புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
79 Posts - 44%
ayyasamy ram
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
77 Posts - 43%
prajai
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
6 Posts - 3%
Jenila
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
2 Posts - 1%
jairam
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
1 Post - 1%
M. Priya
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
122 Posts - 53%
ayyasamy ram
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
10 Posts - 4%
prajai
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
8 Posts - 3%
Jenila
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
4 Posts - 2%
Rutu
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
2 Posts - 1%
jairam
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_m10மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய்


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon May 02, 2011 3:42 pm

நங்கவள்ளி:ஜலகண்டபுரத்தில், இச்சி மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், வீட்டில் தூங்கி கொண்டிருந்த கட்டட தொழிலாளியின் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். மரண போராட்டத்திலும் மகளை வீட்டுக்கு வெளியே தூக்கி வீசி காப்பாற்றிய சம்பவம், அப்பகுதி மக்களை நெகிழ செய்தது.
சேலம் மாவட்டம், ஜலகண்டபுரம், முதலாவது வார்டு முனியப்பன் கோவில் அருகில் கட்டட தொழிலாளி கோவிந்தராஜ், சண்முகம், பெரியமணி ஆகிய மூன்று பேருக்கும் சொந்தமான ஓட்டு வீடுகள் உள்ளன. இந்த வீடுகளின் அருகில் பெரிய இச்சி மரம் இருந்தது. கோவிந்தராஜ் கட்டட வேலைக்காக திருச்செங்கோடு சென்று விட்டார்.வீட்டில் கோவிந்தராஜ் மனைவி மீனாட்சி (35), மகள்கள் கலைவாணி (7), தீபிகா (5) மட்டுமே இருந்தனர். நேற்று முன்தினம் தீபிகா, தூங்குவதற்காக, அருகிலுள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்று விட்டார். கோவிந்தராஜ் வீட்டில், மீனாட்சியும், அவரது மகள் கலைவாணியும், தூங்கி கொண்டிருந்தனர்.நள்ளிரவில் ஜலகண்டபுரத்தில் வீசிய சூறைகாற்றில் இச்சிமரம் வேரோடு பெயர்ந்து, அருகிலுள்ள மூன்று வீடுகளின் மேல் சாய்ந்தது.
இதில், கிளைகளுக்கு நடுவில் மாட்டி கொண்ட மீனாட்சியால், வெளியேற முடியவில்லை. அருகில் மகள் கலைவாணி தூங்கி கொண்டிருந்தாள். மரக்கிளை சிறிது, சிறிதாக கீழே இறங்கியுள்ளது.சிறிதுநேரத்தில் மகளையும் மரக்கிளை நசுக்கி விடும் என்பதை உணர்ந்த மீனாட்சி, தப்பிக்க முடியாத நிலையில், அருகில் தூங்கி கொண்டிருந்த மகள் கலைவாணியை தூக்கி வீட்டுக்கு வெளியே வீசினார். வெளியில் தூக்கி வீசப்பட்ட சிறுமி கலைவாணி, லேசான காயத்துடன் உயிர் பிழைத்தார்.மரக்கிளையின் அடியில் சிக்கி கொண்ட மீனாட்சி, பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற வீடுகளில் தூங்கியவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சி மரம் சாய்ந்ததால் அருகிலுள்ள மின்கம்பமும் முறிந்து தொங்கியது.மரண போராட்டத்திலும் தனது மகளை வெளியே தூக்கி வீசி காப்பாற்றிய மீனாட்சியின் தாய் பாசம், அப்பகுதி மக்களை நெகிழ செய்தது. ஜலகண்டபுரம் போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அதிர்ச்சி.கொம்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon May 02, 2011 3:50 pm

தாயிர் சிறந்த கோவிலுமில்லை.........



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக