புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
11 Posts - 4%
prajai
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
9 Posts - 4%
Jenila
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
4 Posts - 2%
Rutu
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
3 Posts - 1%
jairam
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அப்பா  Poll_c10அப்பா  Poll_m10அப்பா  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா


   
   
karthik v raghav
karthik v raghav
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 07/06/2011

Postkarthik v raghav Thu Jun 16, 2011 2:46 pm

திருவானவனே என்
முதல் குருவானவனே
உந்தன் கருவால்
உருவானவன் எழுதுகிறேன்
உனக்காக ,,,
பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த
அர்த்தங்களையும் உன்னால்
உணருகின்றேன்
ஆணான தாய் நீ
உன்னால் ஆளான
சேய் நான்
என் முதல் அழுகையினை
உன் உள்ளங்கையில்
தாங்கியபடி அக மகிழ்ந்தவன் நீ.
தத்தி தவழ்ந்த என்
முட்டிகாலுக்கும் உன் மார்பகத்தில்
எட்டி உதைத்த என் பாதங்களுக்கும்
நெட்டி முறித்தவன் நீ
நான் முதல் அடியினை
எடுத்து வைக்க
உன் உள்ளங்கையினை
தந்தவன் நீ.
நடை பழகிய
காலங்களில் என்னை
கை தாங்கியவன் நீ.
புரிதல் இல்லாத
என் மழலை மொழியினை
இன்னிசையாய் ரசித்தவன் நீ
கொஞ்சி கொஞ்சி சோறூட்டும்
வேளையிலும் உன்னை
கெஞ்சவைத்தாலும் ஆத்திரம்
கொள்ளாதவன் நீ
அடியாத பிள்ளை படியாது
என்பதை மாற்றி
அனைக்காத பிள்ளை படியாது
என்பதை உணரச்செயதவன் நீ
நான் சிகரத்தை தொட்டிட
அகரத்தை கற்பித்தவன் நீ
எனக்கு வேண்டியவற்றை
குறிப்பறிந்து நான் கேளாமல்
செய்தவன் நீ
அவ்வாறு செய்ய முடியாத
போது உள்ளூர அழுதவன் நீ
நான் கிழப்பருவம் கொண்ட
பின் நிம்மதியாய் வாழ்ந்திட
உன் ஆற்றல் மிகுந்த
இளமை காலத்தை
கிழித்தெரிந்தவன் நீ
என் முதல் நண்பன் நீ
திருவிழாக்களில் நான்
முழுவதுவுமாக அமர்ந்த
உன் தோள்கள்
இன்று நான் அதன் மீது
கை போடுகையில்
கதை கதையாய் சொல்கின்றன
நீ அன்று அனுபவித்த வலிதனை
மாற்றம் மட்டுமே மாறாத
இந்த உலகில்
நான் நரை தரித்த பின்பும்
மாறாமல் இருக்கும்
உந்தன் அன்பு
உலகின் அத்துனை
அதிசயங்களில் தலையானது அல்லவோ
பணம் என்ற மூன்று வார்த்தையை
காட்டிலும் பாசம் என்ற மூன்று வார்த்தை
வீரியம் கொண்டது என்பதை
என்னுள் பதியவைத்தவன் நீ
எண்ணி எண்ணி பார்கின்றேன்
உனக்கு என்ன நான் செய்தால் தகும்
என்னால் எனக்காக
வாழ்ந்த உன்னை
பெற்றெடுக்க வேண்டுகிறேன் அப்பா ......!!!!!
KARTHIK V RAGHAV


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 16, 2011 2:48 pm

நண்பா தாயைப் பற்றி பல கவிதைகள் எழுதியிருக்கிறேன் பார்த்திருக்கிறேன்

தந்தையைப் பற்றி ஒரு அற்புதமான கவிதையை இன்றுதான் பார்க்கிறேன் பாராட்ட வார்த்தைகள் பத்தாது நண்பா என் கண்ணீர் துளிகளை சமர்ப்பணம் செய்கிறேன் ரொம்ப நல்லாயிருக்கு நண்பா

அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 16, 2011 2:54 pm

Manik wrote:நண்பா தாயைப் பற்றி பல கவிதைகள் எழுதியிருக்கிறேன் பார்த்திருக்கிறேன்

தந்தையைப் பற்றி ஒரு அற்புதமான கவிதையை இன்றுதான் பார்க்கிறேன் பாராட்ட வார்த்தைகள் பத்தாது நண்பா என் கண்ணீர் துளிகளை சமர்ப்பணம் செய்கிறேன் ரொம்ப நல்லாயிருக்கு நண்பா

அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196


அப்பா  359383
அப்பா  224747944



ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Jun 16, 2011 3:19 pm

அருமையான கவிதை..........இதை தந்த உங்களுக்கு நன்றிகள் பல ........... அப்பா  678642 அப்பா  678642 அப்பா  325286



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Jun 16, 2011 3:22 pm

அருமையான கவிதை அப்பா  678642



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அப்பா  Image010ycm
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jun 16, 2011 3:30 pm

அருமை நண்பா.

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Thu Jun 16, 2011 3:38 pm

அப்பா பற்றி கவிதைகள் அதிகம் யாரும் படைப்பதில்லை. உங்கள் வரிகள் அருமை. அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196 அப்பா  677196



Be Happy always

அப்பா  47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 16, 2011 6:25 pm

தந்தைக்கான கவிதை மிக அருமை... அன்பு வாழ்த்துக்கள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அப்பா  47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக