புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
68 Posts - 53%
heezulia
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
15 Posts - 3%
prajai
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
9 Posts - 2%
jairam
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_m10இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்!


   
   
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Sun Apr 03, 2011 9:23 pm

நீண்ட வருடங்களுக்குப் பின் கவிதை எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது… ஆனால் எழுதவில்லை!

புதிதாய் எழுத ஒன்றுமில்லை… ஏற்கெனவே எழுதியவை ஏளனமாய் சிரிக்கின்றன.

இப்போது எடுத்துப் பார்க்கத் தோன்றியது…

அந்த பழைய கள்ளிப் பெட்டியை திறந்தபோது,
அதன் பழமை வாசனையோடு சேர்த்து வெளிப்பட்டது
அந்த பால்ய நாட்களின் வாசனையும்.

மொட்டாய் இருந்த இளமை, மலராய் விரிந்தபோது,
அதில் வாசனையாய் ஒட்டிக் கொண்டது உன் பெயர்தான்.
இன்று அந்த மலர் ஒரு ஞாபகச் சின்னமாய்
இந்தக் கள்ளிப் பெட்டிக்குள் சுருண்டு கிடந்தாலும்,
உன் வாசனை இன்னும் போகவில்லை.

இப்போதும்-

உன் நினைவு வரும்போதெல்லாம்
மனது என்றோ பெய்த அந்த இளமை மழையில் நனைகிறது…

கரையோரம் நுரையொதுங்க
சுழித்தோடும் புதுநதியாய் துள்ளாட்டம் உள்ளுக்குள்…
உன்னோடு இருந்தபோது நான் புதிதாய் உணர்ந்தேன்

உன்னோடு இருந்தபோது…?

எங்கே இருந்தோம்?
நீ சாலையின் அந்தப் பக்கம் செல்வாய்
நான் இந்தப் பக்கம்.. ஆனால் காலமற்ற வெளியில் கைகள் கோர்த்து,
உரசி, படர்ந்து நடப்பதாய் ஒரு உணர்வு…
அது உனக்கும் இருந்தது என்பதை உனது பெயரும் எனது பெயரும்
நமது பெயராய் உன் புத்தகத்துக்குள் சிரித்ததைப் பார்த்த பிறகுதான் தெரிந்து கொண்டேன்..

எத்தனையோ ஆண்டுகளை உருட்டிச் சென்றுவிட்டது காலநதி.
இளமை உலகின் விளிம்பில் நின்று திரும்பிப் பார்த்தால்…
எத்தனை பெண்கள்
எத்தனை துரோகங்கள்
எத்தனை காயங்கள்
எவ்வளவு கண்ணீர்த்துளிகள்…

ஆனால்-

ஒவ்வொரு நாளும் கல்லூரி முடிந்து
தார்ச்சாலை திருப்பத்தில் கடந்து
நீ போகும்போதெல்லாம் என்னைத் துளைக்கும் பார்வை ஒன்றை வீசிச் செல்வாயே
அந்த நினைவு இப்போதும் கைகளில் கதகதப்பாய் நிற்கும் பாடப் புத்தகங்களாய்…

பல்கலைக் கழகத்தின் கொன்றை மரங்களடியில்
உன் வருகைக்கும் பார்வைக்கும் தவம் கிடந்த
வெயிலோய்ந்த மாலை நேரங்கள்…
இப்போதும் மனதுக்குள் இளஞ்சூடாய்…

அடடா… ஞாபகங்கள் இல்லாவிட்டால் மனிதன் இயக்கமுள்ள பிணம் என்பது உண்மைதான்!

நன்றி
TMT

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 03, 2011 9:38 pm

உண்மையே......

நினைவுகள் நல்லவையோ அல்லது தீயவையோ சந்தோஷம் தருபவையோ அல்லது கண்ணீர் வரவைப்பவையோ.....

நினைவுகள் மனதினில் மீண்டும் மீண்டும் அன்பினை பூக்க செய்துக்கொண்டே இருக்கும்....

அந்த நாட்களின் எல்லைக்கே கொண்டு செல்லும் சக்தி நினைவுகளுக்கே உண்டு என்பதை மிக அருமையான வரிகளால் நிரூபித்த அன்பு வரிகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் நடராஜா.... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இன்னும் கொஞ்சநாள் மனிதனாக இருக்க வேண்டும்! 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 03, 2011 9:46 pm

என் இளமைநாட்களை மீண்டும் நினைவுபடுத்திய வரிகள்... இதற்குமேல் ஒன்றும் சொல்ல என் தழுதழுத்த மனம் இடம் கொடுக்கவில்லை..

சிறப்புப்பாராட்டுகக்ள் நடராஜன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 03, 2011 9:49 pm

http://www.tamilmovietracker.com/forums/archive/index.php/t-55481.html




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 03, 2011 9:50 pm




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 03, 2011 9:53 pm

வருந்துகிறேன் நடராஜன்... இது உங்கள் சொந்தக்கவிதை என்று மனந்திறந்து பாராட்டினேன்.. என்ன கொடுமை சார் இது

இனியாவது எங்கிருந்து எடுத்தீர்கள் என்பதையும் குறிப்பிட்டு ரசித்த கவிதைகள் பகுதியில் பதிவு செய்யுங்கள்... இது உங்களுக்கு எச்சரிக்கை..!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக