புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_m10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10 
30 Posts - 55%
heezulia
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_m10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10 
21 Posts - 38%
Manimegala
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_m10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_m10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_m10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10 
1 Post - 2%
jairam
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_m10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_m10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_m10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_m10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10 
12 Posts - 4%
prajai
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_m10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10 
9 Posts - 3%
Jenila
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_m10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10 
4 Posts - 1%
Rutu
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_m10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10 
3 Posts - 1%
jairam
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_m10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_m10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_m10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_m10நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர்


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Sep 07, 2009 11:44 pm

நாடகமாடி நண்பர்கள் உதவியுடன் சேர்ந்த காதலர்கள்: 'நாடோடிகள்' பட பாணியில் பிரிந்தனர்







கோவை மாவட்டம் சூலூர்: காதலனைக் கைப்பிடிக்க, தான் கடத்தப்பட்டதாக நாடகமாடிய கல்லூரி மாணவியின் செயல் அம்பலமானது. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், திருமணம் செய்த காதலர்கள் பிரிந்தனர். கோவை குறிச்சியைச் சேர்ந்த மளிகை வியாபாரி சுப்பிரமணியம். இவரது மகள் சிவகாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கண்ணம்பாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.


கடந்த முதல் தேதியன்று, இவரது தோழிக்கு மொபைலில் எஸ்.எம்.எஸ். வந்தது. அதில், கல்லூரிக்குச் செல்ல "லிப்ட்'" கேட்ட தன்னை யாரோ கடத்திச் செல்வதாக சிவகாமி தகவல் தெரிவித்திருந்தார். இதுபற்றி கல்லூரி முதல்வருக்குத் தெரிந்து, அவர் சூலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். விசாரணையில், திண்டுக்கல்லை அடுத்துள்ள வடமதுரையில் சிவகாமி தனது காதலனுடன் இருந்ததைக் கண்டுபிடித்து போலீசார் நேற்று அழைத்து வந்தனர்.


போலீஸ் விசாரணையில் பல தகவல்கள் கிடைத்தன. சிவகாமி தனது பாட்டி வீட்டிலிருந்து கொண்டு திண்டுக்கல், வடமதுரையில் பள்ளிக்குச் சென்று படித்துக்கொண்டிருந்தார். அப்போதே உடன் படித்த சுரேஷ் கண்ணனை காதலித்துள்ளார். பள்ளி வயதுக் காதலை பெற்றோர் கண்டித்துள்ளனர். இருப்பினும் இருவரும் தொடர்ந்து பழகியுள்ளனர். பள்ளிப்படிப்பு முடிந்ததும், சிவகாமியை அவரது பெற்றோர் கோவைக்கு அழைத்து வந்து விட்டனர். கல்லூரியில் சேர்ந்த பின்னும் இருவரும் மொபைலில் தொடர்பு வைத்திருந்தனர். கடந்த முதல் தேதி கோவை வந்த சுரேஷ்கண்ணன், சிவகாமியை அழைத்துக் கொண்டு திருப்பூர் சென்றுள்ளார். அங்கிருந்து அவரின் நான்கு நண்பர்களின் உதவியுடன் சிவன்மலை சென்று திருமணம் செய்து கொண்டனர். பின் வடமதுரையில் உள்ள சுரேஷின் மாமா வீட்டுக்குச் சென்று விட்டனர்.


காதலனுடன் செல்லும் போதுதான், "தன்னை காரில் யாரோ கடத்துவதாக' பொய்யான மெசேஜ் அனுப்பி, தனது பெற்றோரையும், போலீசாரையும் சிவகாமி திசை திருப்பியுள்ளார். திருமணம் செய்து கொள்ள நண்பர்களின் உதவியை நாடி திருப்பூர் வந்த போது, மொபைல் போனில் அவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர். இந்த ஆதாரத்தைக் கொண்டு அவர்களை போலீசார் வளைத்தனர். அதன்பின் வடமதுரையில் பதுங்கியிருந்த புதுமணத் தம்பதியை போலீசார் கண்டுபிடித்து அழைத்து வந்தனர்.


சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து இருவரின் பெற்றோரும் இவர்கள் திருமணத்தை ஏற்க மறுத்த நிலையில், போலீசார் இருவரிடமும் நடந்த சம்பவங்கள் குறித்து வாக்குமூலம் பெற்றுக் கொண்டனர். அவர்களை அவர்கள் பெற்றோர் தனித் தனியாக அழைத்துக் கொண்டு சென்றனர். சமீபத்தில் வெளிவந்த "நாடோடிகள்' படத்தில் வருவதைப்போல, நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்த காதலர்கள், பெற்றோரின் வற்புறுத்தலால் மீண்டும் அவரவர் பெற்றோர் வீட்டுக்குத் திரும்பி விட்ட சம்பவம், சூலூர் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Mon Sep 07, 2009 11:50 pm

இதுலாம் ஒரு பொளைபுனு அலைதுங்க

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Sep 07, 2009 11:51 pm

மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக