புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Poll_c10தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Poll_m10தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Poll_c10தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Poll_m10தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Poll_c10தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Poll_m10தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Poll_c10தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Poll_m10தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Poll_c10 
11 Posts - 4%
prajai
தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Poll_c10தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Poll_m10தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Poll_c10 
9 Posts - 4%
Jenila
தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Poll_c10தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Poll_m10தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Poll_c10 
4 Posts - 2%
Rutu
தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Poll_c10தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Poll_m10தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Poll_c10தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Poll_m10தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Poll_c10 
2 Posts - 1%
Barushree
தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Poll_c10தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Poll_m10தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Poll_c10தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Poll_m10தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Poll_c10 
2 Posts - 1%
jairam
தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Poll_c10தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Poll_m10தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்திரமாய் ஒரு அரசியல் விளையாட்டு!


   
   
sabesan37
sabesan37
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 16/05/2011

Postsabesan37 Wed May 18, 2011 9:10 am

அண்ணன் தம்பி போட்டியில், ‘மச்சானை’ உள்ளே கொண்டுவருகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு!
------------------------------------------------------------------------------------------------------------
விறுவிறுப்பு.காம், Wednesday 18 May 2011, 03:15 GMT
------------------------------------------------------------------------------------------------------------
கொழும்பு, ஸ்ரீலங்கா: தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் இடையே நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளுக்கு, பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக ஸ்ரீலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் ஐ.தே.க. தலைவர்களின் சந்திப்பின்போதே, இப்படிக் கூறப்பட்டதாகக் கூறுகிறது கூட்டமைப்பு.

ஐ.தே.க.வின் ரணில் விக்ரமசிங்க, தங்களிடம் இதைக் கூறியதாகத் தெரிவித்திருக்கிறார், கூட்டமைப்பின் நியமன எம்.பி. சுமந்திரன்.

இதை, ஒரு தந்திரமான அரசியல் நகர்வாகவே எடுத்துக் கொள்ளலாம்.

ஸ்ரீலங்காவில் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண, அரசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பேச்சுக்களுக்குச் சமாந்தரமாக, ஸ்ரீலங்காவிலுள்ள மற்றய தமிழ்க் கட்சிகளின் கருத்துக்களையும் பரிசீலனைக்கு எடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளது ஸ்ரீலங்கா அரசு.

தமது கட்சியின் சார்பில், தாமும் சில பரிந்துரைகளை அரசுக்குக் கொடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. இவருடைய கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.), ஸ்ரீலங்காவில் தமிழ் எம்.பி.க்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை இரண்டாவது இடத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அடுத்த நிலையில் இருக்கின்றது.

ஸ்ரீலங்கா அரசு, ஈ.பி.டி.பி.யுடனும் இனப்பிரச்சனை தொடர்பாகப் பேசுவதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை.

தமது கட்சிதான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்று தெரிவித்துவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அரசின் எந்தப் பேச்சுக்களும் தமது கட்சியுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்கின்றது. இனப்பிரச்சினைக்கான தீர்வை ஏற்கவோ, மறுக்கவோ, தமது கட்சிக்கே தமிழ் மக்கள் அதிகாரம் கொடுத்திருப்பதாகவும் கூறுகின்றது அக்கட்சி.

ஸ்ரீலங்கா அரசு இதை மறுக்கின்றது.

“ஸ்ரீலங்காவில் வசிக்கும் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் த.தே.கூ. அல்ல” என்று கூறியுள்ள ஸ்ரீலங்கா அரசு, “ஈ.பி.டி.பி. உட்பட மற்றய கட்சிகளுடனும் கலந்தாலோசித்தே தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்படும்” என்கிறது.

இதற்கிடையே ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, “இந்தியாவால் பரிந்துரைக்கப்பட்ட 13வது சட்டத்திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு” என்று அறிவித்துள்ளார்.

“உடனடித் தீர்வாக, 13வது சட்டத்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படட்டும். முதலில் ஏதாவது ஒன்று கிடைக்கட்டும். அதன்பின், மேலதிக அதிகாரங்களைக் கோரலாம்” என்றும் அவர் கூறுகின்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் தீர்வாக எதைக் கேட்கின்றது?

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தங்களது கட்சி ஒரு ‘அருமையான’ தீர்வுத் திட்டத்தை வைத்திருப்பதாக நீண்ட காலமாக (ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பிருந்தே) கூறிவருகின்றது. ஆனால், அவர்களது தீர்வுத் திட்டம், சிதம்பர ரகசியம் போன்றது.

அதில் என்ன இருக்கின்றது என்று வெளியே சொல்லப்படவில்லை. (அக்கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களுக்கேகூட தெரியாது என்கிறார்கள்!)

கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கொடுக்கும் பேட்டிகளில்கூட, “எதை மையமாக வைத்து உங்களது தீர்வுத் திட்டம் இருக்கின்றது?” என்ற கேள்விக்கு அவர்கள் நேரடியாகப் பதிலளிப்பதில்லை.

“தேசியம்.. சுயநிர்ணயம்.. சுபீட்சம்..” என்று சில கலைச் சொற்களை வைத்து, வார்த்தை விளையாட்டு விளையாடி, பதில் கூறுவார்கள்.

அதுவும் ஒரு திறமைதான். முதலில் பார்த்தால், இவர் ஏதோ பதில் கூறுவது போலத்தான் இருக்கும்.

பின்பு, இவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்தான் சிக்கல் வரும். ஆனால், அநேகர் அப்படி யோசிப்பதில்லை.

கடந்த வாரம் ஸ்ரீலங்கா அரசு, இனப்பிரச்சினைக்குத் தீர்வாக முதலில் செனட் சபை ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. ஸ்ரீலங்கா அரசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நடாத்திய பேச்சுக்களிலேயே, செனட் சபை பற்றிய இந்த யோசனையை அவர்களிடம் கொடுத்திருந்தது அரசு.

செனட் சபை பற்றிக் கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர், “இதெல்லாம் சரிப்பட்டு வராது” என்று கூறியிருந்தார். ஆனால், “செனட் சபை பற்றிய அரசின் யோசனைகளை வாங்கி வந்திருக்கிறோம். அதுபற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்” என்றும் அதே பிரமுகர் கூறியிருக்கிறார்.

செனட் சபையை வரவேற்பதாக, ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தா அறிவித்திருக்கிறார்.

இப்போது உங்களுக்கு நிலைமை புரிந்திருக்கும். சுருக்கமாகச் சொன்னால் இது ஒரு பவர் பாலிட்டிக்ஸ்.

அரசாங்கம் ஒரு தீர்வுத் திட்டத்தைக் கொடுத்தால், அது எங்கள் கட்சி சொல்லும் தீர்வுத் திட்டமாக இருந்தால் நல்லது என்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்!

அதை வேறுவிதமாகவும் இப்படிக் கூறலாம்-

அரசாங்கம் ஏதோ ஒரு தீர்வை (அது சிறியதோ, பெரியதோ) கொடுக்கலாம். அப்படிக் கொடுத்தபின், “இதை நாங்கள்தானே கேட்டு உங்களுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறோம்” என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு உரிமை கொண்டாடும் அளவில் இருக்க வேண்டும்!

இனப்பிரச்சினைககுத் தீர்வு என்ற மைதானத்தில் ஈ.பி.டி.பி. இறங்குவது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால அரசியலுக்கு கெடுதல் என்று அக்கட்சி புரிந்து கொண்டுள்ளது.

இதற்கு என்ன செய்ய வேண்டும்? மைதாதனத்தில் தனக்கு மற்றொரு கூட்டாளியையும் கொண்டுவந்து இறக்க வேண்டும்.

கூட்டமைப்பு அப்படிக் கொண்டுவந்து இறக்க முயலும் கூட்டாளிதான், ஐக்கிய தேசியக் கட்சி.

“இதோ… ஸ்ரீலங்காவின் பிரதான எதிர் கட்சியே கூறிவிட்டது எங்களுடன் (கூட்டமைப்புடன்) பேசித்தான் ஒரு தீர்வு காணவேண்டும்” என்று ஐ.தே.க.வை மைதானத்துக்குள் இழுத்துவிட்டிருக்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. (ஸ்ரீலங்காவில் இனக்கலவரங்கள் நடைபெற்ற போதெல்லாம் இந்த ஐ.தே.க.தான் ஆட்சியில் இருந்தது!)

இக்கட்டுரை எழுதப்படும் நேரம்வரை, ஐ.தே.க.வாய் திறக்கவில்லை. என்ன சொல்லப் போகிறார்களோ!

கூட்டமைப்பைப் பொறுத்தவரை-

கூட்டமைப்புச் சொல்வதையே ஐ.தே.க.வும் சொல்லிவிட்டால், அதி விசேஷம்.

எதுவும் சொல்லாமல் வாயை மூடிக்கொண்டிருந்தால், விசேஷம்.

ஒருவேளை, “சகல தமிழ் கட்சிகளுமாகச் சேர்ந்து ஒற்றுமையாக அரசாங்கத்துடன் பேசி தீர்வு காணவேண்டும்” என்று ஐ.தே.க. சொல்லித் தொலைத்துவிட்டால்தான், கதை கந்தலாகிவிடும்!

கூட்டமைப்பினரே… Please cross your fingers!

http://viruvirupu.com/2011/05/18/1980/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக