புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள்
Page 1 of 1 •
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு வழக்கில் குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்த காண்டிராக்டர் மணிகண்டன் கைது செயயப்பட்டார். விசாரணையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த முக்கிய போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் பலரும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை பிடிக்க குற்றப்பிரிவு எஸ்.பி. சுரேந்திரன் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் குமரி, கோவை, பெங்களூர் உள்பட பல்வேறு இடங்களுக்கும் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது ஜெயிலில் இருக்கும் காண்டிராக்டர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் மணிகண்டன் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில் சாதாரண பஞ்சாயத்து அளவில் மட்டும் காண்டிராக்ட் பணிகளை எடுத்து செய்து வந்த மணிகண்டன் சில வருடங்களில் மிகப்பெரிய காண்டிராக்டராக மாறினார்.
பின்னர் மணிகண்டன் வியாபார எல்லையை கேரளாவுக்கும் விரிவாக்கினார். அங்கும் பல காண்டிராக்ட் பணிகளை செய்யத் தொடங்கினார். இவரது அசூர வளர்ச்சியை கண்டு அப்பகுதி மக்களே திகைப்படைந்துள்ளனர். மணிகண்டன் தனது காரியத்தை சாதிக்க செக்ஸை ஆயுதமாக பயன்படுத்தியது தற்போது தெரிய வந்துள்ளது.
தனக்கு உதவி செய்யும் அதிகாரிகளுக்கு கைமாறு உதவியாக அவர்களுக்கு செக்ஸ் விருந்து படைத்துள்ளார். மணிகண்டன் கேரளாவில் பெரிய காண்டிராக்டராக இருந்ததால் அவருக்கு சினிமா ஏஜெண்டுகளுடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் அவர்கள் மூலமாக டி.வி. சீரியல் தயாரிக்க பைனான்ஸ் செய்துள்ளார். நாளடைவில் டி.வி. சீரியல் தயாரிப்பு மூலம் அறிமுகமான துணை நடிகைகளை அதிகாரிகளுக்கு விருந்தாக்கி உள்ளார்.
தனது காரியத்தை சாதிக்க பணத்துக்கு மயங்காத அதிகாரிகளை செக்ஸ் ஆசை காட்டி தனது வலையில் வீழ்த்தியுள்ளார். அப்போதுதான் ஒரு சினிமா ஏஜெண்டு மூலமாக கொச்சியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியின் தந்தை சுபீர் பழக்கம் கிடைத்தது. சுபீர் ரூ.40 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு தனது மகளை மணிகண்டனுடன் அனுப்பி வைத்தார்.
மாணவியை தனது சொகுசு பங்களாவில் வைத்து பலாத்காரம் செய்த மணிகண்டன் அவரை அதிகாரிகளுக்கும் விருந்தாக்கியுள்ளார். கடைசியில் மாணவி, பெற்றோர் பிடியில் இருந்து தப்பி ஓடி போலீசில் புகார் செய்ததால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் சிங்கப்பூருக்கு தப்பி ஓட முயன்றார்.
அதற்குள் கேரள குற்றப்பிரிவு போலீசார் சென்னை விமான நிலையத்தில் வைத்து அவரை கைது செய்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்கும் போது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
மாலை மலர்
இதையடுத்து அவர்களை பிடிக்க குற்றப்பிரிவு எஸ்.பி. சுரேந்திரன் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் குமரி, கோவை, பெங்களூர் உள்பட பல்வேறு இடங்களுக்கும் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது ஜெயிலில் இருக்கும் காண்டிராக்டர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் மணிகண்டன் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில் சாதாரண பஞ்சாயத்து அளவில் மட்டும் காண்டிராக்ட் பணிகளை எடுத்து செய்து வந்த மணிகண்டன் சில வருடங்களில் மிகப்பெரிய காண்டிராக்டராக மாறினார்.
பின்னர் மணிகண்டன் வியாபார எல்லையை கேரளாவுக்கும் விரிவாக்கினார். அங்கும் பல காண்டிராக்ட் பணிகளை செய்யத் தொடங்கினார். இவரது அசூர வளர்ச்சியை கண்டு அப்பகுதி மக்களே திகைப்படைந்துள்ளனர். மணிகண்டன் தனது காரியத்தை சாதிக்க செக்ஸை ஆயுதமாக பயன்படுத்தியது தற்போது தெரிய வந்துள்ளது.
தனக்கு உதவி செய்யும் அதிகாரிகளுக்கு கைமாறு உதவியாக அவர்களுக்கு செக்ஸ் விருந்து படைத்துள்ளார். மணிகண்டன் கேரளாவில் பெரிய காண்டிராக்டராக இருந்ததால் அவருக்கு சினிமா ஏஜெண்டுகளுடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் அவர்கள் மூலமாக டி.வி. சீரியல் தயாரிக்க பைனான்ஸ் செய்துள்ளார். நாளடைவில் டி.வி. சீரியல் தயாரிப்பு மூலம் அறிமுகமான துணை நடிகைகளை அதிகாரிகளுக்கு விருந்தாக்கி உள்ளார்.
தனது காரியத்தை சாதிக்க பணத்துக்கு மயங்காத அதிகாரிகளை செக்ஸ் ஆசை காட்டி தனது வலையில் வீழ்த்தியுள்ளார். அப்போதுதான் ஒரு சினிமா ஏஜெண்டு மூலமாக கொச்சியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியின் தந்தை சுபீர் பழக்கம் கிடைத்தது. சுபீர் ரூ.40 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு தனது மகளை மணிகண்டனுடன் அனுப்பி வைத்தார்.
மாணவியை தனது சொகுசு பங்களாவில் வைத்து பலாத்காரம் செய்த மணிகண்டன் அவரை அதிகாரிகளுக்கும் விருந்தாக்கியுள்ளார். கடைசியில் மாணவி, பெற்றோர் பிடியில் இருந்து தப்பி ஓடி போலீசில் புகார் செய்ததால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் சிங்கப்பூருக்கு தப்பி ஓட முயன்றார்.
அதற்குள் கேரள குற்றப்பிரிவு போலீசார் சென்னை விமான நிலையத்தில் வைத்து அவரை கைது செய்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்கும் போது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
மாலை மலர்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அட வெக்கங்கெட்டவங்களா !! உங்களையெல்லாம் நிக்க வெச்சு சுடனும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
அச்சிறுமியை சுமார் 100 பேர் கற்பழித்திருப்பதாக கேரளா காவல்துறை கூறியுள்ளது. அந்த சிறுமியின் தந்தை உட்பட....
NDTV-யின் செய்தி இதோ :
Thiruvananthapuram: After the horrific case of sexual exploitation of a minor girl by nearly 100 men came to light in Kerala, chief minister Oommen Chandy today promised stringent punishment against the culprits.
Expressing shock over the incident, Mr Chandy said, "Police is actively probing the case... government will not allow anyone to escape the law".
Earlier, police teams were sent to Tamil Nadu, Karnataka and various parts of Kerala to nab at least 70 persons for the alleged sexual exploitation of the 16-year-old in connivance with her father.
The action came after the girl revealed to police about her sexual exploitation, including by her own father, police said.
The child is being treated for venereal diseases at a government hospital here. According to the police who believe that 100-odd persons might be involved in the case, 29 had been arrested in recent days.
The girl told police that her father, who used to do odd roles in Malayalam films, first exploited her and then let many others in the industry and outside to do the same.
Hailing from Paravoor in Ernakulam district, the girl had revealed to a close relative about her plight following which a police complaint was filed some three months ago.
Police had said that 71 accused were absconding and five squads had been formed to trace them.
The victim had named some persons and a few more had to be identified, Crime Branch SP S Surendran told PTI. on Saturday.
'We are collecting the details of the accused. There is no information about involvement of politicians,' he said.
Police had arrested a Tamil Nadu PWD contractor two days ago. His car which was used to transport the girl to his farm house had been seized.
From: NDTV
NDTV-யின் செய்தி இதோ :
Thiruvananthapuram: After the horrific case of sexual exploitation of a minor girl by nearly 100 men came to light in Kerala, chief minister Oommen Chandy today promised stringent punishment against the culprits.
Expressing shock over the incident, Mr Chandy said, "Police is actively probing the case... government will not allow anyone to escape the law".
Earlier, police teams were sent to Tamil Nadu, Karnataka and various parts of Kerala to nab at least 70 persons for the alleged sexual exploitation of the 16-year-old in connivance with her father.
The action came after the girl revealed to police about her sexual exploitation, including by her own father, police said.
The child is being treated for venereal diseases at a government hospital here. According to the police who believe that 100-odd persons might be involved in the case, 29 had been arrested in recent days.
The girl told police that her father, who used to do odd roles in Malayalam films, first exploited her and then let many others in the industry and outside to do the same.
Hailing from Paravoor in Ernakulam district, the girl had revealed to a close relative about her plight following which a police complaint was filed some three months ago.
Police had said that 71 accused were absconding and five squads had been formed to trace them.
The victim had named some persons and a few more had to be identified, Crime Branch SP S Surendran told PTI. on Saturday.
'We are collecting the details of the accused. There is no information about involvement of politicians,' he said.
Police had arrested a Tamil Nadu PWD contractor two days ago. His car which was used to transport the girl to his farm house had been seized.
From: NDTV
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
இவனுங்கள எதுக்கு போலீஸ் கோர்ட் ன்னு டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு ....... அவனுங்களா வலிக்க வலிக்க ஒரு நூறு நாள் வச்சிருந்து ...........
"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""
http://1sabarivasan.blogspot.com
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|