புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காங்கிரசும் காப்பாற்றவில்லை கருணாநிதியும் காப்பாற்றவில்லை ..!
Page 1 of 1 •
2011/04/05 , 1:44 PM [UTC]
தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சியை அழித்தொழிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்ப்ளார் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட செந்தமிழன் சீமான் அவர்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த பொதுக்கூட்டத்தில் எழுச்சியுரை ஆற்றினார்.
பிரச்சாரத்தின் பொது செந்தமிழன் சீமான் அவர்கள் பேசியதாவது :
காங்கிரஸ் கட்சியின் முதன்மை கொள்கையே ஊழல் மட்டும்தான் ஊழலைத் தவிர அந்த கட்சியில் சொல்லும் அளவுக்கு ஒன்றும் இல்லை. கார்கில் போருக்கு ஆயுதம் வாங்கியதில் ஊழல், கார்கில் போரில் வீர மரணமடைந்த ராணுவத்தினருக்கு சவப்பெட்டி செய்வதில் ஊழல், மரணமடைந்த ராணுவத்தினரின் மனைவிகளுக்கு வீடு வழங்குவதில் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஊழல், அடுத்ததாக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல்.என்று காங்கிரசின் ஊழல்களை பற்றி மக்களிடம் விளக்கி கூறினார். காங்கிரஸ் கட்சி செய்ததில் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று இந்த தேசத்தை ஜனநாயக தேசமாக மாற்ற போராடி செத்த மாமனிதர்களின் தியாகத்தை அலட்சியப்படுத்தி பணநாயகமாக தேசமாக மாற்றியது மட்டும்தான்.
தமிழகத்தின் முதுகெலும்பாக இருக்கும் கைத்தறி,பின்னலாடை,சாயப்பட்டறை,ஆகிய துறைகளை தன்னகத்தே கொண்டு சிறப்புற்று விளங்கும் திருப்பூரில் இன்று இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கும் போது கூட சரியான தீர்வை காணமல் அலட்சியப்படுத்தி வரும் காங்கிரஸ் கட்சியை இந்த தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்றும்,காஷ்மீரை பிரித்து கொடுக்க முடியாது என்று சொல்லும் காங்கிரஸ் கட்சி யாரை கேட்டு கச்சத்ததீவை இலங்கைக்கு கொடுத்து, மீன்பிடிக்க செல்லும் எம் மீனவ சொந்தங்களை நாயை சுடுவதுபோல சுட்டுத் கொல்கிறான் சிங்களன்,இதற்கெல்லாம் துணை போன காங்கிரஸ் கட்சிக்கா உங்கள் வாக்கு என்று கேள்வி எழுப்பினார். வருங்கால நம் தமிழ் பிள்ளைகளின் வாழ்வும், வளமும் பெற்று தன்மானத்துடம் வாழவேண்டுமென்றால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் தோற்கடிக்க வேண்டும் என்று மக்களிடையே பரப்புரை மேற்கொண்டார். இந்நிகழ்வில் வழக்கறிஞர் சிவக்குமார்,மதுரை வெற்றிக்குமரன், திருப்பூர் செல்வம், தமிழர் அரப்பா,உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செந்தமிழன் சீமான் அவர்கள் அவரது உரையை முடித்துவிட்டு மேடையில் இருந்து கிழே இறங்கிய பொழுது சரியான தீர்வு காணப்படாமல் திருப்பூரில் உள்ள சாயப்பட்டறைகளை இழுத்து மூடியதால் தங்களது வேலையை இழந்து தவிக்கும் இளைஞர்கள் “அண்ணா எங்களை காங்கிரசும் காப்பாற்றவில்லை … கருணாநிதியும் காப்பாற்றவில்லை” என்று வெதும்பினர்.
தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சியை அழித்தொழிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்ப்ளார் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட செந்தமிழன் சீமான் அவர்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த பொதுக்கூட்டத்தில் எழுச்சியுரை ஆற்றினார்.
பிரச்சாரத்தின் பொது செந்தமிழன் சீமான் அவர்கள் பேசியதாவது :
காங்கிரஸ் கட்சியின் முதன்மை கொள்கையே ஊழல் மட்டும்தான் ஊழலைத் தவிர அந்த கட்சியில் சொல்லும் அளவுக்கு ஒன்றும் இல்லை. கார்கில் போருக்கு ஆயுதம் வாங்கியதில் ஊழல், கார்கில் போரில் வீர மரணமடைந்த ராணுவத்தினருக்கு சவப்பெட்டி செய்வதில் ஊழல், மரணமடைந்த ராணுவத்தினரின் மனைவிகளுக்கு வீடு வழங்குவதில் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஊழல், அடுத்ததாக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல்.என்று காங்கிரசின் ஊழல்களை பற்றி மக்களிடம் விளக்கி கூறினார். காங்கிரஸ் கட்சி செய்ததில் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று இந்த தேசத்தை ஜனநாயக தேசமாக மாற்ற போராடி செத்த மாமனிதர்களின் தியாகத்தை அலட்சியப்படுத்தி பணநாயகமாக தேசமாக மாற்றியது மட்டும்தான்.
தமிழகத்தின் முதுகெலும்பாக இருக்கும் கைத்தறி,பின்னலாடை,சாயப்பட்டறை,ஆகிய துறைகளை தன்னகத்தே கொண்டு சிறப்புற்று விளங்கும் திருப்பூரில் இன்று இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கும் போது கூட சரியான தீர்வை காணமல் அலட்சியப்படுத்தி வரும் காங்கிரஸ் கட்சியை இந்த தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்றும்,காஷ்மீரை பிரித்து கொடுக்க முடியாது என்று சொல்லும் காங்கிரஸ் கட்சி யாரை கேட்டு கச்சத்ததீவை இலங்கைக்கு கொடுத்து, மீன்பிடிக்க செல்லும் எம் மீனவ சொந்தங்களை நாயை சுடுவதுபோல சுட்டுத் கொல்கிறான் சிங்களன்,இதற்கெல்லாம் துணை போன காங்கிரஸ் கட்சிக்கா உங்கள் வாக்கு என்று கேள்வி எழுப்பினார். வருங்கால நம் தமிழ் பிள்ளைகளின் வாழ்வும், வளமும் பெற்று தன்மானத்துடம் வாழவேண்டுமென்றால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் தோற்கடிக்க வேண்டும் என்று மக்களிடையே பரப்புரை மேற்கொண்டார். இந்நிகழ்வில் வழக்கறிஞர் சிவக்குமார்,மதுரை வெற்றிக்குமரன், திருப்பூர் செல்வம், தமிழர் அரப்பா,உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செந்தமிழன் சீமான் அவர்கள் அவரது உரையை முடித்துவிட்டு மேடையில் இருந்து கிழே இறங்கிய பொழுது சரியான தீர்வு காணப்படாமல் திருப்பூரில் உள்ள சாயப்பட்டறைகளை இழுத்து மூடியதால் தங்களது வேலையை இழந்து தவிக்கும் இளைஞர்கள் “அண்ணா எங்களை காங்கிரசும் காப்பாற்றவில்லை … கருணாநிதியும் காப்பாற்றவில்லை” என்று வெதும்பினர்.
நான் நாம் தமிழர் டெல்லிப்பிரிவில் உறுப்பினராகச் சேர விருப்பம் தெரிவித்து இருக்கிறேன்..சீமான் பற்றி ஆய்ந்து வருகிறேன்..இதுவரை அவர் சரியானவராகத்தான் படுகிறார்...பார்ப்போம்..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஆட்சிக்கு வந்தால் நல்லது நடந்தால் சரிதான்! 2016 ஆண்டு தேர்தலில் நிற்க போவதாக கூறி இருக்கிறார்!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|