புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_m10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10 
56 Posts - 50%
heezulia
இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_m10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_m10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_m10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_m10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10 
1 Post - 1%
Guna.D
இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_m10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10 
1 Post - 1%
Shivanya
இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_m10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_m10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_m10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_m10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_m10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10 
12 Posts - 2%
prajai
இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_m10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_m10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10 
9 Posts - 2%
Jenila
இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_m10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10 
4 Posts - 1%
jairam
இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_m10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_m10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10 
4 Posts - 1%
Rutu
இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_m10இனி இதயத்துக்குக் கவலை இல்லை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி இதயத்துக்குக் கவலை இல்லை


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Apr 29, 2011 9:31 am

து ஒரு காலம். இதயத்தில் பிரச்னை என்றால், நோயாளிகள் கண் கலங்குவார்கள், எதிர்காலத்தை நினைத்துப் பயப்படுவார்கள். டாக்டர்களும் தயக்கத்துடனே வைத்தியத்தைத் தொடங்குவார்கள். ஆனால் இன்று, 'இதயமும் ஓர் உறுப்புதான்’ என்ற ரீதியில் மருத்துவம் வளர்ந்துவிட்டது. அதனால், இதய நோய் குணமடையும் விகிதமும் பெருமளவு அதிகரித்துவிட்டது. இதனை நவீன கருவிகளும், சிகிச்சை முறைகளும்தான் சாதித்துக் காட்டி இருக்கின்றன.

இனி இதயத்துக்குக் கவலை இல்லை P41a

சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் மூத்த கார்டியாலஜிஸ்ட் டாக்டர்கள் ஆர்.ரவிகுமார் மற்றும் என்.கே.கபாடியாவிடம் பேசினோம்...
இனி இதயத்துக்குக் கவலை இல்லை P40''இதயத்தில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையில் கடந்த 10 ஆண்டுகளில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை, ஆஞ்சியோபிளாஸ்டி, ஓட்டைகளை மூடுதல், வால்வு மாற்று அறுவை சிகிச்சை போன்றவை இப்போது மிகவும் எளிதாகிவிட்டன.
முன்பெல்லாம், இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால், மார்புப் பகுதியில் நீளமாக அறுத்து, மார்பு எலும்புகளைத் தாண்டி உள்ளே செல்ல வேண்டும். இதனால், தொண்டைக்குக் கீழே தொடங்கி வயிறு வரை தழும்பு ஏற்படும். இந்தத் தழும்பு, தன்னம்பிக்கை இழத்தல் போன்ற மனரீதியான பிரச்னையை நோயாளிகளுக்கு ஏற்படுத்தும். குறிப்பாக, பெண்கள் மிகவும் சங்கடப்படுவார்கள். நீளமாக வெட்டப்படும் காரணத்தால் ஏற்படும் புண் ஆறுவதற்கும் நீண்ட நாட்கள் ஆகும்.
இந்த சிகிச்சையின்போது இதயத்தை நிறுத்திவிட்டு, இதயத்தின் வேலையை செயற்கையாகச்







செய்வதற்காக ஹார்ட் லங் இயந்திரத்தைப் பயன்படுத்துவார்கள். இந்தக் கருவியைப் பயன்படுத்துவதால், ரத்தக் கசிவுக்கான வாய்ப்பு அதிகம். மேலும் எமர்ஜென்ஸி வார்டில் இருந்து பொது வார்டுக்கு மாறுவதற்கே நீண்ட நாட்கள் ஆகும்.

நீண்ட தழும்பு ஏற்படுத்தும் அறுவை சிகிச்சைக்கும் ஹார்ட் லங் இயந்திரத்தின் பயன்பாட்டை நீக்குவது குறித்தும் இதய நோய் மருத்துவர்கள் நீண்ட காலமாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து, 'கீ ஹோல் அண்ட் ஹைபிரீட் ஹார்ட் சர்ஜரி’ முறை அறிமுகம் ஆனது.
சாவித் துவார அறுவை சிகிச்சையில், 3 முதல் 6 இன்ச் அளவுக்கு மட்டுமே மார்புப் பகுதியில் துவாரம் இடப்படும். சிறப்பு டியூப் போன்ற அமைப்புக்குள் டெலஸ்கோப், போர்ட் ஆக்சஸ் கருவிகள், அசோஸியேடட் ஆஞ்சியோபிளாஸ்டி போன்றவை ஒன்றிணைந்து செலுத்தப்பட்டு, அவை இதயத்துக்கு அருகில் கொண்டுசெல்லப்படுகிறது. இந்த ஆக்சஸ் கருவிகள் மூலம் பார்க்கையில், அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு இதயம் மிகவும் தெளிவாகவும், விசாலமாகவும் தெரியும். அதனால், அவர்களால் எளிதில் நோய்க் குறிகளைக் கண்டு அறியவும், சிகிச்சை அளிக்கவும் எளிதாக இருக்கும். இதயம் துடித்துக்கொண்டு இருக்கும்போதே, அறுவை சிகிச்சை நடத்துவதற்கு வசதியாக, ஸ்டார் பிஷ் இனி இதயத்துக்குக் கவலை இல்லை P41கருவி, ஸ்பெஷல் ஸ்டெப்லைசர் கருவி மூலம் தேவையான பகுதிகள் இடம் நகர்ந்துவிடாதபடி இறுக்கமாகப் பிடிக்கப்படுகிறது. அதன் பின்னர், பிரத்யேகக் கருவிகள்கொண்டு மருத்துவ நிபுணர் அறுவை சிகிச்சை செய்வார். ஒரே நேரத்தில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்வதற்கு வசதியாக, அறுவை சிகிச்சைக் கூடத்தில் டிஜிட்டல் எக்ஸ்ரே சினி ப்ளோரோஸ்கோபி மற்றும் இன்ட்ரா ஆபரேட்டிவ் எகோகார்டியோகிராபி உள்ளிட்ட கருவிகளும் வைக்கப்பட்டு இருக்கும்.
பெரியவர்கள், குழந்தைகள் என அனைவருக்கும் கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை, வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும். குழந்தைகளுக்கு இதயத்தில் ஏற்படும் ஓட்டைகளை அடைக்கவும் முடியும்.
இந்த அறுவை சிகிச்சை காரணமாக, சிறிய அளவே தழும்பு ஏற்படும். இது எல்லா நோயாளிகளுக்கும் மிகுந்த பயன் உள்ளது என்றாலும், குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. புண் ஆறும் காலம் குறைவதால், தொற்று நோய் ஆபத்தும் குறைவே. குறைந்த ரத்தக் கசிவு என்பதால், வேறு நபர்களிடம் இருந்து ரத்தம் பெற்று செலுத்த வேண்டிய தேவையும் குறைந்துவிடுகிறது. அதனால் இந்த சிகிச்சை இப்போது அனைவராலும் விரும்பி ஏற்கப்படுகிறது.
வெளிநாடுகளில் புகழ்பெற்று விளங்கும் ரோபாடிக் அறுவை சிகிச்சையில் எல்லாவிதமான இதய அறுவை சிகிச்சைகளையும் செய்துவிட முடியாது. குறிப்பாக, ரத்தக் குழாயில் அதிக எண்ணிக்கையில் அடைப்புகள் இருந்தால், அதை ஒரே நேரத்தில் சரிசெய்துவிட முடியாது. இந்த அறுவை சிகிச்சையில் அந்தப் பிரச்னையும் இல்லை. செலவும் குறைவு!'' என்கிறார்கள்.
இதய நோயாளிகளுக்கு, இது நல்ல செய்தி!


ஜீனியர் விகடன் 01-மே -2011 இனி இதயத்துக்குக் கவலை இல்லை 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 29, 2011 9:46 am

பகிர்ந்த தாமுவுக்கு என் நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக