புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
68 Posts - 48%
heezulia
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
57 Posts - 40%
mohamed nizamudeen
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
5 Posts - 4%
prajai
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
4 Posts - 3%
Jenila
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
2 Posts - 1%
jairam
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
1 Post - 1%
M. Priya
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
1 Post - 1%
kargan86
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
100 Posts - 51%
ayyasamy ram
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
9 Posts - 5%
prajai
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
6 Posts - 3%
Jenila
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
4 Posts - 2%
Rutu
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
2 Posts - 1%
jairam
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
2 Posts - 1%
viyasan
தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_m10தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 04, 2011 11:02 am

2ஜி அலைக்கற்றை வழக்கின் குற்றப் பத்திரிகையில் கருணா‌நி‌தி‌யி‌ன் மனை‌வி தயாளு அ‌ம்மா‌‌‌ளி‌ன் பெயர் விடுபட்டிருப்பது வியப்பு அ‌ளி‌ப்பதாக கூ‌றியு‌ள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா, கு‌ற்ற‌ப்ப‌த்‌தி‌ரி‌கை‌யி‌ல் பெயர் இடம் பெற்றுள்ள க‌னிமொ‌ழி உ‌ள்பட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், 2 ஜி அலைக்கற்றை ஊழலில் மத்திய புலனாய்வுத் துறையால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சா‌ற்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் மூலம் மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராசாவால் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட முக்கிய பயனாளிகளுக்கும் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதியின் குடும்பத்தினருக்கும் இடையே உள்ள சட்ட விரோத பணப் பரிமாற்றம் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஊழலின் முக்கிய பயனாளி நிறுவனமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை ஆரம்பித்த ஷாகித் பால்வா தொடர்புடைய பல நிறுவனங்கள் வழியாக கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கருணாநிதி குடும்பத்துக்கு உள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கலைஞர் டி.வி.யின் 60 சதவீத பங்குகளை கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வைத்திருக்கிறார். 20 சதவீத பங்குகள் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு சொந்தமானது.

சில வாரங்களுக்கு முன்பு தயாளு அம்மாளையும் கனிமொழியையும் சி.பி.ஐ விசாரித்தது. இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றிருப்பதில் வியப்பு ஏதுமில்லை. இருப்பினும் 20 சதவீதம் பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் பெயர்கள் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ள நிலையில், 60 சதவீத பங்குகளை வைத்துள்ள தயாளு அம்மாளின் பெயர் விடுபட்டிருப்பது வியப்புக்குரிய அம்சம்.

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி பணம் கொடுக்கப்பட்டதை ஷாகித் பால்வாவால் எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. 2ஜி ஸ்பெக்‌ட்ரம் உரிமத்தை ஒதுக்கீடு செய்ததற்கு பிரதிபலனாகவே கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி அளிக்கப்பட்டுள்ளது. அப்போதையே தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா கேட்டுக் கொள்ளாமல் இந்தப் பணத்தை கலைஞர் டி.வி.க்கு ஷாகித் பால்வா அளித்திருக்கமாட்டார். இதேபோல் தன்னுடைய தலைவர் கருணாநிதி கேட்டுக்கொள்ளாமல் தனக்கு தொடர்பில்லாத கலைஞர் டி.வி. நிறுவனத்துக்கு ரூ. 214 கோடி அளிக்க வேண்டும் என்று ராசாவும் வலியுறுத்தியிருக்கமாட்டார்.

எனவே ஷாகித் பால்வாவால் கொடுக்கப்பட்ட ரூ. 214 கோடி லஞ்சப் பணம். இது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால் இந்த ரூ. 214 கோடி கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களைச் சென்றடைந்து இருக்கும். எனவே நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால் கருணாநிதி உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும்.

முதலமை‌ச்சர் கருணாநிதியுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்புடைய ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜெனிக்ஸ் எக்சிம் வென்சர்ஸ் நிறுவனம் அலைக்கற்றை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதை தற்செயலாக ஏற்பட்டிருக்கும் நிகழ்வாகக் கருத முடியாது. கலைஞர் டி.வி.க்குச் சென்ற ரூ. 214 கோடிக்கும் மேல் பல கோடி ரூபாய் ஹவாலா பணப் பரிமாற்றம் மூலம் அய‌‌ல்நாடுகளில் பாதுகாப்பாக பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது என்ற வாதத்தினை இந்தத் தொடர்பு மேலும் வலுப்படுத்துகிறது.

2ஜி அலைக்கற்றை வழக்கின் குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றதுடன் இந்தப் பிரச்சனை நிச்சயம் நின்றுவிடாது. லஞ்சப் பணத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.யின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும். அதன் ஒளிபரப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கனிமொழி உள்பட அலைக்கற்றை ஊழலில் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் பயனடைந்த கருணாநிதி குடும்ப உறுப்பினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இந்தியாவுக்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்ட பணம் அனைத்தும் திரும்பப் பெறப்பட வேண்டும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌‌ர்.2ஜி அலைக்கற்றை வழக்கின் குற்றப் பத்திரிகையில் கருணா‌நி‌தி‌யி‌ன் மனை‌வி தயாளு அ‌ம்மா‌‌‌ளி‌ன் பெயர் விடுபட்டிருப்பது வியப்பு அ‌ளி‌ப்பதாக கூ‌றியு‌ள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா, கு‌ற்ற‌ப்ப‌த்‌தி‌ரி‌கை‌யி‌ல் பெயர் இடம் பெற்றுள்ள க‌னிமொ‌ழி உ‌ள்பட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், 2 ஜி அலைக்கற்றை ஊழலில் மத்திய புலனாய்வுத் துறையால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சா‌ற்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் மூலம் மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராசாவால் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட முக்கிய பயனாளிகளுக்கும் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதியின் குடும்பத்தினருக்கும் இடையே உள்ள சட்ட விரோத பணப் பரிமாற்றம் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஊழலின் முக்கிய பயனாளி நிறுவனமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை ஆரம்பித்த ஷாகித் பால்வா தொடர்புடைய பல நிறுவனங்கள் வழியாக கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கருணாநிதி குடும்பத்துக்கு உள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கலைஞர் டி.வி.யின் 60 சதவீத பங்குகளை கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வைத்திருக்கிறார். 20 சதவீத பங்குகள் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு சொந்தமானது.

சில வாரங்களுக்கு முன்பு தயாளு அம்மாளையும் கனிமொழியையும் சி.பி.ஐ விசாரித்தது. இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றிருப்பதில் வியப்பு ஏதுமில்லை. இருப்பினும் 20 சதவீதம் பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் பெயர்கள் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ள நிலையில், 60 சதவீத பங்குகளை வைத்துள்ள தயாளு அம்மாளின் பெயர் விடுபட்டிருப்பது வியப்புக்குரிய அம்சம்.

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி பணம் கொடுக்கப்பட்டதை ஷாகித் பால்வாவால் எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. 2ஜி ஸ்பெக்‌ட்ரம் உரிமத்தை ஒதுக்கீடு செய்ததற்கு பிரதிபலனாகவே கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி அளிக்கப்பட்டுள்ளது. அப்போதையே தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா கேட்டுக் கொள்ளாமல் இந்தப் பணத்தை கலைஞர் டி.வி.க்கு ஷாகித் பால்வா அளித்திருக்கமாட்டார். இதேபோல் தன்னுடைய தலைவர் கருணாநிதி கேட்டுக்கொள்ளாமல் தனக்கு தொடர்பில்லாத கலைஞர் டி.வி. நிறுவனத்துக்கு ரூ. 214 கோடி அளிக்க வேண்டும் என்று ராசாவும் வலியுறுத்தியிருக்கமாட்டார்.

எனவே ஷாகித் பால்வாவால் கொடுக்கப்பட்ட ரூ. 214 கோடி லஞ்சப் பணம். இது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால் இந்த ரூ. 214 கோடி கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களைச் சென்றடைந்து இருக்கும். எனவே நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால் கருணாநிதி உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும்.

முதலமை‌ச்சர் கருணாநிதியுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்புடைய ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜெனிக்ஸ் எக்சிம் வென்சர்ஸ் நிறுவனம் அலைக்கற்றை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதை தற்செயலாக ஏற்பட்டிருக்கும் நிகழ்வாகக் கருத முடியாது. கலைஞர் டி.வி.க்குச் சென்ற ரூ. 214 கோடிக்கும் மேல் பல கோடி ரூபாய் ஹவாலா பணப் பரிமாற்றம் மூலம் அய‌‌ல்நாடுகளில் பாதுகாப்பாக பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது என்ற வாதத்தினை இந்தத் தொடர்பு மேலும் வலுப்படுத்துகிறது.

2ஜி அலைக்கற்றை வழக்கின் குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றதுடன் இந்தப் பிரச்சனை நிச்சயம் நின்றுவிடாது. லஞ்சப் பணத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.யின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும். அதன் ஒளிபரப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கனிமொழி உள்பட அலைக்கற்றை ஊழலில் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் பயனடைந்த கருணாநிதி குடும்ப உறுப்பினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இந்தியாவுக்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்ட பணம் அனைத்தும் திரும்பப் பெறப்பட வேண்டும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌‌ர்.2ஜி அலைக்கற்றை வழக்கின் குற்றப் பத்திரிகையில் கருணா‌நி‌தி‌யி‌ன் மனை‌வி தயாளு அ‌ம்மா‌‌‌ளி‌ன் பெயர் விடுபட்டிருப்பது வியப்பு அ‌ளி‌ப்பதாக கூ‌றியு‌ள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா, கு‌ற்ற‌ப்ப‌த்‌தி‌ரி‌கை‌யி‌ல் பெயர் இடம் பெற்றுள்ள க‌னிமொ‌ழி உ‌ள்பட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், 2 ஜி அலைக்கற்றை ஊழலில் மத்திய புலனாய்வுத் துறையால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சா‌ற்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் மூலம் மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராசாவால் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட முக்கிய பயனாளிகளுக்கும் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதியின் குடும்பத்தினருக்கும் இடையே உள்ள சட்ட விரோத பணப் பரிமாற்றம் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஊழலின் முக்கிய பயனாளி நிறுவனமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை ஆரம்பித்த ஷாகித் பால்வா தொடர்புடைய பல நிறுவனங்கள் வழியாக கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கருணாநிதி குடும்பத்துக்கு உள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கலைஞர் டி.வி.யின் 60 சதவீத பங்குகளை கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வைத்திருக்கிறார். 20 சதவீத பங்குகள் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு சொந்தமானது.

சில வாரங்களுக்கு முன்பு தயாளு அம்மாளையும் கனிமொழியையும் சி.பி.ஐ விசாரித்தது. இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றிருப்பதில் வியப்பு ஏதுமில்லை. இருப்பினும் 20 சதவீதம் பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் பெயர்கள் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ள நிலையில், 60 சதவீத பங்குகளை வைத்துள்ள தயாளு அம்மாளின் பெயர் விடுபட்டிருப்பது வியப்புக்குரிய அம்சம்.

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி பணம் கொடுக்கப்பட்டதை ஷாகித் பால்வாவால் எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. 2ஜி ஸ்பெக்‌ட்ரம் உரிமத்தை ஒதுக்கீடு செய்ததற்கு பிரதிபலனாகவே கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி அளிக்கப்பட்டுள்ளது. அப்போதையே தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா கேட்டுக் கொள்ளாமல் இந்தப் பணத்தை கலைஞர் டி.வி.க்கு ஷாகித் பால்வா அளித்திருக்கமாட்டார். இதேபோல் தன்னுடைய தலைவர் கருணாநிதி கேட்டுக்கொள்ளாமல் தனக்கு தொடர்பில்லாத கலைஞர் டி.வி. நிறுவனத்துக்கு ரூ. 214 கோடி அளிக்க வேண்டும் என்று ராசாவும் வலியுறுத்தியிருக்கமாட்டார்.

எனவே ஷாகித் பால்வாவால் கொடுக்கப்பட்ட ரூ. 214 கோடி லஞ்சப் பணம். இது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால் இந்த ரூ. 214 கோடி கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களைச் சென்றடைந்து இருக்கும். எனவே நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால் கருணாநிதி உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும்.

முதலமை‌ச்சர் கருணாநிதியுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்புடைய ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜெனிக்ஸ் எக்சிம் வென்சர்ஸ் நிறுவனம் அலைக்கற்றை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதை தற்செயலாக ஏற்பட்டிருக்கும் நிகழ்வாகக் கருத முடியாது. கலைஞர் டி.வி.க்குச் சென்ற ரூ. 214 கோடிக்கும் மேல் பல கோடி ரூபாய் ஹவாலா பணப் பரிமாற்றம் மூலம் அய‌‌ல்நாடுகளில் பாதுகாப்பாக பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது என்ற வாதத்தினை இந்தத் தொடர்பு மேலும் வலுப்படுத்துகிறது.

2ஜி அலைக்கற்றை வழக்கின் குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றதுடன் இந்தப் பிரச்சனை நிச்சயம் நின்றுவிடாது. லஞ்சப் பணத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.யின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும். அதன் ஒளிபரப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கனிமொழி உள்பட அலைக்கற்றை ஊழலில் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் பயனடைந்த கருணாநிதி குடும்ப உறுப்பினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இந்தியாவுக்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்ட பணம் அனைத்தும் திரும்பப் பெறப்பட வேண்டும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌‌ர்.
தமிழ் ஹாப்பி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தயாளு அ‌ம்மா‌ள் ‌விடுப‌ட்டது ஏ‌ன்? ஜெயலலிதா ‌விய‌ப்பு  Scaled.php?server=706&filename=purple11
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed May 04, 2011 11:22 am

பொறுத்திருந்து பார்போம்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக