புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிக்க
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
பிரசவ அறை முன்பாக மூன்று ஆண்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களின் மூன்று மனைவிகளும் பிரசவத்திற்காக உள்ளே போய் இருந்தார்கள்.
முதலில் ஒரு நர்ஸ் இரண்டு குழந்தைகளுடன் வெளியே வந்தாள். முதலில் அமர்ந்து இருந்தவனிடம், 'கங்க்ராட்ஸ் சார்.. உங்களுக்கு இரட்டை பிறவிகள் பிறந்திருக்கு' என்று குழந்தைகளை காண்பித்து விட்டு சென்றாள்.
நர்சு சென்றதும் அவன் மற்ற இருவரிடமும், 'நான் 2 ஜி ஸ்பெக்டிரம் கம்பெனியில வேலை பாக்குறேன், அதுக்கு ஏத்த மாதிரியே ரெண்டு குழந்தைங்க பிறந்திருக்கு' என்றான்.
அடுத்த நர்சு மூன்று குழந்தைகளோடு வந்து இரண்டமாவனிடம், 'கங்க்ராட்ஸ் சார்.. உங்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்திருக்கு' என்று சொல்லிவிட்டு சென்றாள்.
இரண்டாமவன், 'நீங்க சொன்னது கரெக்ட் தான், நான் 3 ஜி ஸ்பெக்டிரம் கம்பெனியில வேலை பாக்குறேன், அதுக்கு ஏத்த மாதிரியே மூணு குழந்தைங்க பிறந்திருக்கு' என்றான்.
உடனே மூன்றாமவன், 'ஐயோ கடவுளே என் பொண்டாட்டிய காப்பாத்து' என்று பிராத்தனை செய்தான்.
மற்ற இருவரும், 'ஏன் பயந்து போய் கடவுளை பிராத்திக்கிறீங்க?' என்று கேட்டார்கள்.
அதுக்கு மூன்றாமவன், 'இல்லை.. நீங்க வேலை செய்யுற கம்பெனி பேர் மாதிரியே உங்களுக்கு குழந்தைங்க பிறந்திருக்கு, நான் 7-அப் கம்பெனியில வேலை பாக்குறேன், அதான் பயமா இருக்கு' என்றான்.
புருஷன் டாக்டர்கிட்ட போய், 'டாக்டர், என் பொண்டாட்டி எது சொன்னாலும் சரியாவே காதுல வாங்க மாட்டேன்கிறா, அவளுக்கு காது கேக்குதா இல்லையான்னு எப்படி தெரிஞ்சிக்கிறது?' என்று கேட்டான்.
டாக்டர், 'நான் சொல்றபடி செஞ்சி பாருங்க, தூரமா நின்னுட்டு உங்க பொண்டாட்டிகிட்ட ஏதாச்சும் கேட்டு பாருங்க. அவங்க பதில் சொல்லலைன்னா இன்னும் கொஞ்சம் கிட்ட போய் கேளுங்க. அப்பவும் பதில் சொல்லலைன்னா இன்னும் கிட்ட போய் கேளுங்க. அப்படியே செஞ்சிட்டு இருந்தீங்கன்னா அவங்களுக்கு எவ்ளோ தூரம் காது கேக்கலைன்னு நீங்க தெரிஞ்சிக்கலாம்' என்றார்.
புருஷனும் வீட்டுக்கு வந்து அதே மாதிரி முயற்சித்து பார்த்தான்.
வாசப்படியிலியே நின்னுகிட்டு, 'டார்லிங்.. இன்னைக்கு என்ன சமையல்' என்று கேட்டான்.
பதில் ஏதும் வராததால் உள்ளே நுழைந்து ஹாலில் நின்று கொண்டு, 'டார்லிங்.. இன்னைக்கு என்ன சமையல்' என்று கேட்டான்.
அப்பவும் பதில் ஏதும் வராததால் படுக்கை அரை வாசலில் நின்று கேட்டான். அப்பவும் பதில் வராததால் கிச்சன் வாசலில் நின்று கொண்டு கேட்டான்.
அப்பவும் பதில் இல்லாததால் கிச்சனுக்குள் நுழைந்து பொண்டாட்டி காதுக்கு அருகில் சென்று, 'டார்லிங்.. இன்னைக்கு என்ன சமையல்'என்று கேட்டான்.
அதுக்கு அவள் அவன் காதுக்கு அருகே வந்து, 'இன்னைக்கு நம்ம வீட்டுல மீன் குழம்புன்னு பத்து தடவை சொல்லிட்டேன்.. உங்க காதுல விழலையே.. டாக்டர்கிட்ட உங்க காதை காமிங்கன்னு எத்தனை தடவை சொல்றது..' என்று சொன்னாள்.
ராம்
முதலில் ஒரு நர்ஸ் இரண்டு குழந்தைகளுடன் வெளியே வந்தாள். முதலில் அமர்ந்து இருந்தவனிடம், 'கங்க்ராட்ஸ் சார்.. உங்களுக்கு இரட்டை பிறவிகள் பிறந்திருக்கு' என்று குழந்தைகளை காண்பித்து விட்டு சென்றாள்.
நர்சு சென்றதும் அவன் மற்ற இருவரிடமும், 'நான் 2 ஜி ஸ்பெக்டிரம் கம்பெனியில வேலை பாக்குறேன், அதுக்கு ஏத்த மாதிரியே ரெண்டு குழந்தைங்க பிறந்திருக்கு' என்றான்.
அடுத்த நர்சு மூன்று குழந்தைகளோடு வந்து இரண்டமாவனிடம், 'கங்க்ராட்ஸ் சார்.. உங்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்திருக்கு' என்று சொல்லிவிட்டு சென்றாள்.
இரண்டாமவன், 'நீங்க சொன்னது கரெக்ட் தான், நான் 3 ஜி ஸ்பெக்டிரம் கம்பெனியில வேலை பாக்குறேன், அதுக்கு ஏத்த மாதிரியே மூணு குழந்தைங்க பிறந்திருக்கு' என்றான்.
உடனே மூன்றாமவன், 'ஐயோ கடவுளே என் பொண்டாட்டிய காப்பாத்து' என்று பிராத்தனை செய்தான்.
மற்ற இருவரும், 'ஏன் பயந்து போய் கடவுளை பிராத்திக்கிறீங்க?' என்று கேட்டார்கள்.
அதுக்கு மூன்றாமவன், 'இல்லை.. நீங்க வேலை செய்யுற கம்பெனி பேர் மாதிரியே உங்களுக்கு குழந்தைங்க பிறந்திருக்கு, நான் 7-அப் கம்பெனியில வேலை பாக்குறேன், அதான் பயமா இருக்கு' என்றான்.
புருஷன் டாக்டர்கிட்ட போய், 'டாக்டர், என் பொண்டாட்டி எது சொன்னாலும் சரியாவே காதுல வாங்க மாட்டேன்கிறா, அவளுக்கு காது கேக்குதா இல்லையான்னு எப்படி தெரிஞ்சிக்கிறது?' என்று கேட்டான்.
டாக்டர், 'நான் சொல்றபடி செஞ்சி பாருங்க, தூரமா நின்னுட்டு உங்க பொண்டாட்டிகிட்ட ஏதாச்சும் கேட்டு பாருங்க. அவங்க பதில் சொல்லலைன்னா இன்னும் கொஞ்சம் கிட்ட போய் கேளுங்க. அப்பவும் பதில் சொல்லலைன்னா இன்னும் கிட்ட போய் கேளுங்க. அப்படியே செஞ்சிட்டு இருந்தீங்கன்னா அவங்களுக்கு எவ்ளோ தூரம் காது கேக்கலைன்னு நீங்க தெரிஞ்சிக்கலாம்' என்றார்.
புருஷனும் வீட்டுக்கு வந்து அதே மாதிரி முயற்சித்து பார்த்தான்.
வாசப்படியிலியே நின்னுகிட்டு, 'டார்லிங்.. இன்னைக்கு என்ன சமையல்' என்று கேட்டான்.
பதில் ஏதும் வராததால் உள்ளே நுழைந்து ஹாலில் நின்று கொண்டு, 'டார்லிங்.. இன்னைக்கு என்ன சமையல்' என்று கேட்டான்.
அப்பவும் பதில் ஏதும் வராததால் படுக்கை அரை வாசலில் நின்று கேட்டான். அப்பவும் பதில் வராததால் கிச்சன் வாசலில் நின்று கொண்டு கேட்டான்.
அப்பவும் பதில் இல்லாததால் கிச்சனுக்குள் நுழைந்து பொண்டாட்டி காதுக்கு அருகில் சென்று, 'டார்லிங்.. இன்னைக்கு என்ன சமையல்'என்று கேட்டான்.
அதுக்கு அவள் அவன் காதுக்கு அருகே வந்து, 'இன்னைக்கு நம்ம வீட்டுல மீன் குழம்புன்னு பத்து தடவை சொல்லிட்டேன்.. உங்க காதுல விழலையே.. டாக்டர்கிட்ட உங்க காதை காமிங்கன்னு எத்தனை தடவை சொல்றது..' என்று சொன்னாள்.
ராம்
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
டாக்டர் கிட்டேயும் கடவுள் கிட்டேயும் வம்பு பண்ண கூடாது.. ஏன்னா.. ??
கடவுளுக்கு கோபம் வந்தா டாக்டர் கிட்ட அனுப்பிடுவாரு...
டாக்டருக்கு கோபம் வந்தா கடவுள் கிட்டேயே அனுப்பிடுவாரு.. சரியா..?
ராம்
கடவுளுக்கு கோபம் வந்தா டாக்டர் கிட்ட அனுப்பிடுவாரு...
டாக்டருக்கு கோபம் வந்தா கடவுள் கிட்டேயே அனுப்பிடுவாரு.. சரியா..?
ராம்
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
ஒருவன் காலங்காத்தால புல்லா போதையில ஒரு பஸ்ல ஏறினான்.. ஏறினவன் சீட்டுல இருந்த எல்லாரையும் இடிச்சி, பையெல்லாம் எட்டி உதச்சு தட்டு தடுமாறி ஒரு சீட்டுல இருந்த பொம்பள மடில போய் தொப்புன்னு உக்காந்தான்.. அவன திட்டி எழுப்பி விட்ட அந்த பொம்பள அவன பாத்து
பொம்பள : அட நாதிரி இப்ப சொல்றேன் கேட்டுக்க நீ நேரா நரகத்துக்குத்தான் போக போற..
ஆண் : ஹோல்ட் ஆன்.. ஸ்டாப்.. நிறுத்துங்க.. பஸ்ஸ நிறுத்துங்க..
பொம்பள : எதுக்குடா இப்ப நிறுத்து நிறுத்துன்னு கத்தற..
ஆண் : நீங்க சொல்றத பாத்தா இந்த பஸ்சு நேர நரகத்துக்கு போகுது போல ஆனா நான் சைதாபேட்டைக்கு போகணும்..
ராம்
பொம்பள : அட நாதிரி இப்ப சொல்றேன் கேட்டுக்க நீ நேரா நரகத்துக்குத்தான் போக போற..
ஆண் : ஹோல்ட் ஆன்.. ஸ்டாப்.. நிறுத்துங்க.. பஸ்ஸ நிறுத்துங்க..
பொம்பள : எதுக்குடா இப்ப நிறுத்து நிறுத்துன்னு கத்தற..
ஆண் : நீங்க சொல்றத பாத்தா இந்த பஸ்சு நேர நரகத்துக்கு போகுது போல ஆனா நான் சைதாபேட்டைக்கு போகணும்..
ராம்
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
ஒருத்தன் ஒரு தடவ பீச்சுல காலாற நடந்து போய்ட்டு இருந்ந்தான்.. அப்ப ரொம்ப வித்தியாசமா ஒரு பாட்டில் மண்ணுல லைட்ட புதைஞ்சு இருக்கறத பாத்தான் உடனே எடுத்து அது மேல இருக்கற மணல தேச்சி எடுத்து சுத்தம் பண்றப்ப உள்ள இருந்து ஒரு பூதம் வேலைய வந்தது.. வெளிய வந்து
பூதம் :மானிடா, என்னை விடுவித்ததற்கு நன்றி.. என்னால் ஒரே ஒரு வரம் தர முடியும் உனக்கு என்ன வரம் வேணும் கேள் தருகிறேன் உடனே அவன் கொஞ்ச நேரம் யோசிச்சு பாக்கெட்டுல இருந்து ஒரு மேப்ப எடுத்து
அவன் : இந்த மேப்ப (map) பாரு. இதோ இங்க இருக்கே இதுதான் இந்திய நாடு.. இங்க இருக்கே இதுதான் தமிழ் நாடு.. இந்த ஸ்டேட்டுல இருக்கற எல்லா மக்களும் நிம்மதியா வாழனும், பெட்ரோல் விலை பயங்கரமா ஏறி எல்லாரும் ரொம்ப அவதி படறாங்க, கரண்ட்டு கட் நிறைய நடக்குது.. முக்கியமா சினிமால ஹீரோவா நடிக்கறவங்க சில பேரோட பில்டப்பு தங்க முடியல.. வீட்டுல தண்ணி இல்லேன்னாலும் கட் அவுட்டுன்னு வச்சி பால குடம் குடமா ஊத்தி நாசம் பண்றானுங்க. முடியல.. அதனால இங்க இருக்கற எல்லாறுக்கும் ஞாயமான விலையில பெட்ரோலும், தொடர்ந்து மின்சார வசதியும், அதோட சினிமா பைத்தியங்களையும் அந்த சில ஹீரோக்களையும் திருத்தி நல் வழிக்கு கொண்டு வரணும்.. இந்த வரம்தான் வேணும்
பூதம் (அந்த மேப்பை கொஞ்ச நேரம் பாத்து பார்த்தது யோசிச்சு அப்புறமா) : எப்பா சாமி.. கொஞ்சம் நடக்கக் கூடிய விசயமாக கேளு... இத என்னால மட்டும் இல்ல கடவுளால கூட செய்ய முடியுமான்னு சந்தேகம்தான் நீ வேற ஏதாவது என்னால செய்ய முடியற வரமா கேளு .
அவன் (கொஞ்ச நேர யோசனைக்கு பின்னால): சரி, எனக்கு ஒரு சரியான பொண்டாட்டி வேண்டும். என்னை சந்தோசமாக வெச்சுக்கணும், சீரியல் பாக்கறது, அப்புறம் அடுத்த வீட்டு பொம்பளைங்களோட சண்ட போடறது, ஆ வூன்ன அம்மா வீட்டுக்கு கெளம்பி போகறது இப்படி எந்த வித கெட்ட பழக்கமும் இருக்கக் கூடாது, வேறு எந்த ஆம்பளை கூடவும் என்னைய கம்பேர் பண்ண கூடாது.. , என்னைய என்னோட பிரன்ட்சுங்க கூட பேசவோ வெளிய போகவோ விடனும்.. இப்படிப்பட்ட பொண்டாட்டி எனக்கு வேண்டும். முக்கியமா என்னைய சமைக்கவோ துணி துவைக்கவோ சொல்ல கூடாது..
இத கேட்ட பூதம் ஒரு பேரு மூச்சோடு சொன்னது : அய்யோ நீ அந்த மேப்ப மறுபடியும் காட்டு..
ராம்
பூதம் :மானிடா, என்னை விடுவித்ததற்கு நன்றி.. என்னால் ஒரே ஒரு வரம் தர முடியும் உனக்கு என்ன வரம் வேணும் கேள் தருகிறேன் உடனே அவன் கொஞ்ச நேரம் யோசிச்சு பாக்கெட்டுல இருந்து ஒரு மேப்ப எடுத்து
அவன் : இந்த மேப்ப (map) பாரு. இதோ இங்க இருக்கே இதுதான் இந்திய நாடு.. இங்க இருக்கே இதுதான் தமிழ் நாடு.. இந்த ஸ்டேட்டுல இருக்கற எல்லா மக்களும் நிம்மதியா வாழனும், பெட்ரோல் விலை பயங்கரமா ஏறி எல்லாரும் ரொம்ப அவதி படறாங்க, கரண்ட்டு கட் நிறைய நடக்குது.. முக்கியமா சினிமால ஹீரோவா நடிக்கறவங்க சில பேரோட பில்டப்பு தங்க முடியல.. வீட்டுல தண்ணி இல்லேன்னாலும் கட் அவுட்டுன்னு வச்சி பால குடம் குடமா ஊத்தி நாசம் பண்றானுங்க. முடியல.. அதனால இங்க இருக்கற எல்லாறுக்கும் ஞாயமான விலையில பெட்ரோலும், தொடர்ந்து மின்சார வசதியும், அதோட சினிமா பைத்தியங்களையும் அந்த சில ஹீரோக்களையும் திருத்தி நல் வழிக்கு கொண்டு வரணும்.. இந்த வரம்தான் வேணும்
பூதம் (அந்த மேப்பை கொஞ்ச நேரம் பாத்து பார்த்தது யோசிச்சு அப்புறமா) : எப்பா சாமி.. கொஞ்சம் நடக்கக் கூடிய விசயமாக கேளு... இத என்னால மட்டும் இல்ல கடவுளால கூட செய்ய முடியுமான்னு சந்தேகம்தான் நீ வேற ஏதாவது என்னால செய்ய முடியற வரமா கேளு .
அவன் (கொஞ்ச நேர யோசனைக்கு பின்னால): சரி, எனக்கு ஒரு சரியான பொண்டாட்டி வேண்டும். என்னை சந்தோசமாக வெச்சுக்கணும், சீரியல் பாக்கறது, அப்புறம் அடுத்த வீட்டு பொம்பளைங்களோட சண்ட போடறது, ஆ வூன்ன அம்மா வீட்டுக்கு கெளம்பி போகறது இப்படி எந்த வித கெட்ட பழக்கமும் இருக்கக் கூடாது, வேறு எந்த ஆம்பளை கூடவும் என்னைய கம்பேர் பண்ண கூடாது.. , என்னைய என்னோட பிரன்ட்சுங்க கூட பேசவோ வெளிய போகவோ விடனும்.. இப்படிப்பட்ட பொண்டாட்டி எனக்கு வேண்டும். முக்கியமா என்னைய சமைக்கவோ துணி துவைக்கவோ சொல்ல கூடாது..
இத கேட்ட பூதம் ஒரு பேரு மூச்சோடு சொன்னது : அய்யோ நீ அந்த மேப்ப மறுபடியும் காட்டு..
ராம்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011
முழுநீள நகைசுவைகள்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அனைத்து நகைச்சுவைகளையும் ரசித்து சிரித்தேன். அதிரும் முதல் ஜோக் மிக மிக அருமை. நன்றி ராம்.
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
ஒரு ஆண் தன் மனைவியுடன் காருல போய்ட்டு இருந்தாங்க.. அப்ப ஒரு டிராபிக் போலிஸ் அவங்கள மடக்கி நிறுத்தி...
ஆண் : என்ன சார்.. என்ன பிரச்சினை..
போலிஸ் : சார்.. இந்த ரோட்டுல 50 கிலோ மீட்டர் வேகத்துலதான் போகணும்.. ஆனா நீங்க 75 கிளி மீட்டர் வேகத்துல போறீங்க.. அதுக்காக உங்களுக்கு பைன் போட போறேன்.
ஆண் : இல்ல சார் நான் வெறும் 60 கிலோ மீட்டர் வேகத்துலதான் போனேன்..
மனைவி : என்னங்க நீங்க 80 கிலோ மீட்டர் வேகத்துல வந்துட்டு இப்ப எங்க பொய் சொல்றீங்க
இத கேட்டதும் இப்படி உண்மைய சொல்லி மாட்டி விட்டுட்டாளேன்னு அவள மொறச்சி பாத்துட்டு திரும்பினான்..
போலிஸ் : உங்களோட முன்னாடி ஒரு லைட்டு ஸ்டிக்கர் அடிக்கல அதுக்கும் பைன் போடனும்..
ஆண் : இல்ல சார். .அது இப்பதான் அப்படி ஆச்சு..
மனைவி : என்னங்க நீங்க.. அது கிட்டத்தட்ட ஒரு வருஷமா அப்படியேதான் இருக்கு அதையும் ஏன் மாத்தி சொல்றீங்க..
இத கேட்டதும் சனியன் எப்படி போட்டு குடுக்குது ன்னு நினைச்சி மறுபடியும் கடுப்பு ஆனான்..
போலிஸ் : அதுவும் இல்லாம நீங்க சீட் பெல்ட் போடாம வண்டி ஓட்டுறீங்க அதுக்கும் பைன் போட போறேன்..
ஆண் : சார் சார்.. நீங்க வண்டிய நிறுத்த சொல்லும்போழுதான் நான் பெல்ட கழட்டினேன்.. மத்தபடி எப்பவுமே போட்டுட்டுதான் வண்டி ஓட்டுவேன்..
மனைவி : ஏங்க மறுபடியும் மறுபடியும் பொய் சொல்றீங்க.. நீங்கதான் சீட் பெல்ட் போட்டதே கிடையாது
இத கேட்டதும் ரொம்ப ரொம்ப கடுப்பு ஆகி அவள பாத்து.. சும்மா இருடி சனியனே. பீடை.. தரித்திரம்.. ஏன் இப்படி என்னைய கடுப்பு எத்தறன்னு ரொம்ப நல்லா கத்திட்டான்..
போலிஸ் : மேடம் இவரு எப்பவுமே இப்படித்தான் பேசுவாரா.. ?
மனைவி : இல்லை இல்லை சார். இவரு எப்பவெல்லாம் தண்ணி அடிச்சி புல் போதையில இருக்காரோ அப்பத்தான் இப்படி பேசுவாரு..
ராம்
ஆண் : என்ன சார்.. என்ன பிரச்சினை..
போலிஸ் : சார்.. இந்த ரோட்டுல 50 கிலோ மீட்டர் வேகத்துலதான் போகணும்.. ஆனா நீங்க 75 கிளி மீட்டர் வேகத்துல போறீங்க.. அதுக்காக உங்களுக்கு பைன் போட போறேன்.
ஆண் : இல்ல சார் நான் வெறும் 60 கிலோ மீட்டர் வேகத்துலதான் போனேன்..
மனைவி : என்னங்க நீங்க 80 கிலோ மீட்டர் வேகத்துல வந்துட்டு இப்ப எங்க பொய் சொல்றீங்க
இத கேட்டதும் இப்படி உண்மைய சொல்லி மாட்டி விட்டுட்டாளேன்னு அவள மொறச்சி பாத்துட்டு திரும்பினான்..
போலிஸ் : உங்களோட முன்னாடி ஒரு லைட்டு ஸ்டிக்கர் அடிக்கல அதுக்கும் பைன் போடனும்..
ஆண் : இல்ல சார். .அது இப்பதான் அப்படி ஆச்சு..
மனைவி : என்னங்க நீங்க.. அது கிட்டத்தட்ட ஒரு வருஷமா அப்படியேதான் இருக்கு அதையும் ஏன் மாத்தி சொல்றீங்க..
இத கேட்டதும் சனியன் எப்படி போட்டு குடுக்குது ன்னு நினைச்சி மறுபடியும் கடுப்பு ஆனான்..
போலிஸ் : அதுவும் இல்லாம நீங்க சீட் பெல்ட் போடாம வண்டி ஓட்டுறீங்க அதுக்கும் பைன் போட போறேன்..
ஆண் : சார் சார்.. நீங்க வண்டிய நிறுத்த சொல்லும்போழுதான் நான் பெல்ட கழட்டினேன்.. மத்தபடி எப்பவுமே போட்டுட்டுதான் வண்டி ஓட்டுவேன்..
மனைவி : ஏங்க மறுபடியும் மறுபடியும் பொய் சொல்றீங்க.. நீங்கதான் சீட் பெல்ட் போட்டதே கிடையாது
இத கேட்டதும் ரொம்ப ரொம்ப கடுப்பு ஆகி அவள பாத்து.. சும்மா இருடி சனியனே. பீடை.. தரித்திரம்.. ஏன் இப்படி என்னைய கடுப்பு எத்தறன்னு ரொம்ப நல்லா கத்திட்டான்..
போலிஸ் : மேடம் இவரு எப்பவுமே இப்படித்தான் பேசுவாரா.. ?
மனைவி : இல்லை இல்லை சார். இவரு எப்பவெல்லாம் தண்ணி அடிச்சி புல் போதையில இருக்காரோ அப்பத்தான் இப்படி பேசுவாரு..
ராம்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஹாஹாஹாஹா சரியான மனைவி சூப்பர் பதில்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|