புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
49(ஓ) படிவம் சாதித்தது என்ன?
Page 1 of 1 •
தமிழகமக்கள் தேர்தல் முடிவுகளுக்காக காத்துக்கொண்டிருக்கும் நேரம் இது.
நடந்து முடிந்த தேர்தலில் 78 சதவீதம் வாக்கு பதிவாகியிருப்பது மக்களிடையே தேர்தல் விழிப்புணர்வும், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையையும் காட்டுவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிகிறார்கள்.
ஆனால் அதே நேரத்தில் இந்த தேர்தலில் கிராமப்புற வாக்காளர்களே ஆர்வத்துடன் பங்கொடுத்துக்கொண்டார்கள். சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் படித்தவர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் வாக்குபதிவு வழக்கம் போல் குறைவாகவே உள்ளது.
வாக்களிக்க விரும்பாதவர்களும் தங்கள் கருத்தை பதிவு செய்ய 49(ஓ)படிவம் வாய்ப்பு தந்துள்ளது.நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் 24 ஆயிரத்து 591 பேர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் வாக்கை மறுத்துள்ளனர். இதில் தலைநகர் சென்னை முதலிடத்தில் உள்ளது.
49 (ஓ) படிவம் படித்த நகரவாசிகளிடையே யாரும் ஒழுக்கமில்லை என்ற அடிப்படையிலும், புதுமையாக ஏதாவது செய்வது என்கிற கண்ணோட்டத்துடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.மேலும் ஒருபகுதியினர் தங்களது சமூக அக்கறையை வெளிப்படுத்தும் விதமாக 49(ஓ) படிவத்தை தேர்வு செய்கிறார்கள்.
இதற்கான காரணமாக தங்களது தொகுதியில் அரசியல் கட்சிகள் சரியான வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்கிறார்கள்.மேலும் சிலர் அரசியல் ஒரு சாக்கடை என்கிற மனோபாவம் உள்ளவர்களும் இந்த படிவத்தை தேர்வு செய்கிறார்கள்.
இதுவரை இந்த படிவத்தை பயன்படுத்தி எந்த வேட்பாளரும் நிராகரிக்கப்படவில்லை. வெற்றியாளரைவிட 49(ஓ) அதிக ஒட்டுகள் விழுந்தால் தேர்தலை ரத்துசெய்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்தவேண்டும்.
அப்படி தேர்தல் நடத்துகையில் ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தடை விதிக்கவேண்டும். அப்படியான ஒரு நிலைமை ஏற்படுவதற்கு அதிக சாத்தியமில்லை.இன்றுள்ள தேர்தல் அமைப்பு முறையில் 49(ஓ) படிவம் ஒன்றையும் சாதிக்கப் போவதில்லை.
49(ஓ) படிவத்தை தேர்வு செய்த காரணங்களின் மையக்கருத்து மாற்றத்தை விரும்புகிறோம் என்பது தான். மாற்றத்தை விரும்புபவர்களின் நோக்கத்தை ஒருங்கிணையவிடாமல் பல்வேறு வகையான திசைதிருப்பல்கள் எழுகின்றன.
49(ஓ) வுக்கான பிரச்சாரமும் இதன் ஒரு பகுதியாகத்தான் உள்ளது. தேர்தல் மட்டுமே அரசியல் என்பதாகவும், வேட்பாளர்களின் தனி மனித ஒழுக்கத்தை மேம்படுத்தினால் அரசியல் தூய்மையாகிவிடும் எனவும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஒரு தனிமனிதனின் ஒழுக்கத்தை தீர்மானிப்தே அவர் சார்ந்துள்ள கொள்கைதான் என்பது மறக்கடிக்கப்படுகிறது.
தனிமனிதனை மையப்படுத்திய அரசியலை விட கொள்கை சார்ந்த அரசியலே சரியான தீர்வாக அமையும். அரசியல் சாக்கடை என்று சொல்லிகொண்டு ஒதுங்கியிருப்பது மாற்றத்தை ஏற்படுத்தாது.
ஒவ்வொரு தனிமனிதனின் அன்றாட வாழ்க்கையை தீர்மானிக்கிற அரசியலை தேர்தல் கால வேலையாக பார்க்காமல் அன்றாட வாழ்வின் அங்கமாக பார்க்கவேண்டும்.
பெரும்பான்மை மக்களின் வாக்குகளுக்கு மதிப்பளிக்காததுமான தேர்தல் அமைப்பை மாற்றி, வாக்கு விகிதத்திற்கு ஏற்ப கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்குதல் என்ற முறையில்(விகிதாச்சார பிரதிநிதித்துவம்) மாற்றியமைப்பது தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றம் ஆயுதமாகப் பயன்படும்.
அ.தமிழ்ச்செல்வன்
நடந்து முடிந்த தேர்தலில் 78 சதவீதம் வாக்கு பதிவாகியிருப்பது மக்களிடையே தேர்தல் விழிப்புணர்வும், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையையும் காட்டுவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிகிறார்கள்.
ஆனால் அதே நேரத்தில் இந்த தேர்தலில் கிராமப்புற வாக்காளர்களே ஆர்வத்துடன் பங்கொடுத்துக்கொண்டார்கள். சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் படித்தவர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் வாக்குபதிவு வழக்கம் போல் குறைவாகவே உள்ளது.
வாக்களிக்க விரும்பாதவர்களும் தங்கள் கருத்தை பதிவு செய்ய 49(ஓ)படிவம் வாய்ப்பு தந்துள்ளது.நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் 24 ஆயிரத்து 591 பேர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் வாக்கை மறுத்துள்ளனர். இதில் தலைநகர் சென்னை முதலிடத்தில் உள்ளது.
49 (ஓ) படிவம் படித்த நகரவாசிகளிடையே யாரும் ஒழுக்கமில்லை என்ற அடிப்படையிலும், புதுமையாக ஏதாவது செய்வது என்கிற கண்ணோட்டத்துடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.மேலும் ஒருபகுதியினர் தங்களது சமூக அக்கறையை வெளிப்படுத்தும் விதமாக 49(ஓ) படிவத்தை தேர்வு செய்கிறார்கள்.
இதற்கான காரணமாக தங்களது தொகுதியில் அரசியல் கட்சிகள் சரியான வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்கிறார்கள்.மேலும் சிலர் அரசியல் ஒரு சாக்கடை என்கிற மனோபாவம் உள்ளவர்களும் இந்த படிவத்தை தேர்வு செய்கிறார்கள்.
இதுவரை இந்த படிவத்தை பயன்படுத்தி எந்த வேட்பாளரும் நிராகரிக்கப்படவில்லை. வெற்றியாளரைவிட 49(ஓ) அதிக ஒட்டுகள் விழுந்தால் தேர்தலை ரத்துசெய்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்தவேண்டும்.
அப்படி தேர்தல் நடத்துகையில் ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தடை விதிக்கவேண்டும். அப்படியான ஒரு நிலைமை ஏற்படுவதற்கு அதிக சாத்தியமில்லை.இன்றுள்ள தேர்தல் அமைப்பு முறையில் 49(ஓ) படிவம் ஒன்றையும் சாதிக்கப் போவதில்லை.
49(ஓ) படிவத்தை தேர்வு செய்த காரணங்களின் மையக்கருத்து மாற்றத்தை விரும்புகிறோம் என்பது தான். மாற்றத்தை விரும்புபவர்களின் நோக்கத்தை ஒருங்கிணையவிடாமல் பல்வேறு வகையான திசைதிருப்பல்கள் எழுகின்றன.
49(ஓ) வுக்கான பிரச்சாரமும் இதன் ஒரு பகுதியாகத்தான் உள்ளது. தேர்தல் மட்டுமே அரசியல் என்பதாகவும், வேட்பாளர்களின் தனி மனித ஒழுக்கத்தை மேம்படுத்தினால் அரசியல் தூய்மையாகிவிடும் எனவும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஒரு தனிமனிதனின் ஒழுக்கத்தை தீர்மானிப்தே அவர் சார்ந்துள்ள கொள்கைதான் என்பது மறக்கடிக்கப்படுகிறது.
தனிமனிதனை மையப்படுத்திய அரசியலை விட கொள்கை சார்ந்த அரசியலே சரியான தீர்வாக அமையும். அரசியல் சாக்கடை என்று சொல்லிகொண்டு ஒதுங்கியிருப்பது மாற்றத்தை ஏற்படுத்தாது.
ஒவ்வொரு தனிமனிதனின் அன்றாட வாழ்க்கையை தீர்மானிக்கிற அரசியலை தேர்தல் கால வேலையாக பார்க்காமல் அன்றாட வாழ்வின் அங்கமாக பார்க்கவேண்டும்.
பெரும்பான்மை மக்களின் வாக்குகளுக்கு மதிப்பளிக்காததுமான தேர்தல் அமைப்பை மாற்றி, வாக்கு விகிதத்திற்கு ஏற்ப கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்குதல் என்ற முறையில்(விகிதாச்சார பிரதிநிதித்துவம்) மாற்றியமைப்பது தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றம் ஆயுதமாகப் பயன்படும்.
அ.தமிழ்ச்செல்வன்
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
அரசியலை விலகி நின்று விமர்சனம் செய்வது என்பது எளிதானது. ஆனால் நல்ல அரசியலில் இணைந்து பணியாற்றுவது சிரமமானது. ஆனால் உன்னதமானது.
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|