புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்!
Page 1 of 1 •
ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்!
ஓம் நமசிவாய
காவல்துறையினருக்காகப் பயிற்சிக் கல்லூரி அமைக்க முடிவு செய்யப்பட்டு, இடமும் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் கட்டடம் எழுப்புவதற்காக பூமியைத் தோண்டியபோது, அதிர்ந்து போனார்கள் மக்கள்! அங்கே, பூமிக்கடியில் புதையுண்டு கிடந்தது சிவாலயம்.
பிறகு, அந்தக் கோயிலைப் புனரமைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஒருகாலத்தில், அந்தப் பகுதி மல்லிகைச் செடிகள் கொண்ட வனமாகத் திகழ்ந்ததாம். அதனால், இந்த ஈஸ்வரனுக்கு ஸ்ரீமல்லிகேஸ்வரர் எனத் திருநாமம் சூட்டி, அந்தப் பகுதி மக்கள் வழிபடத் துவங்கினர்.
சென்னை, அசோக்நகரில் அமைந்துள்ளது காவல்துறைக்கான பயிற்சிக் கல்லூரி. இந்தப் பகுதியில், அற்புதமாகக் கோயில் கொண்டுள்ளார் ஸ்ரீமல்லிகேஸ்வரர். அம்பாளின் திருநாமம் ஸ்ரீமகேஸ்வரி.
குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்ட கோயில் என்கின்றனர் பக்தர்கள். அதேநேரம், தோபா சித்தர் என்பவர், பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட ஆலயம் என்று தனது ஓலைச் சுவடியில் குறித்துள்ளாராம்!
தோபா சித்தர், காசியில் இருந்து சிவலிங்கத்தை எடுத்து வந்து, இந்தக் கோயிலில் வைத்துப் பன்னெடுங்காலம் பூஜைகள் செய்து வந்தாராம். அவரிடம் யார், எது குறித்து கேட்டாலும், 'அதெல்லாம் தோடுடைய செவியன் பாடு’ என்பாராம். காலப்போக்கில், அவரே அதைச் சுருக்கி, 'தோபா’ என்று சொல்லத் தொடங்கினாராம். இதனால், அவருக்குத் 'தோபா சித்தர்’ எனப் பெயர் அமைந்ததாகச் சொல்வர். வருடந்தோறும் பங்குனி மாதம், ரேவதி நட்சத்திர நன்னாளில்
இவருக்கு குருபூஜை சிறப்புற நடைபெறுகிறது. அந்த நாளில், ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெறும் என்கின்றனர் அன்பர்கள்!
இங்கே, ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசிவிஸ்வநாதர், ஸ்ரீசக்தி கணபதி, ஸ்ரீவள்ளி-தெய்வானை சமேத ஸ்ரீமுருகப் பெருமான், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீகாலபைரவர் ஆகியோர் தனிச் சந்நிதிகளில் காட்சி தருகின்றனர்.
ஸ்ரீமல்லிகேஸ்வரரை ஏழு முறை பிராகார வலம் வந்து வணங்கித் தொழுதால், மனக் குழப்பங்கள் யாவும் தீரும்; துன்பமெல்லாம் பறந்தோடிவிடும்; நினைத்த காரியம் அனைத்தும் இனிதே நடந்தேறும் என்று தோபா சித்தர் ஓலைச்சுவடியில் குறிப்பு எழுதி வைத்துள்ளாராம். ஆகவே, இங்கு ஏழு முறை வலம்வந்து, தங்களது மனக்குறைகளை மல்லிகேஸ்வரரிடம் சொல்லிப் பிரார்த்தித்துச் செல்கின்றனர், பக்தர்கள்.
இந்த ஆலயத்தில் ஸ்ரீசனி பகவான், ஸ்ரீசீதாதேவி மற்றும் ஸ்ரீலட்சுமணருடன் ஸ்ரீராமபிரான், ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீதேவி- பூதேவி சமேத ஸ்ரீநாராயணபெருமாள் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.
சனிக்கிழமை மற்றும் சனிப்பெயர்ச்சி காலங்களில் ஸ்ரீசனீஸ்வரருக்குச் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் ஆகியவை நடை பெறுகின்றன. அதேபோல், குருப்பெயர்ச்சி வேளையில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்வாமிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். அப்போது, சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான அன்பர்கள், இங்கு வந்து தரிசித்துச் செல்கின்றனர்.
சித்திரை மாதப்பிறப்பு நாளில், பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி விமரிசை யாக நடைபெறுமாம். அதில் கலந்துகொள்ள, ஏராளமான பக்தர்கள் திரள்வார்களாம். ஸ்ரீராமநவமி, பங்குனி உத்திரப் பெருவிழா, வைகாசி விசாகத் திருவிழா, ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கல்யாணம், ஆடியில் அம்பிகைக்கு வளையல் சார்த்துதல், ஆனித் திருமஞ்சனம், புரட்டாசி நவராத்திரி என வருடம் முழுவதும் விழாக்களுக்கும் கொண்டாட்டங்களும் குறைவின்றி நடைபெறும் ஆலயம் இது எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்!
மேலும், கார்த்திகை மாத சோமவாரத்தில் (திங்கட்கிழமை) 1008 சங்காபிஷேகமும், மார்கழியில் ஸ்ரீஅனுமன் ஜயந்தி நன்னாளில் ஸ்ரீஅனுமனுக்கு 1008 வடைமாலையும் சார்த்தி விமரிசையாகக் கொண்டாடுவதைக் காணக் கண்கோடி வேண்டும்.
ஸ்ரீமல்லிகேஸ்வரருக்கு மல்லிகைப் பூமாலை சார்த்தி, ஏழு முறை வலம் வந்தால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும்; பிள்ளை வரம் கிடைக்கப் பெறுவர் என்கின்றனர் பெண்கள்.
காவல்துறைக்கான பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீமல்லிகேஸ்வரரையும் ஸ்ரீமகேஸ்வரியையும் மனதார வணங்கி வழிபடுங்கள். அனைவரையும் காத்தருள்வார் ஈசன்!
நன்றி விகடன்
ஓம் நமசிவாய
காவல்துறையினருக்காகப் பயிற்சிக் கல்லூரி அமைக்க முடிவு செய்யப்பட்டு, இடமும் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் கட்டடம் எழுப்புவதற்காக பூமியைத் தோண்டியபோது, அதிர்ந்து போனார்கள் மக்கள்! அங்கே, பூமிக்கடியில் புதையுண்டு கிடந்தது சிவாலயம்.
பிறகு, அந்தக் கோயிலைப் புனரமைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஒருகாலத்தில், அந்தப் பகுதி மல்லிகைச் செடிகள் கொண்ட வனமாகத் திகழ்ந்ததாம். அதனால், இந்த ஈஸ்வரனுக்கு ஸ்ரீமல்லிகேஸ்வரர் எனத் திருநாமம் சூட்டி, அந்தப் பகுதி மக்கள் வழிபடத் துவங்கினர்.
சென்னை, அசோக்நகரில் அமைந்துள்ளது காவல்துறைக்கான பயிற்சிக் கல்லூரி. இந்தப் பகுதியில், அற்புதமாகக் கோயில் கொண்டுள்ளார் ஸ்ரீமல்லிகேஸ்வரர். அம்பாளின் திருநாமம் ஸ்ரீமகேஸ்வரி.
குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்ட கோயில் என்கின்றனர் பக்தர்கள். அதேநேரம், தோபா சித்தர் என்பவர், பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட ஆலயம் என்று தனது ஓலைச் சுவடியில் குறித்துள்ளாராம்!
தோபா சித்தர், காசியில் இருந்து சிவலிங்கத்தை எடுத்து வந்து, இந்தக் கோயிலில் வைத்துப் பன்னெடுங்காலம் பூஜைகள் செய்து வந்தாராம். அவரிடம் யார், எது குறித்து கேட்டாலும், 'அதெல்லாம் தோடுடைய செவியன் பாடு’ என்பாராம். காலப்போக்கில், அவரே அதைச் சுருக்கி, 'தோபா’ என்று சொல்லத் தொடங்கினாராம். இதனால், அவருக்குத் 'தோபா சித்தர்’ எனப் பெயர் அமைந்ததாகச் சொல்வர். வருடந்தோறும் பங்குனி மாதம், ரேவதி நட்சத்திர நன்னாளில்
இவருக்கு குருபூஜை சிறப்புற நடைபெறுகிறது. அந்த நாளில், ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெறும் என்கின்றனர் அன்பர்கள்!
இங்கே, ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசிவிஸ்வநாதர், ஸ்ரீசக்தி கணபதி, ஸ்ரீவள்ளி-தெய்வானை சமேத ஸ்ரீமுருகப் பெருமான், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீகாலபைரவர் ஆகியோர் தனிச் சந்நிதிகளில் காட்சி தருகின்றனர்.
ஸ்ரீமல்லிகேஸ்வரரை ஏழு முறை பிராகார வலம் வந்து வணங்கித் தொழுதால், மனக் குழப்பங்கள் யாவும் தீரும்; துன்பமெல்லாம் பறந்தோடிவிடும்; நினைத்த காரியம் அனைத்தும் இனிதே நடந்தேறும் என்று தோபா சித்தர் ஓலைச்சுவடியில் குறிப்பு எழுதி வைத்துள்ளாராம். ஆகவே, இங்கு ஏழு முறை வலம்வந்து, தங்களது மனக்குறைகளை மல்லிகேஸ்வரரிடம் சொல்லிப் பிரார்த்தித்துச் செல்கின்றனர், பக்தர்கள்.
இந்த ஆலயத்தில் ஸ்ரீசனி பகவான், ஸ்ரீசீதாதேவி மற்றும் ஸ்ரீலட்சுமணருடன் ஸ்ரீராமபிரான், ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீதேவி- பூதேவி சமேத ஸ்ரீநாராயணபெருமாள் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.
சனிக்கிழமை மற்றும் சனிப்பெயர்ச்சி காலங்களில் ஸ்ரீசனீஸ்வரருக்குச் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் ஆகியவை நடை பெறுகின்றன. அதேபோல், குருப்பெயர்ச்சி வேளையில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்வாமிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். அப்போது, சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான அன்பர்கள், இங்கு வந்து தரிசித்துச் செல்கின்றனர்.
சித்திரை மாதப்பிறப்பு நாளில், பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி விமரிசை யாக நடைபெறுமாம். அதில் கலந்துகொள்ள, ஏராளமான பக்தர்கள் திரள்வார்களாம். ஸ்ரீராமநவமி, பங்குனி உத்திரப் பெருவிழா, வைகாசி விசாகத் திருவிழா, ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கல்யாணம், ஆடியில் அம்பிகைக்கு வளையல் சார்த்துதல், ஆனித் திருமஞ்சனம், புரட்டாசி நவராத்திரி என வருடம் முழுவதும் விழாக்களுக்கும் கொண்டாட்டங்களும் குறைவின்றி நடைபெறும் ஆலயம் இது எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்!
மேலும், கார்த்திகை மாத சோமவாரத்தில் (திங்கட்கிழமை) 1008 சங்காபிஷேகமும், மார்கழியில் ஸ்ரீஅனுமன் ஜயந்தி நன்னாளில் ஸ்ரீஅனுமனுக்கு 1008 வடைமாலையும் சார்த்தி விமரிசையாகக் கொண்டாடுவதைக் காணக் கண்கோடி வேண்டும்.
ஸ்ரீமல்லிகேஸ்வரருக்கு மல்லிகைப் பூமாலை சார்த்தி, ஏழு முறை வலம் வந்தால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும்; பிள்ளை வரம் கிடைக்கப் பெறுவர் என்கின்றனர் பெண்கள்.
காவல்துறைக்கான பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீமல்லிகேஸ்வரரையும் ஸ்ரீமகேஸ்வரியையும் மனதார வணங்கி வழிபடுங்கள். அனைவரையும் காத்தருள்வார் ஈசன்!
நன்றி விகடன்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|