புதிய பதிவுகள்
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
51 Posts - 61%
Dr.S.Soundarapandian
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
13 Posts - 16%
ayyasamy ram
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
3 Posts - 4%
prajai
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
1 Post - 1%
Rutu
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
1 Post - 1%
Pradepa
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
408 Posts - 39%
ayyasamy ram
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
301 Posts - 29%
Dr.S.Soundarapandian
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
231 Posts - 22%
sugumaran
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
18 Posts - 2%
prajai
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
5 Posts - 0%
Rutu
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசும்பால் சைவமா அல்லது அசைவமா?


   
   
robinhood
robinhood
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Postrobinhood Sat Apr 02, 2011 1:24 pm



பொதுவாக,மாமிசம் சாப்பிடுபவர்கள், சாப்பிடாதவர்களை நோக்கி, பசும்பால் பசுவின் ரத்தத்தில் உற்பத்தியாவது தானே! அதைக் குடிக்கும் நீங்கள் மாமிசம் சாப்பிடும் எங்களை ஏதோ பாவம் செய்து விட்டது போல பார்க்கிறீர்களே! என்று கேலியோ, விதண்டாவாதமோ பேசுவார்கள்.பசுவுக்கு மட்டும் தான் இறைவன் ஒரு அரிய குணத்தைக் கொடுத்திருக்கிறான், ஒரு பசுவிடம் உற்பத்தியாகும் பால் முழுவதையும் கன்றால் குடிக்க முடியாது. அதனால், மிஞ்சும் பாலை மனிதர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பசுவின் பாலைக் கறப்பதற்கு காம்புகளை இழுக்கும் போது அதற்கு வலிக்குமோ என்று நமக்கு தோன்றும். ஆனால் எதற்கு எவ்வித துன்பமும் ஏற்படுவதில்லை. சந்நியாசிகளின் உணவில் பால் முக்கிய இடம் பெறுகிறது. காரணம் அது நற்குணத்தை வளர்க்கும் பானமாக இருக்கிறது. மேலும், எந்த ஜீவனையும் இம்சை செய்து பெறப்படாததாக இருக்கிறது. ஆட்டையோ, மாட்டையோ வெட்டி அதைத் துடிதுடிக்கச் செய்து சாப்பிடுவது தான் அசைவம். துன்பமேயின்றி கிடைக்கும் பசும்பால் அசைவ வகையில் சேராது.




மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 1:29 pm

ஹப்பா ஒரு பிரச்சனைக்கு தீர்வு இன்று எனக்கு கிடைத்தது....

ஏன்னா ஒவ்வொரு வியாழனும் உண்ணாவிரதம் இருப்பதால் உடல்நலம் முடியாமல் போகிறது என்று வெறும் பால் மட்டும் குடிக்கலாம் என்று குடிச்சிக்கிட்டு இருந்தபோது எங்க ஆபிசில் ஒரு முஸ்லிம் ஸ்டாஃப் ஒருவர் சொன்னார் பால் ரத்தத்தில் உற்பத்தி ஆவது அதை குடிப்பது விரதத்துக்கே பங்கம் என்று. நான் பயந்து அதுவும் குடிக்காமல் இருந்தேன்.... இப்ப இந்த பதிவின் மூலம் நல்ல தீர்வு கிடைத்தது....

அன்பு நன்றிகள் ராபின்ஹுட் அருமையான பகிர்வுக்கு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பசும்பால் சைவமா அல்லது அசைவமா? 47
gnanammm
gnanammm
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 21/01/2010
http://mailtognanam@yahoo.com

Postgnanammm Sat Apr 02, 2011 1:35 pm

ஆட்டையோ, மாட்டையோ வெட்டி அதைத் துடிதுடிக்கச் செய்து சாப்பிடுவது தான்
அசைவம். துன்பமேயின்றி கிடைக்கும் பசும்பால் அசைவ வகையில் சேராது.

அப்படினா முட்டையும் சைவம்தானே
கோழியை துன்பப்படுத்தாமல் தானே அதனை பெறுகிறோம்....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 02, 2011 1:39 pm

முட்டையிலிருந்து இன்னொரு உயிர் வெளிவருகிறது! ஆனால் பாலிலிருந்து வருவதில்லை!



பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gnanammm
gnanammm
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 21/01/2010
http://mailtognanam@yahoo.com

Postgnanammm Sat Apr 02, 2011 1:42 pm

எந்த உயிரையும் கொல்லாமல் கிடைப்பது சைவம். கரெக்ட் தானே ? ஆனால் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று அறிஞர்கள் கூறுகிறார்களே. எடுத்துக்காட்டு தொட்டாச்சிணுங்கி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 02, 2011 1:46 pm

gnanammm wrote:எந்த உயிரையும் கொல்லாமல் கிடைப்பது சைவம். கரெக்ட் தானே ? ஆனால் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று அறிஞர்கள் கூறுகிறார்களே. எடுத்துக்காட்டு தொட்டாச்சிணுங்கி

பாறைகளும்தான் வளர்கின்றன! மாடும் பால் தருகிறது! தாயும் நமக்குப் பால் தருகிறாள். இவற்றிலிருந்து எது நல்லது எது கெட்டது என அறியத்தான் நமக்கு ஆறாவது அறிவும் உள்ளது!



பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 1:50 pm

சிவா wrote:முட்டையிலிருந்து இன்னொரு உயிர் வெளிவருகிறது! ஆனால் பாலிலிருந்து வருவதில்லை!

சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பசும்பால் சைவமா அல்லது அசைவமா? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 1:55 pm

சிவா wrote:
gnanammm wrote:எந்த உயிரையும் கொல்லாமல் கிடைப்பது சைவம். கரெக்ட் தானே ? ஆனால் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று அறிஞர்கள் கூறுகிறார்களே. எடுத்துக்காட்டு தொட்டாச்சிணுங்கி

பாறைகளும்தான் வளர்கின்றன! மாடும் பால் தருகிறது! தாயும் நமக்குப் பால் தருகிறாள். இவற்றிலிருந்து எது நல்லது எது கெட்டது என அறியத்தான் நமக்கு ஆறாவது அறிவும் உள்ளது!

சரியான வார்த்தை....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பசும்பால் சைவமா அல்லது அசைவமா? 47
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Apr 02, 2011 2:07 pm

நல்ல தகவல் நன்றி...


மஞ்சுபாஷிணி வியாழக் கிழமை உண்ணாவிரதம் இருப்பதாக சொல்லி இருக்காங்க... நம்ம கிட்ட விருந்தும் மருந்தும் மூணு நாள் அப்படின்னு ஒரு பழமொழி இருக்குங்க... வழக்கத்தில சொல்லுறது பெரும்பாலும் என்னன்னா, உபசரிப்பு குறுகிய காலத்துக்குதான்னு சுட்டி காட்டுறதுக்கு இத சொல்லுவாங்க. ஆனா, இந்த பழமொழி என்ன சொல்லுதுன்னு பாத்தீங்கன்னா, குளிர்ந்த நாட்களான திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகள் விருந்து
படைப்பதற்கும், ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய வெப்ப நாட்கள் மருந்து உட்கொள்வதற்கும் சரியான நாட்கள். அந்த நாட்களில உணவைக் கொறச்சி கூட சாப்பிடலாம். அதான் இந்த மூணு நாட்கள் விரதம் இருக்க தேர்ந்தெடுப்பாங்க. சனிக்கிழமைய நீராடுவதற்கு தேர்ந்தெடுத்தாங்க. அதான் விருந்து மூணு நாள், மருந்து மூணு நாள்...

"சனி நீராடு" அப்படிங்கறதுக்கு சனி ஒரு குளிர்ந்த கிரகம்... அதனால் குளிர்ந்த நீரில் நீராடணும் அப்படினும் சொல்லுவாங்க...

எல்லாம் சரி.... நீங்க எப்படி? எங்க ஊர் அரசியல்வாதிகள் போல காலையிலெ நாலு இட்லி, இரண்டு வடை சாப்பிட்டிட்டு ஒரு அரை மணி நேரம் மட்டும் உண்ணாவிரதம் இருப்பீங்களா?





கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக