புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
21 Posts - 66%
heezulia
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
63 Posts - 64%
heezulia
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ எந்தன் மெளனமடி... (வாசன்)


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Jan 27, 2011 3:37 pm

நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Lovers2

மெளனங்கள் இதயத்தோடு பேசியிருக்க
மென்மையாய் என்னருகினில் நீயிருக்க
வார்த்தைகள் உள்ளத்தோடு மறைந்திருக்க - உன்னோடு
வாழ்ந்திடும் இக்காலங்கள் சொர்க்கமடி...

நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Lovers


என்னருகினில் நீயிருக்கும் தருணம்
உலகத்தையே மறந்துபோகும் எனக்கு
உன்னோடு பேசுவதற்கு வார்த்தைமட்டும் - எங்கிருந்து
என்னுள் இக்கணம் தோன்றுமடி...

நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Lovers1

இதயம் எத்தனையோ சொல்வதற்கு துடித்தாலும்
இப்பொழுது நம்மில் இட(ம்மா)றிபோகும் இச்சமயம்
எப்பொழுதும் துடிக்கும் இதயமும்சற்றே செயலிழுந்து - வார்த்தைகள்
எல்லாமே செயலாய் உன்னிடம் காட்டசொல்லுதடி...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 4:38 pm

என்னடா நடக்குது இங்க?
ஆகமொத்தம் உன் மனைவியை பேசவேணாம்னு சொல்றியா?
அருமையான வரிகள் வாசா... ரொம்ப நாள் கழிச்சு உன் கவிதை படிக்கிறேன்.... ஆத்மார்த்தமான வரிகள்.... அன்பா மட்டும் இருந்தால் போதாதுப்பா இந்த காலத்து பெண்களுக்கு சமைத்து போடும் கணவர்களும் வேணுமாம்... அதனால் கவிதை வரையும் கைகளால் கொஞ்சம் அன்னம் சமைக்கவும் கத்துக்கோ வாசா....

மென்மையும் உண்மையும் அருகாமையில் பெண்ணின் வடிவில் இருக்க அதுவும் இணைந்த மனைவியின் வடிவாக இருக்க உலகம் மறந்து போகும் அது சத்தியமே....

அன்பு வாழ்த்துக்கள் வாசா ( பாத்தியா உனக்கும் வாழ்த்துக்கள் போட்டுட்டேன் புன்னகை )
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீ எந்தன் மெளனமடி... (வாசன்) 47
கயல்விழி
கயல்விழி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 24/01/2011
http://kayalvizhi-enkavithaigal.blogspot.com

Postகயல்விழி Thu Jan 27, 2011 4:59 pm

ரொம்ப அழகான வரிகள் அண்ணா..

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 27, 2011 5:01 pm

இதெல்லாம் காதலிக்கார தருணத்திலும் இல்லை கல்யாணமான சில மாதங்கள் வரைதான் எடுபடும்.
இருந்தாலும் உங்க கற்பனை அழகு வாசன்.என்றும்இந்த அன்பு நிலைத்து இருக்க என் வாழ்த்துகள்




நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Uநீ எந்தன் மெளனமடி... (வாசன்) Dநீ எந்தன் மெளனமடி... (வாசன்) Aநீ எந்தன் மெளனமடி... (வாசன்) Yநீ எந்தன் மெளனமடி... (வாசன்) Aநீ எந்தன் மெளனமடி... (வாசன்) Sநீ எந்தன் மெளனமடி... (வாசன்) Uநீ எந்தன் மெளனமடி... (வாசன்) Dநீ எந்தன் மெளனமடி... (வாசன்) Hநீ எந்தன் மெளனமடி... (வாசன்) A
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Jan 27, 2011 9:10 pm

மஞ்சுபாஷிணி wrote:என்னடா நடக்குது இங்க?
ஆகமொத்தம் உன் மனைவியை பேசவேணாம்னு சொல்றியா?
அருமையான வரிகள் வாசா... ரொம்ப நாள் கழிச்சு உன் கவிதை படிக்கிறேன்.... ஆத்மார்த்தமான வரிகள்.... அன்பா மட்டும் இருந்தால் போதாதுப்பா இந்த காலத்து பெண்களுக்கு சமைத்து போடும் கணவர்களும் வேணுமாம்... அதனால் கவிதை வரையும் கைகளால் கொஞ்சம் அன்னம் சமைக்கவும் கத்துக்கோ வாசா....

மென்மையும் உண்மையும் அருகாமையில் பெண்ணின் வடிவில் இருக்க அதுவும் இணைந்த மனைவியின் வடிவாக இருக்க உலகம் மறந்து போகும் அது சத்தியமே....

அன்பு வாழ்த்துக்கள் வாசா ( பாத்தியா உனக்கும் வாழ்த்துக்கள் போட்டுட்டேன் புன்னகை )

மிக்க நன்றி அக்கா... நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களின் மறுமொழியை என்பதிவில் படிப்பதில், சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சி இதயத்தில்...

சாப்பிடும் அன்னத்தை சமைக்கவும்.... மாலையிடும் அன்னத்தோடு பழகவும் கற்றுக்கொள்ள வேணும் விரைவில்...

தங்களின் அன்பான வாழ்த்தில் என்றும் நான் பலநாள் வளமோடு வாழ்வேன்... ( உள்குத்து எதுவும் இல்லையே)



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Jan 27, 2011 9:11 pm

கயல்விழி wrote:ரொம்ப அழகான வரிகள் அண்ணா..

மிக்க நன்றிமா நீ எந்தன் மெளனமடி... (வாசன்) 678642 நீ எந்தன் மெளனமடி... (வாசன்) 154550 ...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Jan 27, 2011 9:17 pm

உதயசுதா wrote:இதெல்லாம் காதலிக்கார தருணத்திலும் இல்லை கல்யாணமான சில மாதங்கள் வரைதான் எடுபடும்.
இருந்தாலும் உங்க கற்பனை அழகு வாசன்.என்றும்இந்த அன்பு நிலைத்து இருக்க என் வாழ்த்துகள்

நீங்கள் சொல்வது சரிதான்... ஆசை அறுபதுநாள் மோகம் முப்பதுநாள் என்பார்கள்....

கற்பனை என்று தெரிந்திருந்தும் ... அந்த அன்பு நிலைத்திருக்க வாழ்த்துகள் என்று சொல்லுறீங்களே... என்ன கொடுமை சரவணன்... நான் பாவம் இல்லையா....? நீ எந்தன் மெளனமடி... (வாசன்) 67637 நீ எந்தன் மெளனமடி... (வாசன்) 440806

தங்களின் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றிகள்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Jan 27, 2011 9:35 pm


கவிதைகளில் காதல் வாசம் வீசுகிறது..நண்பா..
அதனோடு கலந்திடு..கரைந்திடு...மலர்ந்திடு...
வாசமிக்க மலராய்..வாசன்...
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) 154550 நீ எந்தன் மெளனமடி... (வாசன்) 154550 நீ எந்தன் மெளனமடி... (வாசன்) 154550
இது தொடரட்டும்..ஈகரையில்..நன்றி..வாசன்.. சிரி சிரி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Friendshipcomment54நீ எந்தன் மெளனமடி... (வாசன்) 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 27, 2011 9:44 pm

அருமை வாசன்..! மகிழ்ச்சி மகிழ்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jan 28, 2011 12:06 am

srinihasan wrote:
மஞ்சுபாஷிணி wrote:என்னடா நடக்குது இங்க?
ஆகமொத்தம் உன் மனைவியை பேசவேணாம்னு சொல்றியா?
அருமையான வரிகள் வாசா... ரொம்ப நாள் கழிச்சு உன் கவிதை படிக்கிறேன்.... ஆத்மார்த்தமான வரிகள்.... அன்பா மட்டும் இருந்தால் போதாதுப்பா இந்த காலத்து பெண்களுக்கு சமைத்து போடும் கணவர்களும் வேணுமாம்... அதனால் கவிதை வரையும் கைகளால் கொஞ்சம் அன்னம் சமைக்கவும் கத்துக்கோ வாசா....

மென்மையும் உண்மையும் அருகாமையில் பெண்ணின் வடிவில் இருக்க அதுவும் இணைந்த மனைவியின் வடிவாக இருக்க உலகம் மறந்து போகும் அது சத்தியமே....

அன்பு வாழ்த்துக்கள் வாசா ( பாத்தியா உனக்கும் வாழ்த்துக்கள் போட்டுட்டேன் புன்னகை )

மிக்க நன்றி அக்கா... நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களின் மறுமொழியை என்பதிவில் படிப்பதில், சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சி இதயத்தில்...

சாப்பிடும் அன்னத்தை சமைக்கவும்.... மாலையிடும் அன்னத்தோடு பழகவும் கற்றுக்கொள்ள வேணும் விரைவில்...

தங்களின் அன்பான வாழ்த்தில் என்றும் நான் பலநாள் வளமோடு வாழ்வேன்... ( உள்குத்து எதுவும் இல்லையே)

நேர்லயே வந்து சுத்தியால அடிப்பேன்... நான் ஏன் உள்குத்து சொல்வேன் தீபக் வெட்டுப்பட்டிருக்கான் அருவாமணையால.... ஹூம் அதெல்லாம் ஒரு வசந்தகாலம்.... தம்பிங்களை வெட்டும் சொர்ணாக்காவா திரிஞ்சது.... நீ எந்தன் மெளனமடி... (வாசன்) 755837



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீ எந்தன் மெளனமடி... (வாசன்) 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக