புதிய பதிவுகள்
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைத்தாலே இனிக்கும்
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
நடிப்பு : பிரிதிவ் ராஜ், ப்ரியாமணி, ஷக்தி, கார்த்திக், மனோபாலா, இளவரசு மற்றும் பலர்
இயக்கம் : ஜிஎன்.ஆர்.குமரவேல்
விமரிசனத்துக்குள் செல்லும் முன் தமிழ் சினிமா டைரக்டர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஏற்கனவே எடுக்கப்பட்ட படத்தைத் திரும்ப எடுப்பதோ அல்லது தலைப்பை மட்டும் மறுபடியும் உபயோகப்படுத்துவதோ தவறில்லை. ஆனால் அதனை ஏற்கனவே எடுக்கப்பட்ட தரத்திலோ அதற்கும் மேலேயோ எடுத்திருக்கிறோமா என்று ஒருமுறை உங்கள் மனசாட்சியைக் கேட்டுக்கொள்ளுங்கள்.
மிகப் பிரபலமான தலைப்பு... அதனாலேயே இந்த வேண்டுகோளை இப்போதுசொல்ல வேண்டியிருக்கிறது.
எட்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, தான் படித்த கல்லூரிக்கு வருகிறார் பிரிதிவ் ராஜ். பயணத்தின்போதே கல்லூரி நினைவுகள்..! நட்பான தோழர்கள், மோதிக் கொள்ளும் சகமாணவர்கள், அழகான காதலி, கலாட்டாவான தேர்தல் எல்லாம் கலந்ததுதான் முதல் பாதி. எவ்வளவு அழகான களம்? ஆனால், கமர்ஷியல் ஃபார்முலா என்னும் மாயவலைக்குள் சிக்கிக் கொண்டு தானும் குழம்பி நம்மையும் குழப்பிவிட்டார் டைரக்டர். எதுவுமே மனதில் ஒட்டவில்லை!
அதிலும் நினைத்த நேரத்தில் பாட்டுப் பாடுவதும், திருநங்கைகளின் அருகே உட்கார்ந்து படம் பார்த்து விட்டு அலறுவதும்... என்ன கொடுமை சார் இது! கதை 2000-ல் நடக்கிறது என்பதற்காக காட்சிகளையும் அந்தக்காலத்து படங்களில் இருந்தே சுடவேண்டுமா என்ன?
பழைய நினைவுகளோடு கல்லூரிக்கு வந்த பிரிதிவ் ராஜ் கழுத்துநெறிக்கப்பட்டு (டைரக்டர் சார்... கிடார் கம்பியால் கழுத்தை நெறித்தால் கழுத்து அறுபட்டுவிடாதோ?!) மயங்கி விழும்போது கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்கிறோம். இடைவேளைக்குப் பிறகு கதையின் ஓட்டம் கொஞ்சம் காப்பாற்றுகிறது. இரண்டாவது பாதியில் இத்தனை திருப்பங்களை வைத்துக் கொண்டு ஏன் முதல்பாதியை இத்தனை இழுத்தார்களோ தெரியவில்லை.
கல்லூரியில் நடந்த சம்பவங்களை ஒவ்வொருவராக பாக்யராஜிடம் விளக்குவதும் விட்ட இடத்தில் இருந்து கதை நகர்வதும் நல்ல உத்தி. அதைக் குழப்பாமல் சொன்னதற்காக டைரக்டரைப் பாராட்டலாம். அதேபோல், கதாநாயகியின் அப்பா எம்.எல்.ஏ-வாக இருந்தா லும் கடைசிவரை அவரையும் டாடா சுமோவில் வரும் அடியாள் கூட்டத்தையும் காட்டாமல் இருந்ததற்காக டைரக்டருக்கு நன்றி. ஆனால், சிக்ஸர் அடிக்கவேண்டிய பல இடங்களில் அரதப் பழசான காட்சிகளாலும் வசனங்களாலும் கடுப்பேற்றுகிறார்.
பிரிதிவ் ராஜ் பழைய மாணவர் போலத்தான் இருக்கிறார். அவரைக் கல்லூரி மாணவராக ஏற்றுக் கொள்ள மனம்வரவில்லை. அதிலும் ஷக்தி அருகே பார்க்கும்போது ரொம்பவே சீனியராகத் தெரிகி றார். ஆனால், நடிப்பில் அதை பேலன்ஸ்செய்துவிடுகிறார்.
ஷக்தி இன்னமும் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது. முதல் வேலையாக விஜய் போல தலையாட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். நடனங்களில் அவருடைய இளமை கொப்பளிக்கிறது. கிட்டத்தட்ட படம் க்ளைமாக்ஸை நெருங்கும் நேரத்தில் தெரியவரும் அவருடைய காதலும், அது தொடர்பான காட்சிகளும் திடீர் ஜில்!
ப்ரியாமணி இந்தப் படத்துக்கு இவ்வளவு போதும் என்பது போலவந்து போகிறார். டப்பிங் ரொம்பவே கொடுமையாக இருக்கிறது. உடம்பைக் கவனியுங்கள் அம்மணி...வெயிட் ஏறிக் கொண்டே போகிறது!
பாக்யராஜின் கதாபாத்திரம் நிறைவு. மகனுக்கு சிறு உடல்நலக் குறைவு வரும்போதே பதறுபவர், அவருடைய முடிவை எடுத்துக் கொள்ளும் விதத்தில் முதிர்ச்சி தெறிக்கிறது. வழக்கமான அவருடைய பாணி இல்லை என்றாலும் தன்னுடைய சீனியாரிட்டியை உணர்ந்து நடித்திருக்கிறார்.
வெண்ணிற ஆடை மூர்த்தி ரிட்டயர்ட் ஆகிவிட்டதால் அவர் இடத்தை மனோ பாலாவுக்குக் கொடுத்திருக்கிறார்கள். அவரும் புரொபசராக வந்து மாணவர்களிடம் லந்து படுகிறார். பார்க்கும் நமக்கு சலித்துவிட்டது... எடுக்கும் இயக்குனர்களுக்கு எப்போது சலிக் குமோ... ஆண்டவா!
படத்தில் வித்தியாசமான கோணங்களாலும் கண்ணுக்குக் குளிர்ச்சியான வண்ணங்களாலும் உள்ளேன் ஐயா என்கிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியெம்.
’என் பேரு அல்லா...” என்ற தன்னுடைய டிரேட் மார்க் குத்துபாடலோடு சில மெலடிகளையும் கொடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.
சன் டிவியால் தியேட்டரில் கூட்டம் சேர்க்க முடிகிறது. ஆனால், அதை கட்டுப்படுத்திவசப்படுத்தி திருப்திப்படுத்தி அனுப்ப ஆளில்லை.
தலைப்பை எண்பதுகளில் எடுத்துக் கொண்டு கதையை மலையாளத்தில்இருந்து எடுத்துக் கொண்டு படத்தைக் கொடுத்தவர்கள், நமக்குக் கொடுத்திருப்பது கசப்பு மருந்து!
இயக்கம் : ஜிஎன்.ஆர்.குமரவேல்
விமரிசனத்துக்குள் செல்லும் முன் தமிழ் சினிமா டைரக்டர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஏற்கனவே எடுக்கப்பட்ட படத்தைத் திரும்ப எடுப்பதோ அல்லது தலைப்பை மட்டும் மறுபடியும் உபயோகப்படுத்துவதோ தவறில்லை. ஆனால் அதனை ஏற்கனவே எடுக்கப்பட்ட தரத்திலோ அதற்கும் மேலேயோ எடுத்திருக்கிறோமா என்று ஒருமுறை உங்கள் மனசாட்சியைக் கேட்டுக்கொள்ளுங்கள்.
மிகப் பிரபலமான தலைப்பு... அதனாலேயே இந்த வேண்டுகோளை இப்போதுசொல்ல வேண்டியிருக்கிறது.
எட்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, தான் படித்த கல்லூரிக்கு வருகிறார் பிரிதிவ் ராஜ். பயணத்தின்போதே கல்லூரி நினைவுகள்..! நட்பான தோழர்கள், மோதிக் கொள்ளும் சகமாணவர்கள், அழகான காதலி, கலாட்டாவான தேர்தல் எல்லாம் கலந்ததுதான் முதல் பாதி. எவ்வளவு அழகான களம்? ஆனால், கமர்ஷியல் ஃபார்முலா என்னும் மாயவலைக்குள் சிக்கிக் கொண்டு தானும் குழம்பி நம்மையும் குழப்பிவிட்டார் டைரக்டர். எதுவுமே மனதில் ஒட்டவில்லை!
அதிலும் நினைத்த நேரத்தில் பாட்டுப் பாடுவதும், திருநங்கைகளின் அருகே உட்கார்ந்து படம் பார்த்து விட்டு அலறுவதும்... என்ன கொடுமை சார் இது! கதை 2000-ல் நடக்கிறது என்பதற்காக காட்சிகளையும் அந்தக்காலத்து படங்களில் இருந்தே சுடவேண்டுமா என்ன?
பழைய நினைவுகளோடு கல்லூரிக்கு வந்த பிரிதிவ் ராஜ் கழுத்துநெறிக்கப்பட்டு (டைரக்டர் சார்... கிடார் கம்பியால் கழுத்தை நெறித்தால் கழுத்து அறுபட்டுவிடாதோ?!) மயங்கி விழும்போது கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்கிறோம். இடைவேளைக்குப் பிறகு கதையின் ஓட்டம் கொஞ்சம் காப்பாற்றுகிறது. இரண்டாவது பாதியில் இத்தனை திருப்பங்களை வைத்துக் கொண்டு ஏன் முதல்பாதியை இத்தனை இழுத்தார்களோ தெரியவில்லை.
கல்லூரியில் நடந்த சம்பவங்களை ஒவ்வொருவராக பாக்யராஜிடம் விளக்குவதும் விட்ட இடத்தில் இருந்து கதை நகர்வதும் நல்ல உத்தி. அதைக் குழப்பாமல் சொன்னதற்காக டைரக்டரைப் பாராட்டலாம். அதேபோல், கதாநாயகியின் அப்பா எம்.எல்.ஏ-வாக இருந்தா லும் கடைசிவரை அவரையும் டாடா சுமோவில் வரும் அடியாள் கூட்டத்தையும் காட்டாமல் இருந்ததற்காக டைரக்டருக்கு நன்றி. ஆனால், சிக்ஸர் அடிக்கவேண்டிய பல இடங்களில் அரதப் பழசான காட்சிகளாலும் வசனங்களாலும் கடுப்பேற்றுகிறார்.
பிரிதிவ் ராஜ் பழைய மாணவர் போலத்தான் இருக்கிறார். அவரைக் கல்லூரி மாணவராக ஏற்றுக் கொள்ள மனம்வரவில்லை. அதிலும் ஷக்தி அருகே பார்க்கும்போது ரொம்பவே சீனியராகத் தெரிகி றார். ஆனால், நடிப்பில் அதை பேலன்ஸ்செய்துவிடுகிறார்.
ஷக்தி இன்னமும் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது. முதல் வேலையாக விஜய் போல தலையாட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். நடனங்களில் அவருடைய இளமை கொப்பளிக்கிறது. கிட்டத்தட்ட படம் க்ளைமாக்ஸை நெருங்கும் நேரத்தில் தெரியவரும் அவருடைய காதலும், அது தொடர்பான காட்சிகளும் திடீர் ஜில்!
ப்ரியாமணி இந்தப் படத்துக்கு இவ்வளவு போதும் என்பது போலவந்து போகிறார். டப்பிங் ரொம்பவே கொடுமையாக இருக்கிறது. உடம்பைக் கவனியுங்கள் அம்மணி...வெயிட் ஏறிக் கொண்டே போகிறது!
பாக்யராஜின் கதாபாத்திரம் நிறைவு. மகனுக்கு சிறு உடல்நலக் குறைவு வரும்போதே பதறுபவர், அவருடைய முடிவை எடுத்துக் கொள்ளும் விதத்தில் முதிர்ச்சி தெறிக்கிறது. வழக்கமான அவருடைய பாணி இல்லை என்றாலும் தன்னுடைய சீனியாரிட்டியை உணர்ந்து நடித்திருக்கிறார்.
வெண்ணிற ஆடை மூர்த்தி ரிட்டயர்ட் ஆகிவிட்டதால் அவர் இடத்தை மனோ பாலாவுக்குக் கொடுத்திருக்கிறார்கள். அவரும் புரொபசராக வந்து மாணவர்களிடம் லந்து படுகிறார். பார்க்கும் நமக்கு சலித்துவிட்டது... எடுக்கும் இயக்குனர்களுக்கு எப்போது சலிக் குமோ... ஆண்டவா!
படத்தில் வித்தியாசமான கோணங்களாலும் கண்ணுக்குக் குளிர்ச்சியான வண்ணங்களாலும் உள்ளேன் ஐயா என்கிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியெம்.
’என் பேரு அல்லா...” என்ற தன்னுடைய டிரேட் மார்க் குத்துபாடலோடு சில மெலடிகளையும் கொடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.
சன் டிவியால் தியேட்டரில் கூட்டம் சேர்க்க முடிகிறது. ஆனால், அதை கட்டுப்படுத்திவசப்படுத்தி திருப்திப்படுத்தி அனுப்ப ஆளில்லை.
தலைப்பை எண்பதுகளில் எடுத்துக் கொண்டு கதையை மலையாளத்தில்இருந்து எடுத்துக் கொண்டு படத்தைக் கொடுத்தவர்கள், நமக்குக் கொடுத்திருப்பது கசப்பு மருந்து!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|