புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
17 Posts - 4%
prajai
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
8 Posts - 2%
jairam
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
4 Posts - 1%
Jenila
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_m10இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருக்கிறானா? இல்லையா? பிரபாகரன்!


   
   

Page 1 of 2 1, 2  Next

muruganandam
muruganandam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 01/03/2011
http://திலீபாஅகில்.ப்ளாக்ஸ்பாட்.கொம்

Postmuruganandam Thu Mar 03, 2011 1:12 pm

*பிரபாகரன் இருக்கிறானா? இல்லையா? - கவிஞர் வாலியின் உருக வைக்கும் கவிதை..!*
கடந்த சனிக்கிழமை அன்று வாலி வாசித்த கவிதை..!

கவியரங்கம் தொடங்குமுன் - ஒரு

கண்ணீர் அஞ்சலி.....!



ஒரு

புலிப் போந்தை ஈன்று

புறந்தந்து -

பின் போய்ச் சேர்ந்த

பிரபாகரன் தாய்க்கு; அந்தப்

பெருமாட்டியைப் பாடுதலின்றி

பேறு வேறுண்டோ எனது வாய்க்கு..?



* * * * *



மாமனிதனின்

பிதாவே! - நீ

மணமுடித்தது வேலுப்பிள்ளை;

மடி சுமந்தது நாலு பிள்ளை!

நாலில் ஒன்று - உன்

சூலில் நின்று - அன்றே

தமிழ் ஈழம்

தமிழ் ஈழம் என்றது; உன்-

பன்னீர்க் குடம்

உடைத்துவந்த பிள்ளை - ஈழத் தமிழரின்

கண்ணீர்க் குடம்

உடைத்துக் காட்டுவேன் என்று..

சூளுரைத்து - சின்னஞ்சிறு

தோளுயர்த்தி நின்றது;

நீல இரவில் - அது

நிலாச் சோறு தின்னாமல் -

உன் இடுப்பில்

உட்கார்ந்து உச்சி வெயிலில் -

சூடும் சொரணையும் வர

சூரியச் சோறு தின்றது;



அம்மா!

அதற்கு நீயும் -

அம்புலியைக் காட்டாமல்

வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு,

தினச் சோறு கூடவே

இனச் சோறு ஊட்டினாய்;

நாட்பட -

நாட்பட - உன்

கடைக்குட்டி புலியானது;

காடையர்க்கு கிலியானது!



* * * * *



தம்பி!

தம்பி! - என

நானிலம் விளிக்க நின்றான் -

அந்த

நம்பி;

யாழ்

வாழ் - இனம்

இருந்தது - அந்த..

நம்பியை

நம்பி;

அம்மா!

அத்தகு -

நம்பி குடியிருந்த கோயிலல்லவா -

உன்

கும்பி!



* * * * *



சோழத் தமிழர்களாம்

ஈழத் தமிழர்களை..

ஓர் அடிமைக்கு

ஒப்பாக்கி; அவர்களது

உழைப்பைத் தம் உணவுக்கு

உப்பாக்கி;

செம்பொன்னாய் இருந்தோரை -

செப்பாக்கி; அவர்கள் வாழ்வை

வெட்ட வெளியினில் நிறுத்தி

வெப்பாக்கி;

மான உணர்வுகளை

மப்பாக்கி;

தரும நெறிகளைத்

துப்பாக்கி -

வைத்த காடையரை

வீழ்த்த...

தாயே உன்

தனயன் தானே -

தந்தான்

துப்பாக்கி!



* * * * *



இருக்கிறானா?

இல்லையா?

எனும் அய்யத்தை

எழுப்புவது இருவர்;

ஒன்று -

பரம்பொருள் ஆன பராபரன்;

இன்னொன்று

ஈழத் தமிழர்க்கு

அரும்பொருள் ஆன

பிரபாகரன்!



* * * * *



அம்மா! இந்த

அவல நிலையில் - நீ..

சேயைப் பிரிந்த

தாயானாய்; அதனால் -

பாயைப் பிரியாத

நோயானாய்!

வியாதிக்கு மருந்து தேடி

விமானம் ஏறி

வந்தால் சென்னை அது -

வரவேற்கவில்லை உன்னை!

வந்த

வழிபார்த்தே -

விமானம் திரும்பியது; விமானத்தின்

விழிகளிலும் நீர் அரும்பியது!



* * * * *



இனி

அழுது என்ன? தொழுது என்ன?

கண்ணீர்க் கலப்பைகள் - எங்கள்

கன்ன வயல்களை உழுது என்ன?

பார்வதித் தாயே! - இன்றுனைப்

புசித்துவிட்டது தீயே!

நீ -

நிரந்தரமாய்

மூடிக்கொண்டாய் விழி; உனக்குத்

தங்க இடம் தராத - எங்கள்

தமிழ்மண்

நிரந்தரமாய்த்

தேடிக் கொண்டது பழி!



நன்றி : ஜூனியர்விகடன் - 06-03-2011


avatar
Guest
Guest

PostGuest Thu Mar 03, 2011 1:43 pm

சோகம் தமிழகம் தன் தவறுக்கு எவளவு வருந்தினாலும் அந்த பழி தீராது ...

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Mar 03, 2011 1:47 pm

என்ன இருந்தாலும் வாலி வாலிதான்.என்ன அருமையாண வரிகள்

ராம்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu Mar 03, 2011 1:58 pm

நன்றி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun May 08, 2011 9:30 pm

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon May 09, 2011 1:06 am

உன் இடுப்பில்
உட்கார்ந்து உச்சி வெயிலில் -
சூடும் சொரணையும் வர
சூரியச் சோறு தின்றது;

அப்பப்பா... என்ன அருமையான வரிகள், புல்லரிக்கிறது.
நன்றி வாலிபக் கவிஞன் வாலிக்கு
இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  224747944




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Mon May 09, 2011 4:41 am

இருக்கிறானா?

இல்லையா?

எனும் அய்யத்தை

எழுப்புவது இருவர்;

ஒன்று -

பரம்பொருள் ஆன பராபரன்;

இன்னொன்று

ஈழத் தமிழர்க்கு

அரும்பொருள் ஆன

பிரபாகரன்!


அருமை அருமை இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  224747944

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 09, 2011 6:50 am

வலிமையான
வ(வா)லியான
வரிகள்.

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 09, 2011 7:04 am

கவிதை அருமை :நல்வரவு:



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இருக்கிறானா?  இல்லையா? பிரபாகரன்!  Scaled.php?server=706&filename=purple11
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 09, 2011 9:15 am

வாலியின் சொல்லோவியம் மாவீரனுக்கு வரைந்து வைத்த கல்லோவியம்.. இது காலத்தால் சிதையாது .. கண்ணீரால் மட்டுமே அபிஷேகம் செய்ய எம்மால் முடியும் சோகம்.. இங்கே பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக