புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 19:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:56

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:42

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:29

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:13

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:35

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:26

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:22

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 12:02

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:21

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:42

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:02

» அரசியல் !!!
by jairam Wed 15 May 2024 - 23:02

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed 15 May 2024 - 10:09

» காதல் பஞ்சம் !
by jairam Wed 15 May 2024 - 0:54

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32

» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_m10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_m10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_m10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_m10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_m10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10 
3 Posts - 2%
jairam
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_m10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10 
2 Posts - 2%
Poomagi
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_m10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10 
1 Post - 1%
சிவா
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_m10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10 
1 Post - 1%
Manimegala
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_m10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_m10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_m10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_m10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10 
15 Posts - 4%
prajai
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_m10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_m10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10 
7 Posts - 2%
jairam
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_m10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10 
4 Posts - 1%
Jenila
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_m10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10 
4 Posts - 1%
Rutu
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_m10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_m10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_m10அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat 12 Sep 2009 - 13:31

அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது;வரலாறு தான் பிரபாகரனை உருவாக்கியது: ஜே.வி.பி.
சனிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2009
அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது 20090524165718manikfarmbigயுத்தத்திற்கு எந்தவிதத்திலும் தொடர்புபடாத அப்பாவி மக்களை இடைத்தங்கல் முகாம்களில் சிறை வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது. அவர்களை நடைமுறை வாழ்க்கைக்குள் உள்ளீர்க்க வேண்டும் என்றும், வரலாறு தான் பிரபாகரனை உருவாக்கியது என்றும் ஜே.வி.பி. தெவித்துள்ளது.

இடம்பெயர் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அண்மையில் தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினரும் குழுத் தலைவருமான அநுர திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெவித்த அநுர திசாநாயக்க எம்.பி.,
இன்று மூன்று இலட்சம் மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களால் தாம் விரும்பும் இடத்திற்குச் செல்ல முடியாது. சுதந்திரமாக நடமாட முடியாது.
இம்மக்கள் தாம் தொடர்புபடாத யுத்தத்திற்காக இன்று தண்டனை அனுபவிக்கின்றனர். இம் முகாம்களில் பெற்றோரை இழந்த உறவினர்கள், ஆதரவில்லாத 850 சிறுவர், சிறுமியர் உள்ளனர். கோர யுத்தத்தால் இப்பிள்ளைகள் அநாதைகளாகியுள்ளன.
அத்துடன் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நியூமோனியாவால் பலர் உயிரிழந்துள்ளனர். 200 பேருக்கு ஒரேயொரு மலசலகூடம் தான் உள்ளது.
70,000 சிறுவர், சிறுமியர் முகாம்களில் உள்ளனர். அப்பிள்ளைகள் சுதந்திரமாக ஓடித் திரியவோ விளையாடவோ முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.
மழை காலங்களில் வெள்ளம் நிரம்பி மக்கள் வாழ முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.எனவே இம்மக்களை வாழ வைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு இம் மக்கள் ஒடுக்கப்படுவார்களானால் மீண்டும் பயங்கரவாதம், பிரிவினைவாதம் தலைதூக்கும்.
நடந்து முடிந்த யுத்தம் பிரபாகரனின் உருவாக்கம் அல்ல. வரலாற்றை பிரபாகரன் நிர்மாணிக்கவில்லை, வரலாறு தான் பிரபாகரனை உருவாக்கியது என்றும் ஜே.வி.பி. சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அதிகாரப் பரவலாக்கல் தீர்வாகாது. அவர்கள் சந்திக்கும் நெருக்கடிகளுக்கு தீர்வை வழங்க வேண்டும்.
அதிகாரத்தை பரவலாக்குவதால் மக்களுக்கு நன்மைகள் கிடைக்கப் போவதில்லை. மாறாக ஒரு சில தமிழ் அரசாங்க சார்பானவர்களே நன்மையடைவார்களென்றும் அநுர திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக