புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_m10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10 
21 Posts - 66%
heezulia
பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_m10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_m10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10 
63 Posts - 64%
heezulia
பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_m10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_m10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_m10பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 11, 2009 8:26 pm

மும்பை, : மகாராஷ்டிராவின் பண்டல்காந்த் கிராமத்தில் வட்டிக்காரர்களிடம் பணம் கட்ட முடியாமல் தவிக்கும் விவசாயிகள், அவர்களிடம் தங்கள் மனைவியை விற்றுவிடும் பரிதாபம் நடந்து கொண்டிருக்கிறது. சில இடங்களில் வட்டிக்காரர்களே மிரட்டி விவசாயிகளின் மனைவிகளை தூக்கிச் செல்கின்றனர். மகாராஷ்டிராவின் ஜான்சி நகரில் உள்ள மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு சில நாட்களுக்கு முன் ஒரு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது நீதிபதி முன் திடீரென ஒரு பெண் வந்து, தன் கணவர் ரூ.8,000க்கு தன்னை வேறு ஒருவரிடம் விற்று விட்டதாகவும், அவருடன் தனக்கு செல்ல விருப்பம் இல்லை என்றும் தன்னை காப்பாற்றுமாறும் கதறினாள்.

அவளிடம் நீதிபதி நடத்திய விசாரணையில், பண்டல்காந்த் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேஷ்தான் அவரது கணவர் என்பது தெரிந்தது. வட்டி கட்ட பணம் இல்லாததால், கடன் வாங்கிய முதியவரிடம் மனைவியை விற்றுவிட்டது தெரிந்தது. பெண்ணை வாங்கிய அந்த முதியவர், நீதிமன்றத்தில் திருமண ஒப்பந்தத்தை பதிவு செய்வதற்காக அந்த பெண்ணுடன் வந்தபோது, அவர் தப்பி வந்து நீதிபதியிடம் முறையிட்டது தெரியவந்தது. அந்த பெண்ணை வாங்கிய முதியவருக்கும், பெண்ணின் கணவருக்கும் எச்சரிக்கை விடுத்து திருப்பி அனுப்பப்பட்டனர். இதுபோன்று மனைவியை விற்கும் பல சம்பவங்கள் பண்டல்காந்த் கிராமத்தில் நடந்து வருவது தெரியவந்துள்ளது.

சமீபத்தில் இந்த கிராமத்தில் சுகியா என்ற பெண் தனியாக இருந்துள்ளார். அப்போது, வட்டிக்காரர் ஒருவர் வந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அவரை திட்டி வெளியே போகச் சொன்னபோது, சுகியாவின் கணவர் அவரை தன்னிடம் விற்றுவிட்டதாக அந்த வட்டிக்காரர் கூறியுள்ளார். ஆத்திரம் அடைந்த சுகியா, அந்த நபரின் மர்ம உறுப்பை துண்டித்ததுடன், சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளார். இந்த கிராமத்தைச் சேர்ந்த காளிச்சரண் என்பவர் கூறும்போது, "நான் ரூ.13,000த்தை வட்டிக்கு வாங்கினேன். அதற்கு முறையாக வட்டி கட்டிவிட்டேன்.

ஆனால், வட்டிக்காரர் என்னிடம் ரூ.20,000 கேட்கிறார். அவர் என் மனைவி நகைகளையும், வீட்டில் இருந்த பாத்திரங்களையும் எல்லாம் அள்ளிச் சென்றுவிட்டார். சில நாட்களுக்கு முன் அடியாட்களுடன் வந்த அவர் என் மனைவியையும் தூக்கிச் சென்றுவிட்டார்" என்றார். இதுகுறித்து ஜான்சி மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது, "பண்டல்காந்த் கிராமத்தில் நடக்கும் சம்பவங்கள் மிகைப்படுத்தப்படுகின்றன. கடைசியாக நடந்தததாக கூறப்படும், காளிச்சரண் மனைவி கடத்தல் சம்பவம் தொடர்பாக விசாரித்ததில், அவர், தன் தங்கையின் கணவர் தேஷ்ராஜ் என்பவருடன் விரும்பியே சென்றுள்ளது தெரியவந்தது" என்றார். ஆனால், சம்பந்தப்பட்ட தேஷ்ராஜ்தான் காளிச்சரணுக்கு கடன் கொடுத்ததாக கூறப்படும் வட்டிக்காரர் என்று தெரியவந்துள்ளது.



பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Sep 11, 2009 8:29 pm

எங்கள் சகோதரிகளைக் கதறக்கதறசீரழிந்த
சிங்களவன் மாளிகையில்
விருந்துக் கும்மாளமிட்டவர்களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!
உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!

https://eegarai.darkbb.com/-f2/--t6058.htm#54878



பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 11, 2009 8:59 pm

பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள் 56667



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக