புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
3 Posts - 2%
jairam
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
2 Posts - 1%
Poomagi
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
1 Post - 1%
சிவா
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
1 Post - 1%
Manimegala
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
16 Posts - 4%
prajai
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
7 Posts - 2%
jairam
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
4 Posts - 1%
Jenila
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
4 Posts - 1%
Rutu
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்..


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu May 05, 2011 12:35 pm

அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Mother-and-baby-padd

என்னை கருவரையில் தாங்கி
நீ கல்லறை செல்லும் வரை
உன் நெஞ்சறையிலும் தாங்கும்
என் அன்னையே..
உன்னை ஆராதிக்கிறேன்..

உன் உதிரத்தை பாலாக்கி
பாலுடன் பாசத்தையும் ஊற்றி
பத்திரமாய் எனைக் காத்த
உன்னை ஆராதிக்கிறேன்..

என் விழிகள் உறங்கும் வரை
உன் விழிகள் மூடாமல்
கண்ணை இமை காப்பது போல்
காத்த என் அன்னையே
உன்னை ஆராதிக்கிறேன்..

என் கண்ணில் தூசி விழுந்தாலும்
ஊசி விழுந்தது போல் எண்ணி
துடிதுடிக்கும் என் அன்னையே
உன்னை ஆராதிக்கிறேன்..

நீ பட்டினியாய் கிடந்தாலும்
எனக்கு பசியார பாலூட்டி
அந்தக் களிப்பில் பசியாரிய
உன்னை ஆராதிக்கிறேன்..

தாய்மடி ஒன்று போதும் மானிடா
பஞ்சணைகள் தேவையில்லை
என்ற மந்திரத்தை தந்த
உன்னை ஆராதிக்கிறேன்..

அன்னைக்கு ஆயிரம் பெயர் உண்டு
என்ற போதும் அன்புக்கு
அன்னை தான் பொருள் என
உணரவைத்தை
உன்னை ஆராதிக்கிறேன்..

இன்னுமொரு ஜென்மம்
வேண்டும் அதிலும்
உனக்கே நான்
மகளாக பிறக்க வேண்டும் அம்மா..


செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 05, 2011 1:40 pm

தாயின் பெருமையையும் அருமையும்
எழுத ஆரம்பித்தால் முற்றுப் புள்ளி இட இயலாமல் தொடரும் எழுத்துக்கள்
வார்த்தைகளும் வற்றிப்போகும்

அருமை பாராட்டுக்கள் தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 05, 2011 1:57 pm

தாயை பற்றிய கவிதை என்பதால் தங்களை பாராட்ட வார்த்தையில்லாமல்
தவிக்கிறேன் தோழி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 05, 2011 2:03 pm

Jiffriya wrote:நீ பட்டினியாய் கிடந்தாலும்
எனக்கு பசியார பாலூட்டி
அந்தக் கழிப்பில் பசியாரிய
உன்னை ஆராதிக்கிறேன்..

தாய்மடி ஒன்று போதும் மானிடா
பஞ்சணைகள் தேவையில்லை
என்ற மந்திரத்தை தந்த
உன்னை ஆராதிக்கிறேன்..
மிக மிக அற்புதமான வரிகள் , தாயை பற்றி எத்தனை விதமாக கூறினாலும் அதுவும் அழகுதான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Jiffriya wrote:
இன்னுமொரு ஜென்மம்
வேண்டும் அதிலும்
உனக்கே நான்
மகளாக பிறக்க வேண்டும் அம்மா.
.
[/center]
போதுமா விட்டுடு அப்போவாவது அவுங்க கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும் ஜாலி ஜாலி ஜாலி



ஈகரை தமிழ் களஞ்சியம் அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 05, 2011 2:08 pm

தாய்மையின் arumaiya சொல்லும் kavithai அருமை ஜிப்ஃப்ரியா
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Uஅன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Dஅன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Aஅன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Yஅன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Aஅன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Sஅன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Uஅன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Dஅன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Hஅன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. A
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Thu May 05, 2011 2:10 pm

balakarthik wrote:
Jiffriya wrote:நீ பட்டினியாய் கிடந்தாலும்
எனக்கு பசியார பாலூட்டி
அந்தக் களிப்பில் பசியாறிய
உன்னை ஆராதிக்கிறேன்..

அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 677196 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 677196 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 677196 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 677196 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 677196 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 677196 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 677196 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 677196

Jiffriya wrote:
இன்னுமொரு ஜென்மம்
வேண்டும் அதிலும்
உனக்கே நான்
மகளாக பிறக்க வேண்டும் அம்மா.
.
[/center]
போதுமா விட்டுடு அப்போவாவது அவுங்க கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும் அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 755837 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 755837 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 755837

கவிதை நன்றாக இருக்கிறது jiffriya வாழ்த்துக்கள்

கார்தீ... பாவம்பா... எவ்ளோ உருக்கமா கவிதை எழுதி இருக்காங்க jiffriya... உண்டு இல்லைன்னு ஆக்கறீங்களை... புன்னகை



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 05, 2011 2:17 pm

balakarthik wrote:
Jiffriya wrote:நீ பட்டினியாய் கிடந்தாலும்
எனக்கு பசியார பாலூட்டி
அந்தக் கழிப்பில் பசியாரிய
உன்னை ஆராதிக்கிறேன்..

தாய்மடி ஒன்று போதும் மானிடா
பஞ்சணைகள் தேவையில்லை
என்ற மந்திரத்தை தந்த
உன்னை ஆராதிக்கிறேன்..
மிக மிக அற்புதமான வரிகள் , தாயை பற்றி எத்தனை விதமாக கூறினாலும் அதுவும் அழகுதான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Jiffriya wrote:
இன்னுமொரு ஜென்மம்
வேண்டும் அதிலும்
உனக்கே நான்
மகளாக பிறக்க வேண்டும் அம்மா.
.
[/center]
போதுமா விட்டுடு அப்போவாவது அவுங்க கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும் ஜாலி ஜாலி ஜாலி



எந்த ஒரு விஷயத்திலும் நர்மத்தை கையாளுவதில் வல்லவர் நீங்கள் தான் கார்த்திக்
அந்த சூட்சமத்தின் இரகசியம் கொஞ்சம் எனக்கும் சொல்லுங்களேன்

ப்ளீஸ் .............




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 05, 2011 2:22 pm

செய்தாலி wrote:எந்த ஒரு விஷயத்திலும் நர்மத்தை கையாளுவதில் வல்லவர் நீங்கள் தான் கார்த்திக்
அந்த சூட்சமத்தின் இரகசியம் கொஞ்சம் எனக்கும் சொல்லுங்களேன்

ப்ளீஸ் .............

அது ஒண்ணும் பெரிய விஷயமில்லை நண்பா அதே வாழ்க்கைதான். ஆனால் கிடைக்கும் அனுபவங்களில் எல்லாம் நகைச்சுவையைத் தேடினேன். பார்த்தேன். வாழ்வு ருசித்தது. எதுவும் மாறவில்லை, நான் வாழ்வை அணுகும் முறையைத் தவிர. இப்போது ஓரளவு என் வாழ்க்கையை வாழ்கிறேன்.அவ்வளவுதான்



ஈகரை தமிழ் களஞ்சியம் அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 05, 2011 2:31 pm

balakarthik wrote:
செய்தாலி wrote:எந்த ஒரு விஷயத்திலும் நர்மத்தை கையாளுவதில் வல்லவர் நீங்கள் தான் கார்த்திக்
அந்த சூட்சமத்தின் இரகசியம் கொஞ்சம் எனக்கும் சொல்லுங்களேன்

ப்ளீஸ் .............

அது ஒண்ணும் பெரிய விஷயமில்லை நண்பா அதே வாழ்க்கைதான். ஆனால் கிடைக்கும் அனுபவங்களில் எல்லாம் நகைச்சுவையைத் தேடினேன். பார்த்தேன். வாழ்வு ருசித்தது. எதுவும் மாறவில்லை, நான் வாழ்வை அணுகும் முறையைத் தவிர. இப்போது ஓரளவு என் வாழ்க்கையை வாழ்கிறேன்.அவ்வளவுதான்



உண்மைதான் கார்த்திக்
நகைச்சுவை உணர்வு என்பது ஒரு வரப்பிரசாதம்
அதை தேடுபவர்களுக்கு கண்டிப்பாக கிட்டும்

நானும் தேட முயற்ச்சிக்கிறேன் கார்த்திக்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu May 05, 2011 3:18 pm

செய்தாலி wrote:தாயின் பெருமையையும் அருமையும்
எழுத ஆரம்பித்தால் முற்றுப் புள்ளி இட இயலாமல் தொடரும் எழுத்துக்கள்
வார்த்தைகளும் வற்றிப்போகும்

அருமை பாராட்டுக்கள் தோழி

மிக்க நன்றி தோழரே உங்கள் பாராட்டுக்கு.. :வணக்கம்:

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக