புதிய பதிவுகள்
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 4:33 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 3:40 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:59 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:32 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:47 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 8:55 am

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 8:12 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 8:06 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 7:51 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 4:50 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 10:22 am

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 10:19 am

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 9:51 am

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Mon May 06, 2024 10:15 pm

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Mon May 06, 2024 10:05 pm

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Mon May 06, 2024 10:01 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 5:57 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 7:58 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 1:04 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 12:36 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 12:28 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:50 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 3:44 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 2:42 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 2:40 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:38 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:37 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:54 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:51 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
43 Posts - 52%
ayyasamy ram
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
29 Posts - 35%
prajai
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
3 Posts - 4%
Jenila
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
2 Posts - 2%
jairam
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
29 Posts - 20%
mohamed nizamudeen
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
7 Posts - 5%
prajai
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
4 Posts - 3%
Baarushree
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
3 Posts - 2%
Rutu
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒழுக்கமே உயர்வு தரும்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 14, 2011 1:00 pm


கற்பை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம்

கற்பித்தான் முண்டாசுக்கவி பாரதி

ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக உயர்த்தினார்

உலகப் பொதுமறை படைத்த திருவள்ளுவர்

கல்விக்கு இரண்டாம் இடம் தந்தார்

ஒழுக்கத்திற்கு முதல் இடம் தந்தார் திருவள்ளுவர்

வெள்ளை காகிதத்தில் சிறு கரும்புள்ளி இருந்தால்

கரும்புள்ளி மட்டுமே கண்ணில் படும்

எத்துணை பெருமைகள், திறமைகள் இருந்தாலும்

ஒழுக்கம் இல்லை என்றால் மதிப்பதில்லை யாரும்

நல்ல பெயர் வாங்குவது மிகவும் கடினம்

கெட்ட பெயரை விரைவாக பெற்றுத்தரும் ஒழுக்கக்கேடு

கண்ணகியும் சீதையும் ஒழுக்கமுடன் வாழ்ந்ததால்

கணினியுகத்திலும் போற்றுகின்றோம் அவர்களை

மாதவியும் சூர்ப்பநகையும் ஒழுக்கம் தவறியதால்

மண்ணில் இன்றும் பழிக்கிறார்கள் அவர்களை

இராமன் ஒழுக்கமுடன் வாழ்ந்ததால் கடவுள் ஆனான்

இராவணன் ஒழுக்கம் தவறியதால் அரக்கன் ஆனான்

பறவைகள் கூட ஒழுக்கத்தோடு வாழும் போது

பகுத்தறி பெற்ற மனிதன் ஒழுக்கம் தவறலாமா?

விலங்குகள் கூட ஒழுக்கத்தோடு வாழும்போது

விவேகமான மனிதன் ஒழுக்கம் தவறலாமா?

தவறு செய்ய வாய்ப்பு வந்த போதும்

தவறு செய்யாமல் இருப்பவர்களே சிறந்தவர்கள்

ஆறறிவு பெற்ற மனிதனுக்கு இன்று

அவசியம் தேவை நல் ஒழுக்கம்

ஒழுக்கத்தோடு வாழ்பவனுக்குப் பெயர்தான் மனிதன்

ஒழுக்கம் தவறி வாழ்பவன் மனிதனா? சிந்தியுங்கள்

இனிய ஒழுக்கம் தவறி நடப்பன் பெயர்

இரண்டு கால் மிருகம் என்று உணர்

மனம் போன போக்கில் வாழ்வது வாழ்வன்று

மனத்தை கட்டுக்கோப்பில் வைத்து வாழ்வதே வாழ்வாகும்

கணவன் ஒழுக்கத்தோடு வாழ்ந்து வந்தால்தான்

மனைவியிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்கும் உரிமை உண்டு

கணவன் ஒழுக்கம் கெட்டு வாழ்ந்து கொண்டு

மனைவியிடம் மட்டும் ஒழுக்கத்தை எதிர்பார்ப்பது மூடத்தனம்

ஒழுக்கம் என்து பண்பாடு மட்டும் அன்று

ஒழுக்கம் என்பது உயிர் சார்ந்தது இன்று

நூற்றாண்டுகள் கடந்த பின்னும் நிலைத்தார்

நம் காந்தியடிகள் காரணம் நல்ஒழுக்கம்

கர்மவீரர் காமராசர் பிரம்மச்சாரியாக வாழ்ந்தார்

கல்வி வள்ளல் ஒழுக்கச்சீலராக வாழ்ந்தார்.

ஒருவருக்கு எல்லாம் இருந்தும் உயர்ந்த

ஒழுக்கம் இல்லை என்றால் பயனில்லை

ஒழுக்கம் இருந்து ஏழையாக இருந்தாலும்

உயர்ந்த புகழ் தேடி வந்து சேரும்

எய்ட்ஸ் நோய் கொடிய நோய் உயிர்க்கொல்லி நோய்

ஒருவனுக்கு ஒருத்தி உணர்த்தவந்த உன்னதநோய்

தமிழ்ப்பண்பாட்டை கடைபிடித்து நடந்தால்

தரணியில் எய்ட்ஸை இல்லாமல் ஒழித்திடலாம்

ஒழுக்கம் இல்லாததால் தான் இன்று

உலகம் முழுவதும் பல்கிப் பெருகியது எய்ட்ஸ்

ஒழுக்கம் இல்லாததால் தான் இன்று

மேலை நாடுகளில் வன்முறை வளர்ந்தது

மேலை நாட்டு நாகரீகத்தைக் கடைபிடித்ததால் தான்

நம் நாட்டில் பண்பாடு சிதைந்தது

உலகிற்கே விளக்காகத் திகழ்வது நம்நாடு

பண்பாட்டுச் சீரழிவால் சிதைகின்றது நம்நாடு

அந்நியரிடமுள்ள நல்ல பழக்கம் கடை பிடிப்போம்

அந்நியரிடமுள்ள கெட்ட பழக்கம் விட்டொழிப்போம்

உயிர் மேல் ஆசை இருந்தால்

ஒழுக்கத்தோடு வாழ்வது நல்லது

நீண்ட ஆயுள் வேண்டும் என்றால்

நல்ஒழுக்கம் நாளும் வேண்டும்

உடல்நலனுக்கு ஒழுக்கம் அவசியம்

உள்ளம் நலனுக்கு உடல் நலம் அவசியம்

நல்லவர்களைப் பாடமாகக் கொள்ளுங்கள்

கெட்டவர்களை கவனிக்காமல் விட்டுவிடுங்கள்

ஒழுக்கம் என்பது பால் போன்றது

ஒழுக்கக்கேடு என்பது விசமபோன்றது

ஒருகுடம் பாலில் ஒரு துளி விசம் கலந்தாலும் விசம்

ஒழுக்கமாக வாழ்க்கையில் ஒருநிமிடம் சபலப்பட்டாலும் சஞ்சலம்

இப்படித்தான் வாழவேண்டுமென்பது ஒழுக்கம்

எப்படியும் வாழலாம் என்பது மூடப்பழக்கம்

பகுத்தறிவைப் பயன்படுத்தி வாழ்வது மனித இனம்

பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் வாழ்வது விலங்கினம்

விலங்கை விலங்காக இருக்க வலியுறுத்துவதில்லை

மனிதனை மனிதனாக இருக்க வலியுறுத்துவது ஒழுக்கம்

உலகமே வியக்கும் உயர்ந்த நம்பண்பாடு

ஒழுக்கத்தை போற்றிப் பாதுகாப்பது கண்கூடு

எதை இழந்தாலும் திரும்ப பெற்றுவிடலாம்

ஒழுக்கத்தை இழந்தால் எல்லாம் போய்விடும்

நல்லவர் என்ற பெயரை பெற்றுத்தருவது

நாடு போற்றும் நல்ஒழுக்கம் ஆகும்

கோடிப்பணம் கொட்டிக்கிடந்தாலும்

ஒழுக்கம் இல்லை என்றால் ஏழைதான்

அவன் பணம் எதுவுமின்றி ஏழையாக இருந்தாலும்

ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் அவன் குபேரன்தான்

பண்புகளில் சிறந்த பண்பு ஒழுக்கம்

பண்பாட்டைப் பறை சாற்றுவது உயர்ந்த ஒழுக்கம்

வாழ்க்கைத்துறை தேடி அலையத்தேவை இல்லை

வாழ்க்கைத்துணை தேடிவரும் ஒழுக்கத்தோடு இருந்தால்

தனி மனித ஒழுக்கம் சமுதாய ஒழுக்கமாகும்

சமுதாய ஒழுக்கம் நாட்டின் ஒழுக்கமாகும்

மனம் ஒரு குரங்கு என்றார்கள் நம்

மனத்தை கட்டுப்படுத்தக் கற்க வேண்டும்

முயன்றால் முடியாதது உலகில் எதுவுமில்லை

முடிந்தளவு ஒழுக்கத்தோடு வாழ்ந்து காட்டுவோம்

ஒழுக்கமாக வாழும் வாழ்க்கை தவம்

ஒழுக்கம் கெட்டு வாழும் வாழ்க்கை சவம்

இரா. இரவி, மதுரை








புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 14, 2011 1:07 pm

நானும் ரசித்தேன் தாமு
பகிர்ந்தமைக்கு நன்றி

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Tue Jun 14, 2011 1:21 pm

அற்புமான அறிவுறை
நானும் கடைப்பிடித்து வருகிறேன்
தேங்ஸ் தல



jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 09/01/2011

Postjesudoss Tue Jun 14, 2011 2:30 pm

மிக அருமையான கட்டுரை...எல்லாரும் படிக்க வேண்டிய கட்டுரை..
தாமு அவர்களுக்கு நன்றி...



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ஒழுக்கமே உயர்வு தரும் 154550 ஒழுக்கமே உயர்வு தரும் 154550 ஒழுக்கமே உயர்வு தரும் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக