புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
56 Posts - 50%
heezulia
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
3 Posts - 3%
Shivanya
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
1 Post - 1%
Guna.D
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
12 Posts - 2%
prajai
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
9 Posts - 2%
jairam
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
4 Posts - 1%
Jenila
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
4 Posts - 1%
Rutu
உணரப்படாத தீமை! பொய் Poll_c10உணரப்படாத தீமை! பொய் Poll_m10உணரப்படாத தீமை! பொய் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணரப்படாத தீமை! பொய்


   
   
avatar
hajasharif
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009

Posthajasharif Sat Apr 30, 2011 4:41 pm

பொய் மனித இனத்தால் மிக மிகச் சாதாரணமாக செய்யப்படும் தீமை.பொய் சொல்வது வாழ்க்கையில் இன்றியமையாதது என்ற அளவிற்கு பொய் மனித குலத்தால் கடைபிடிக்கப்படுகின்றது. இŠலாமும் மற்றைய எல்லா மதங்களும் பொய்ப் பேசுவது தவறு என்று அறிவுரை வழங்கிய போதும் பேசப்பழகிய குழந்தைகள் முதல் இறப்பின் விளிம்பில் இருக்கும் வயோதிகர் வரை பொய் பேசுகிறார்கள். வாய்மை பேசுபவரைக் கண்டால் இவருக்கு என்ன பெரிய †ரிச்சந்திரன் என்ற நினைப்போ என்று ஏளனம் செய்யும் அளவிற்கு மனித சமூகம் சென்றுவிட்டது. இந்த தீமைக்கு இŠலாத்தை கொள்கையாகக் கொண்ட முŠலிம்களும் விதி விலக்கல்ல. இŠலாம் பொய் பேசுபவர்களுக்கு செய்யும் எச்சரிக்கையும் உண்மை பேசுவதற்கு மனித குலத்திற்கு செய்யும் அறிவுரையும் கீழே காண்போம்:

நீங்கள் அல்லா‹வை அஞ்சிக் கொள்ளுங்கள் இன்னும் நீங்கள் உண்மை பேசக் கூடியவர்களாக ஆகிவிடுங்கள்.(அல்குர்ஆன் 9:119)

அன்றைய தினம் பொய்யர்களுக்கு கேடுதான்(52:11)

நீங்கள் உண்மையைக் கடைபிடியுங்கள் ஏனெனில் உண்மையானது நன்மையின் பக்கம் இட்டுச் செல்கிறது. நன்மையோ சுவர்க்கத்தின்பால் இட்டுச் செல்லக் கூடியதாயிருக்கிறது. ஒருவர் உண்மை பேசிக்கொண்டும், உண்மைக்காகப் பெரும் முயற்சி செய்துகொண்டும் இருப்பார். அதன்பயனாக அல்லா‹விடம் …ித்தீக் சிறந்த வாய்மையாளர் என்று பதிவு செய்யப்பட்டுவிடுகிறார். மேலும் உங்களுக்கு பொய்யை எச்சரிக்கிறேன். ஏனெனில் பொய்யானது பாவத்தின் பக்கம் இட்டுச் செல்கிறது: பாவமோ நரகத்தின் பக்கம் இட்டுச் செல்லக்கூடியதாயிருக்கிறது. ஒருவன் பொய் பேசிக்கொண்டும் அதற்காக பிரயத்தனை செய்து கொண்டுமிருந்து இறுதியாக அல்லா‹விடம் பொய்யன் என்பதாக பதிவு செய்யப்பட்டு விடுவான் என்று நபி(…ல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு மŠவூத்(ரழி) பு†ாரி,முŠலிம்)

பொய் பேசுவது நயவஞ்சகனின் குணம்:

: யாரிடம் நான்கு குணங்கள் உள்ளதோ அவன் ஒரு முழு நயவஞ்சகன் அவைகளாவன: கொடுத்த வாக்குறுதியை மீறுவான்: அமானிதத்தை மோசம் செய்வான்: பேசினால் பொய்யே பேசுவான்: சண்டையிடும் போது இழிமொழியில் வசைமாறி பொழிவான் என்று நபி(…ல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.அப்துல்லா‹பின் அம்ரு(ரழி)பு†ாரி,முŠலிம்)

மூவர் சொர்க்கத்திற்குள் நுழைய மாட்டார்கள்:

மூவரிடம் கியாமத் நாளையில் அல்லா‹ பேசமாட்டான் அவர்களின் பக்கம் கிருபையோடு பார்க்கவும் மாட்டான். அவர்களை பரிசுத்தப் படுத்தவும் மாட்டான். மேலும் அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையுமுண்டு என்று நபி(…ல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூதர்(ரழி) அவர்கள் (அப்படியாயின்) நாசமடைந்து மோசம் போய் விடுவார்கள் என்று கூறிவிட்டு,அல்லா‹வின் தூதரே! அவர்கள் யாவர்? என்று கேட்டார்கள். 1 ,இடுப்பில் அணியும் வே‰டி, கால்சட்டை முதலியவற்றை பெருமை என்ற அடிப்படையில் கரண்டை மொழிக்கும் கீழ் பூமியில் இழுபடும் வகையில் அணிந்து கொண்டிருப்பவர். 2, தாம் கொடுத்த தானத்தைப் பிறரிடம்சொல்லிக் காட்டுவர், 3, பொய் சத்தியம் செய்து தமது வியாபாரப் பொருள்களை விநியோகிப்பவர் என்று கூறினார்கள். (அபூதர்(ரழி), முŠலிம்)

சாட்சி சொல்வதிலும் பொய்:

ஈமான் கொண்டவர்களே நீதியை நிலை நிருத்துவதில் இறைவனுக்கு உறுதியான சாட்சியாக இருங்கள்- அது உங்களுக்கோ பெற்றோருக்கோ உறவினர்கோ பிடித்தவர்களுக்கோ எதிராக இருந்தாலும் சரியே.(4:135)

குழந்தைகளிடம் கூட பொய் சொல்லக்கூடாது:

ஒரு நாள் நபி(…ல்) அவர்கள் ஒரு வீட்டிற்கு விருந்துக்குச் சென்றிருந்தார்கள். அந்த வீட்டு அம்மையார் வெளியில் உள்ள தனது குழந்தையை வா உனக்கு ஒன்று தருகிறேன் என்று அழைத்தார்கள். அப்பொழுது நபி (…ல்) அவர்கள் அவரிடம் உமது குழந்தைக்கு என்ன கொடுக்கப் போகின்றீர் என்று வினவ, அவர் பேரித்தம் பழம் கொடுக்கப் போகிறேன் என்றார். அதற்கு நபி(…ல்) அவர்கள் அப்படி செய்யாவிட்டால் உம்மீது ஒரு பொய் பதிவு செய்யப்படும் என்றார்கள். (அப்துல்லா‹ பின் ஆமிர்(ரழி) அபூதாவூத், பை†கீ)

பொய் நிச்சயம் நிலைக்காது:

இறைவன் கூருகிறான், சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது- நிச்சயமாக அசத்தியம் அழிந்தே போகும்.(17:81) ஆகவே பொய் தற்காலிக வெற்றிதானே தவிர நிரந்தர வெற்றியல்ல. இதனால் சமுதாயத்தில் பித்அத்துக்கள்(மார்க்கதில் புதுமை),குழப்பங்கள் அமைதியின்மை அவதூறுகள் உறவு கேடுகள் எல்லாம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்தகைய படுபாதக விளைவுகளை ஏற்படுத்தும் பொய்யை நாம் விட்டு விட வேண்டும் என்று நபி (…ல்) அவர்கள் கூறினார்கள். எவன் பாவம் செய்துகொண்டே இருக்கின்றானோ அவன் உள்ளத்தில் ஒரு கரும் புள்ளி விழுகிறது. நாளவட்டத்தில் அவன் உள்ளம் முழுவதுமே இருளாகி கருப்பாகி விடுகின்றது.(அபூ†ுரைரா(ரழி) திர்மிதீ) இத்தகைய பொய்யிலிருந்து நம்மையும் உற்றார் உறவினர் சமூகத்தையும் காப்பாற்ற இறைவன் அருள் புரிவானாக.

தகவல் : readislam



வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக