புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தமிழருவி மணியன் அவர்களுக்கு வணக்கம், வளர்க உங்கள் நலம்.
தமிழ்நாட்டில் வெள்ளைவேட்டி கட்டிக்கொண்டு எத்தனையோ பேர் திரிந்தாலும், அந்த வெண்மையை உடுத்தக்கூடிய அளவு கண்ணியம் உடைய மிகச்சிலரில் நீங்களும் ஒருவர்.
உங்கள் மனதில் வரித்துக்கொண்ட காமராஜரை போல, இன்னமும் மாசு படியாத மனிதராக எங்கள் முன்பு வலம் வருகிறீர்கள்.
ஈழத்தமிழர்களுக்காக மத்திய,மாநில அரசுக்கள் ஒன்றும் செய்யவில்லை என்பதற்காக, நீங்கள் இருந்த காங்கிரஸ் கட்சியை தூக்கி வீசிவிட்டு வந்தீர்கள். கலைஞர் தந்த திட்டக்குழு துணைத்தலைவர் பதவியையும் துறந்தீர்கள்.
இதற்க்கு பின்னர் நீங்கள் சந்தித்த எதிர்ப்புக்களும், வஞ்சமும் ஏராளம் இருக்கும் என்பதை எம்மால் உணர்ந்துக்கொள்ள முடிகிறது. தியாகம் நிறைந்த , தூய்மையான உங்கள் பொது வாழ்க்கை, உங்கள் மனதில் உள்ள காந்தியை நினைவூட்டுகிறது.
அய்யா, இப்போது தேசமெங்கும் ஊழலுக்கு எதிராக நல்லதொரு விழிப்புணர்வு உண்டாகியிருக்கிறது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் ஊழலை ஒழிப்போம் என்று ஒரு பேரலை பரவிவருகிறது.
தூய்மைக்கு ஆதரவான தேசம் தழுவிய அனலை தாங்க முடியாமல் மத்திய அரசும் ,ஜன்லோக்பால் மசோதா கொண்டுவர ஒப்புதல் தந்து விட்டது.
ஜன்லோக்பால் என்பது வெறும் ஆரம்பம் மட்டுமே, இதன் எழுச்சியை, தொடர்ச்சியை வழிநடத்த, இப்போது உள்ள சூழலை நீங்கள் கையில் எடுக்கலாமே.
ஏற்கனவே நீங்கள் செல்லும் பாதை இதுதான் என்பதால், இதனை தொடர்தல் ஒன்றும் புதியதாய் இருக்காது என்பது
தமிழ்நாட்டின் அன்னாஹசாரே-வாக மாற உங்களை அழைக்கிறோம்.
அதற்கான தகுதியும், கண்ணியமும் உங்களிடம் (மட்டும்) இருப்பதாகவே தோன்றுகிறது. உங்களுக்கு நாங்கள் நிச்சயம் துணை நிற்போம்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களே...
உங்கள் உழைப்புக்கு, ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்ககாசு தந்த எங்கள் தமிழ்மண்ணுக்கு மட்டுமில்லாது, ஒட்டு மொத்த இந்தியாவுக்கு சாதகம் செய்ய உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
1996இல் தமிழகத்தை ஆள உங்களுக்கு, தங்க தட்டில் வைத்து தமிழ்நாட்டு மக்கள் தந்த வாய்ப்பை தவற விட்டீர்கள்., அது உங்கள் விருப்பம்.
இன்னமும் இந்த மக்களுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கும் என்று நம்புகிறோம்.
கடமையை மீற லஞ்சம் கொடுத்த காலம் மாறி, இப்போது கடமையை செய்வதற்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய அளவுக்கு, இந்த தேசத்தின் வேர் வரை, வேரடி மண் வரை அசுத்தம் பரவிவிட்டது.
இது உங்களுக்கான நேரம். வந்து எம் மக்களுக்காக களம் இறங்குங்கள்.
அந்த அளவு நேர்மை என்னிடம் இல்லை, என்றெல்லாம் மனச்சாட்சி பேசாதீர்கள். உங்களின் எளிமை மட்டும் போதும் எங்களுக்கு.
ஊழலுக்கான போராட்டத்திற்கு கூட, ஒரு வசீகர முகம் தேவைப்படுகிறது. அந்த முகம் உங்களுக்கு இருக்கிறது.
திரையுலகில் இருப்பவர்கள் சொன்னால் கேட்கும் பழக்கம், எமக்கு தொட்டில் பழக்கமாய் வந்துவிட்டதால் தான் உங்களை அழைக்கிறோம்.
அன்னா ஹசாரேவுக்கு இந்தி திரையுலகம் திரண்டு வந்து ஆதரவு தந்தது போல, நீங்கள் வர தமிழ்திரையுலம் கட்டாயம் முகம் காட்டும்.
தமிழ்திரையுலம் வர, ஊடகங்கள் அடையாளம் காட்ட, தேசம் முழுவதும், ஏன் தேசம் தாண்டியும் இது சாமானியமக்களின் இயக்கமாய் விரியும்.
முன்பு ஒரு முறை நதிநீர் இணைப்பிற்காக குரல் கொடுத்தீர்கள், ஒரு கோடி முதல் ஆளாய் தருவதாய் சொன்னீர்கள், அது போன்று தான் இதுவும். நல்லதொரு சமுதாய பணி.
எதுவும் செய்யாமல் இருந்து வருத்தப்படுவதை விட, சின்னதொரு முயற்சி செய்து, அதற்காக வருத்தப்படுவது மேல். ஆதலால் மீண்டும் ஒரு முறை விரல்களை, கடவுளை நோக்கி காட்டாமல், ஊழலை நோக்கி நீட்டுங்கள். இல்லையென்றால் எம் மக்களை நீங்கள் வெறும் வியாபார பயனுக்காக மட்டுமே கவர்ந்திருப்பதாக சொல்லப்படுவது உண்மையாக தோன்றக்கூடும்.
தொழில், புகழ், பணம், இல்லம், மனைவி, குழந்தைகள், அவர்தம் குழந்தைகள் என எல்லா வகையிலும் நிறைவான வாழ்க்கை வாழும் நீங்கள், எங்கள் எதிர்கால வாழ்க்கைக்கும் கொஞ்சம் ஒளியூட்டலாமே.
இப்படிக்கு,
இந்த தேசத்தின் தெருவோர மனிதன்.
நன்றி :bharathbharathi.blogspot.
உங்கள் உழைப்புக்கு, ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்ககாசு தந்த எங்கள் தமிழ்மண்ணுக்கு மட்டுமில்லாது, ஒட்டு மொத்த இந்தியாவுக்கு சாதகம் செய்ய உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
1996இல் தமிழகத்தை ஆள உங்களுக்கு, தங்க தட்டில் வைத்து தமிழ்நாட்டு மக்கள் தந்த வாய்ப்பை தவற விட்டீர்கள்., அது உங்கள் விருப்பம்.
இன்னமும் இந்த மக்களுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கும் என்று நம்புகிறோம்.
கடமையை மீற லஞ்சம் கொடுத்த காலம் மாறி, இப்போது கடமையை செய்வதற்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய அளவுக்கு, இந்த தேசத்தின் வேர் வரை, வேரடி மண் வரை அசுத்தம் பரவிவிட்டது.
இது உங்களுக்கான நேரம். வந்து எம் மக்களுக்காக களம் இறங்குங்கள்.
அந்த அளவு நேர்மை என்னிடம் இல்லை, என்றெல்லாம் மனச்சாட்சி பேசாதீர்கள். உங்களின் எளிமை மட்டும் போதும் எங்களுக்கு.
ஊழலுக்கான போராட்டத்திற்கு கூட, ஒரு வசீகர முகம் தேவைப்படுகிறது. அந்த முகம் உங்களுக்கு இருக்கிறது.
திரையுலகில் இருப்பவர்கள் சொன்னால் கேட்கும் பழக்கம், எமக்கு தொட்டில் பழக்கமாய் வந்துவிட்டதால் தான் உங்களை அழைக்கிறோம்.
அன்னா ஹசாரேவுக்கு இந்தி திரையுலகம் திரண்டு வந்து ஆதரவு தந்தது போல, நீங்கள் வர தமிழ்திரையுலம் கட்டாயம் முகம் காட்டும்.
தமிழ்திரையுலம் வர, ஊடகங்கள் அடையாளம் காட்ட, தேசம் முழுவதும், ஏன் தேசம் தாண்டியும் இது சாமானியமக்களின் இயக்கமாய் விரியும்.
முன்பு ஒரு முறை நதிநீர் இணைப்பிற்காக குரல் கொடுத்தீர்கள், ஒரு கோடி முதல் ஆளாய் தருவதாய் சொன்னீர்கள், அது போன்று தான் இதுவும். நல்லதொரு சமுதாய பணி.
எதுவும் செய்யாமல் இருந்து வருத்தப்படுவதை விட, சின்னதொரு முயற்சி செய்து, அதற்காக வருத்தப்படுவது மேல். ஆதலால் மீண்டும் ஒரு முறை விரல்களை, கடவுளை நோக்கி காட்டாமல், ஊழலை நோக்கி நீட்டுங்கள். இல்லையென்றால் எம் மக்களை நீங்கள் வெறும் வியாபார பயனுக்காக மட்டுமே கவர்ந்திருப்பதாக சொல்லப்படுவது உண்மையாக தோன்றக்கூடும்.
தொழில், புகழ், பணம், இல்லம், மனைவி, குழந்தைகள், அவர்தம் குழந்தைகள் என எல்லா வகையிலும் நிறைவான வாழ்க்கை வாழும் நீங்கள், எங்கள் எதிர்கால வாழ்க்கைக்கும் கொஞ்சம் ஒளியூட்டலாமே.
இப்படிக்கு,
இந்த தேசத்தின் தெருவோர மனிதன்.
நன்றி :bharathbharathi.blogspot.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இந்த கடிதத்தை யார் அனுப்புனது அதை சொல்லவே இல்ல
- GuestGuest
என்னுடைய கருதும் இது தான்... . ரஜினி ஐயா மற்றும் மணியன் அய்யா ...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அருமையான பகிர்வு அருண்
பகிர்ந்தமைக்கு நன்றி
இந்த கடிதம் அவர்களுக்கு சேர்ந்திருக்குமா?
பகிர்ந்தமைக்கு நன்றி
இந்த கடிதம் அவர்களுக்கு சேர்ந்திருக்குமா?
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
நல்ல பதிவு.. இன்றைய சூழலில் ரஜினி களம் இறங்கினால் ஊழலுக்கு எதிரான அருமையான இயக்கம் வலுப்பெறும்.. வழக்கம் போல இமயமலைக்கு ஓடிவிடாமல் இறங்குவாரா ரஜினி..?
தமிழருவி மணியனின் நேரமைக்கும் தூய்மைக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு... அவரும் களமிறங்கினால் இன்னும் அருமையாக இருக்கும்..
செய்வார்களா...?
தமிழருவி மணியனின் நேரமைக்கும் தூய்மைக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு... அவரும் களமிறங்கினால் இன்னும் அருமையாக இருக்கும்..
செய்வார்களா...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|