புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Today at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
69 Posts - 58%
heezulia
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
111 Posts - 59%
heezulia
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
62 Posts - 33%
mohamed nizamudeen
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
சுகமாகவே Poll_c10சுகமாகவே Poll_m10சுகமாகவே Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுகமாகவே


   
   

Page 1 of 2 1, 2  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Apr 04, 2011 8:36 pm

நெடுந்தூர பயணம்
உன் நினைவுகள் நிழலாய் துணை வரும்....


மழை சொட்டும் தருணம்

உன் உதடுகள் கொடுத்த ஒத்தடம் ஞாபகம்...


வெயில் சுடும் கணம்

உன் மடி சாய்ந்த நிமிடமாய் வருடும்...


கடல் அலை கரையில் நுரையிடும்
மெளனம்
உன் கால் கொழுசு மணியாய் உருமாறும்...


நிலவு உலா வரும் நேரம்

நீ காத்திருப்பதாய் தோன்றும்...


கிளை, இலை எல்லாம் அசையும்
சுகம்
நீ விடும் மூச்சு காற்றை சுவாசிக்கும் இதயமாகும்....


எது எதுவாகினும் எனக்கென்னமோ

எல்லாமே நீ ஆகிறாய் எனக்குள் சுகமாகவே !!




-வித்யாசன்
சுகமாகவே 154550




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 8:39 pm

அழகிய வரிகள் சொல்லும் காதலோ ஏராளம்.... கொஞ்சூண்டு எழுத்து பிழைகள் இருக்கு சரி பண்ணிட்டால் சூப்பரப்பு.....

யாதுமாகி உன்னுள் சுவாசமாய் கலந்துவிட்டப்பின் இனியாவும் சுகமாய்...... சூப்பருங்க

அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்... வரிகள் அழகாய் உங்களுக்கு தோதாய் வருகிறது எளிய நடையில் இயல்பான கவிதை அழகோ அழகு..... அன்பு மலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமாகவே 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Apr 04, 2011 8:49 pm

எல்லாம் சுகமாகதான் இருக்கும் நண்பா முதலில் பிறகுதான் தெரியும் சுமையாக




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Apr 04, 2011 8:58 pm

மஞ்சுபாஷிணி wrote:அழகிய வரிகள் சொல்லும் காதலோ ஏராளம்.... கொஞ்சூண்டு எழுத்து பிழைகள் இருக்கு சரி பண்ணிட்டால் சூப்பரப்பு.....

யாதுமாகி உன்னுள் சுவாசமாய் கலந்துவிட்டப்பின் இனியாவும் சுகமாய்...... சுகமாகவே 224747944

அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்... வரிகள் அழகாய் உங்களுக்கு தோதாய் வருகிறது எளிய நடையில் இயல்பான கவிதை அழகோ அழகு..... சுகமாகவே 154550

ஒரு அழகு இன்னொன்றை அழகு என்று சொல்வது தான் மிகச்சிறந்த அழகு.
நன்றி தோழி,

எழுத்து பிழை எதுவென்று கூறிடின் திருத்திக் கொள்கிறேன்.






/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Apr 04, 2011 9:03 pm

Manik wrote:எல்லாம் சுகமாகதான் இருக்கும் நண்பா முதலில் பிறகுதான் தெரியும் சுமையாக

வானுக்கு நிலவு சுமையா ?
மேகம் மோதுவது நிலவுக்கு சுமையா ?
மழை மலையில் விழுவது சுமையா?
மா மலை மண்ணுக்கு சுமையா ?
நண்பா ....

சுமையாகினும் அது ஒன்றே சுகமானது.
சுமைக்கும், சுகத்திற்கும் இடயில் ஒற்றை வித்யாசம் ஒலிந்திருக்கிறது.
அறியாதவரை சுமை, அறிந்துவிட்டால் சுகம்.


நன்றி. சுகமாகவே 154550




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Apr 04, 2011 9:12 pm

மு.வித்யாசன் wrote:
நெடுந்தூர பயணம்
உன் நினைவுகள் நிழலாய் துணை வரும்....


மழை சொட்டும் தருணம்

உன் உதடுகள் கொடுத்த ஒத்தன ஞாபகம்...


வெயில் சுடும் கணம்

உன் மடி சாய்ந்த நிமிடமாய் வருடும்...


கடல் அலை கரையில் நுரையிடும்
மெளனம்
உன் கால் கொழுசு மணியாய் உருமாறும்...


நிலவு உலா வரும் நேரம்

நீ காத்திருப்பதாய் தோன்றும்...


கிளை, இலை எல்லாம் அசையும்
சுகம்
நீ விடும் மூச்சு காற்றை சுவாசிக்கும் இதயமாகும்....


எது எதுவாகினும் எனக்கென்னமோ

எல்லாமே நீ ஆகிறாய் எனக்குள் சுகமாகவே !!




-வித்யாசன்
சுகமாகவே 154550
நண்பனின் வரிகள் மனதுக்குள் காதலை வருடுகிறது...சுகமான சுமையை சுமப்பதிலே சுகம் தான்... சுகமாகவே 224747944 சுகமாகவே 224747944 சுகமாகவே 224747944 சுகமாகவே 224747944 வாழ்த்துக்கள்...நண்பா... சுகமாகவே 677196 சுகமாகவே 677196 சுகமாகவே 677196



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சுகமாகவே Friendshipcomment54சுகமாகவே 00fq051jst
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 9:14 pm

மு.வித்யாசன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:அழகிய வரிகள் சொல்லும் காதலோ ஏராளம்.... கொஞ்சூண்டு எழுத்து பிழைகள் இருக்கு சரி பண்ணிட்டால் சூப்பரப்பு.....

யாதுமாகி உன்னுள் சுவாசமாய் கலந்துவிட்டப்பின் இனியாவும் சுகமாய்...... சுகமாகவே 224747944

அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்... வரிகள் அழகாய் உங்களுக்கு தோதாய் வருகிறது எளிய நடையில் இயல்பான கவிதை அழகோ அழகு..... சுகமாகவே 154550

ஒரு அழகு இன்னொன்றை அழகு என்று சொல்வது தான் மிகச்சிறந்த அழகு.
நன்றி தோழி,

எழுத்து பிழை எதுவென்று கூறிடின் திருத்திக் கொள்கிறேன்.



கொழுசு என்றிருப்பதை கொலுசு என்று மாத்திடுங்கப்பா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமாகவே 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 9:15 pm

பணிவும் பண்பும் அடக்கமும் தான் மனிதனை உயர்த்துவது..... பிழைகளை எதுவென்று சொல்லுங்க திருத்திக்கிறேன் என்று சொன்ன உங்கள் உயர்ந்த பண்பே உங்களை உயர்த்தும் வாழ்க்கையில் என்றும் நல்லவையே உங்களுக்கு கிடைக்க என் அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமாகவே 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 9:19 pm

கவிதை இன்னும் அழகுற்று குறைகள் கூற வழியுமற்று வரிகளை தாங்கி நிற்கிறது மிக அழகாய் யாதுமாகி....... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமாகவே 47
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Apr 04, 2011 9:22 pm

மஞ்சுபாஷிணி wrote:பணிவும் பண்பும் அடக்கமும் தான் மனிதனை உயர்த்துவது..... பிழைகளை எதுவென்று சொல்லுங்க திருத்திக்கிறேன் என்று சொன்ன உங்கள் உயர்ந்த பண்பே உங்களை உயர்த்தும் வாழ்க்கையில் என்றும் நல்லவையே உங்களுக்கு கிடைக்க என் அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்.....


அன்பு தோழியே. என் மீது அளவுகடந்த அன்பும். என் முன்னேற்றத்தில் உள்ள மகிழ்ச்சியும் கொண்டதை நான் நன்கு அறிவேன்.

ஆதலால்தான் என் சிறிய வார்த்தையும் என்னை உயர்த்தியே காண்பிக்கறது.

எனினும் என் நன்றிகள் என்றென்றும்.

ஆஹா இந்த எழுத்து எண் கண்களுக்கு அகப்படவில்லை, கொழுசு உங்களி=ள் கண்களிடம் பூகார் செய்துவிட்டதுபோல. தவறை சுட்டி கட்டியதோடு, தட்டி கொடுத்த உங்களின் அன்புக்கு... சுகமாகவே 678642




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக