுகிறோம். எழுதிகிறோம். பல புத்தகங்களிலும் படிக்கிறோம்.





நமது நினைவுகள் நிறைவேறாத போது நாம் நினைத்து பார்க்காததெல்லாம்
நடைபெறுகின்ற போது நம்மை மீறிய ஒரு சக்தியின் இயக்கத்தை அதன் வீரியத்தை
அனுபவமாகவும் உணர்கிறோம்.





பின்னர் எல்லாவற்றையும் மறந்து விட்டு நமது வேலைகளில் மூழ்கி போய் விடுகிறோம்.



முதலில் கடவுள் யார்? அவருக்கும் நமக்கும் என்ன தொடர்பு?, அவர் செயல்
எப்படியிருக்கும்? என்பதை அனுபூதியில் உணர்ந்து இந்த கேள்வியை கேட்டோம்
என்றால் மிக சரியான பதில் நமக்கு கிடைக்கும்.



காலையில் எழுகிறேன். கடுமையாக உழைக்கிறேன். இரவில் உறங்குகிறேன்.
இடைவெளியில் உடை மாற்றுகிறேன், உணவு எடுத்துக் கொள்கிறேன் என்று எல்லா
செயலையும் நாம் செய்வதாக தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.



என் உடல் வழியாக கடவுள் காரியங்களை செய்கிறான் என்ற உணர்ச்சி நமக்கு
இருக்குமேயானால் பக்கத்து வீட்டுக்காரனின் வங்கி கணக்கை பார்த்து பெரு
மூச்சி விட மாட்டோம்.

அடுத்தவன் பெண்டாட்டியின் அழகை ரசிக்க மாட்டோம்.



இது என்னால் நிகழ்த்தப்படுகிறது என்ற எண்ணத்தில் செய்யப்படுகின்ற எல்லா வகையான கர்மாக்களுக்கும் நாமே கர்த்தா.



நல்ல செயலால் கிடைக்கும் பலன் பொன் விலங்கு, தீய செய்லால் கிடைக்கும் பயன் இரும்பு விலங்கு.



ஆதாவது நாம் என்ற அகந்தையுடன் செயலாற்றும் வரை நல்லதும் கெட்டதும் விலங்குகள் தான்.



அதன் பாரத்தை சுமக்க வேண்டியது நாம் மட்டும் தான்.



இந்த உலகம் இதனுள் இருக்கின்ற ஜட வஸ்துக்கள் ஜீவன்கள் எல்லாமே கடவுளின்
சொரூபம் என்ற உணர்வு மேலோங்கும் போது நமக்குள் உள்ள காம குரோத குப்பைகள்
ஞான நெருப்பால் எரிந்து சாம்பல் ஆகி விடுகிறது.




அப்போது நமது ஒவ்வொரு அசைவும் ஈஸ்வர அசைவாகிறது.



நமது செயல்களுக்கு எந்த விதமான பந்தங்களும் கிடையாது. அப்போது தான்,
அப்போது மட்டும் தான் நமது செயல் எல்லாம் கடவுளின் செயலாகிறது.



அந்த செயலால் ஒரு உயிர் பிரிக்கப்பட்டால் கூட கொலை பாதகம் நமது தலையில் விழாது.



நான் ஈஸ்வரனின் கருவி அவனே கர்த்தா என்ற எண்ணத்தால் போர் புரிந்த அர்ஜுனன் எந்த கர்ம தளையிலும் அகப்பட்டு கொள்ளவில்லை.



அகந்தையோடு பசித்தவனுக்கு உணவு அளித்தால் கூட வினை சக்கரத்தில் சிக்கி கொள்வோம்.



இந்த உலகம் நாடக மேடை தான். நாம் எல்லோரும் கதாப்பாத்திரங்கள் தான் இந்த நாடகத்தின் இயக்குநர் கடவுள் தான்.



அவன் அழச் சொன்னால் அழுகிறோம். சிரிக்க சொன்னால் சிரிக்கிறோம்.



நன்றாக அழுதால் கைத்தட்டும் பாராட்டுதலும், நடிப்பவனுக்கு கிடைக்கிறதா, இயங்குபவனுக்கு கிடைக்கிறதா?

எனவே கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் எல்லாம் தான் என்ற அகங்ஹாரத்தால் நடப்பவைகள்.





அதில் கடவுள் சித்தம். உன்னை பரிசோதிப்பது மட்டுமே.

நன்றி http://ujiladevi.blogspot.com/2011/06/blog-post_23.html


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக