புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_m10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_m10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_m10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_m10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10 
17 Posts - 4%
prajai
உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_m10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_m10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_m10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10 
8 Posts - 2%
Jenila
உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_m10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10 
4 Posts - 1%
jairam
உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_m10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_m10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_m10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Tue Jun 07, 2011 7:34 pm

"முன்னொரு காலத்தில விருந்தூர் என்ற நாட்டை சோத்துச்சக்கரவர்த்தி என்ற ராஜா ஆட்சி செய்து வந்தார். அவரின் ஆட்சியின் கீழ் உழுந்தூர், பருப்பூர் என்று இரண்டு ஊர்கள் இருந்திச்சாம். அந்த ரெண்டு ஊர்க்காரர்களும் பாயாசூர், கடலையூர்க்காரர்கள் எல்லாரும் மூக்குமேல விரலை வைக்கிற அளவுக்கு ஒற்றுமையா, ரொம்ப சந்தோஷமா மற்ற இருந்து வந்தாங்களாம். தங்களுக்குள்ள போட்டி பொறாமையே வரக்கூடாது எண்டதுக்காக எந்தப்போட்டியா இருந்தாலும் இரண்டு ஊரும் சமமாவே மார்க் வாங்கிறதெண்டு முடிவெடுத்து, அதையே கடைப்பிடிச்சு வந்தாங்களாம்.

ஒருநாள் விருந்தூர் மன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு போட்டி ஒன்று வைக்கப்பொவதாக அறிவிச்சாங்களாம். அதாவது மன்னரின் பிறந்தநாளுக்குயார் சிறந்த தின்பண்டம் செய்து கொண்டு வந்து தாறாங்களோ, அவங்களுக்கு "ஆண்டின் சிறந்த தின்பண்டி" என்ற பட்டம் குடுப்பதாக சொன்னாங்களாம்.

போட்டிதினத்தன்று அனைவரும் மைதானத்தில் கூடியிருந்தாங்களாம். அப்ப போட்டி ஆரம்பிச்சது. உழுந்தூர்க்காரர்களும், பருப்பூர்க்காரர்களும் மும்முரமாப் போட்டியில் கலந்து தங்கள் தின்பண்டங்களைச் தயாரிக்க ஆரம்பிச்சாங்களாம். முதலில் செய்து முடிக்கிறவங்களுக்கு போனஸ் பொயின்ஸ் கிடைக்கும் என்று தீடீரென மன்னர் அறிவிக்க, உடனடியா உழுந்தூர்க்காரர்கள், "எனக்குத்தான்.. எனக்குத்தான்.. இந்தாங்க உழுந்து வடை" என்று சத்தமாச் சொல்லிட்டு உழுந்துவடையை எடுத்திட்டு மன்னரிடம் போனாங்களாம்.

உடனே சாக்கான பருப்பூர்க்காரனுகள், என்னடா இது என்று பார்க்க, வழக்கம்போல ஒரே மாதிரி வடை சுட்டு இரண்டு பேரும் பரிசைப் பகிர்ந்துக்கலாம் என்ற கொள்ளையை மீறி உழுந்தார்க்காரனுகள் கிரியேட்டிவிட்டியாக யோசிச்சு உழுந்து வடையில் ஓட்டை போட்டு அதன் தொடு மேற்பரப்பைக் கூட்டி சீக்கிரமா வடையைப் பொரிய வச்சு ஜெயித்து தூரோகம் செய்ததால், அன்றிலிருந்து உழுந்தூர்க்காரனுகளை எதிர்க்கும் நோக்கில் பருப்புவடையில் ஓட்டை போடுவதில்லையாம்"


என்று அமைச்சர் பருப்பு சொல்லிமுடிக்க, எங்கேயோ கருகிற வாசனை வர திடுக்கிட்டு எழுந்து பார்த்தா அடுப்பில் ஆசைஆசையாய் உழுந்து வடை சுட்டுச் சாப்பிடலாம் என்ற எனது நினைப்பில் பாழாய்ப்போன அடுப்பு அதிகமாய் எரிந்து வடையை கருக்கி எனது வயிற்றில் மண்ணைப் போட்டிருந்தது.

"ஐயோ வடபோச்சே...."

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jun 07, 2011 8:11 pm

வட போகலே! எங்களுக்கு வட கிடச்சது!
ரொம்ப நன்றி! உதுமான் மைதீன்.
அன்புடன் ரமேஷ்.





[You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 08, 2011 12:00 am

தீஞ்ச பருப்பு வாசனை எங்களுக்கும் வந்துடுச்சி புன்னகை கடைசியில வடை போச்சே

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 08, 2011 4:54 am

சிரி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Jun 08, 2011 5:41 am

அதான் காக்கா தூக்கிட்டு போன வடையா? அப்பத்தான் அந்த கதையின் அர்த்தம் புரியுது.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 08, 2011 5:53 am

புன்னகை



[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Wed Jun 08, 2011 11:02 am

புன்னகை

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jun 08, 2011 11:10 am

ஏமாற்றிய உளுந்தூர்காரர்களை கண்டித்து இனிமேல் உளுத்தம்பருப்பு வடை சாப்பிடுவதில்லை என எண்ணை சட்டிமேல் சத்தியம் செய்யப் போகிறேன் [You must be registered and logged in to see this image.]

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 08, 2011 1:37 pm

நல்ல வடை கதை புன்னகை மைதீன் ரசித்து படித்தேன் [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 08, 2011 1:39 pm

புன்னகைபுன்னகை புன்னகை புன்னகை



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக