புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
21 Posts - 66%
heezulia
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
63 Posts - 64%
heezulia
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_m10யாருக்கும் பொதுவாய் சொல்வோம்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருக்கும் பொதுவாய் சொல்வோம்!


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun May 29, 2011 7:35 pm

நேற்று எமைத் துரத்திய துப்பாக்கிகளுக்குத்
தப்பி உமது கரை சேர்ந்தவன் நான்.
முன்பொரு நாள்-எனதப்பனைக் குதறிய
குண்டுகளைக் கண்டும்-
கையறு நிலையில் நின்றவன் நான்.
பின்னம் ஒரு நாள்-
நீர் சுமந்து வந்த எனது அப்பத்தாவை
மருந்து வாங்கித் திரும்பிய என் அம்மாவை,
பள்ளிக்குச் சென்று திரும்பாமலே போன
என் அனியத்தையை-
மிதித்துக் கொன்ற பூட்ஸ் கால்களின் தடம் தேடி
வெம்பி நின்றவன் நான்.
வாழ வழியற்று-எனது தெருக்களில் இருந்து விலகி-
முகவரி அற்றவனாய் இருந்தாலும்,
வயிற்றுக்குத் தந்து உயிர் காத்த உனது
தெருக்களில் அலைகிறேன் தீரா நன்றியுடன் -என்றாலும்
இன்று நீ-
கால்கள் விறைக்க உனது கொடியின் கீழ் நின்று
அதன் கீதம் இசைக்கக் கேட்கையில்-
எம் நெஞ்சடைத்துக் கிளம்புகிறது
எமது இளம் பிராயத்தில்-
நாங்கள் விளையாடித் திரிந்த
எமது தெருவின் புழுதி வாசனை.


,

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 30, 2011 7:05 am

விதிகளாலும் சதி செய்த ஈன மதியர்களாலும் உதையுண்டு கீழ்மையான அவமதிப்பையும் ஏற்றுக்கொண்டு நாடிழந்து வீடிழந்து சுற்றம் நட்பு தானிழந்து ஆதரவற்று நிற்கையில் வயிற்றுக்கு அரை அளவே உணவுண்டு நிழல் தர கூட்டமாய் கூடி நின்ற மரநிழல்கண்டு அரையை மறைக்க அரை ஆடை உடுத்திக்கொண்டு கண்களில் ஏக்கம் மிதக்க நெஞ்சந்தனை பழம் அனுபவங்கள் தான் தாக்க வெதும்பி வெம்பி கண்ணீரால் ததும்பி தத்தளித்து நின்ற போது தமக்கென்று ஒரு நாடும் அதற்கென்று ஓர் இன்னிசைக் கீதமும் கிடைக்க்காதா என்று தாய் மார்பில் ஈரப்பால் கசியாதா என்று உளம் உருக நின்று ஏங்கும் முழுப்பசியுள்ள குழவி போல் தவித்து நிற்கும் நம் இன மக்களின் சோகமதை மிக அழகாக வடித்து என் இதயம் நிறைந்துவிட்ட இளம் கவியே உன்னை வாழ்த்துகிறேன்...!
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 5:08 pm

நன்றி! கலை வேந்தன் சார்!
அன்புடன் ரமேஷ்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 04, 2011 5:18 pm

என் எண்ணங்களை உங்கள் கவிதையில் பார்க்கிறேன்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 5:20 pm

ரொம்பவும் நன்றி! முரளி ராஜா!
அன்புடன் ரமேஷ்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 09, 2011 12:59 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! முரளி ராஜா!
அன்புடன் ரமேஷ்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக