புதிய பதிவுகள்
» மஜா வெட்டிங் வீடயோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 16:59

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 16:55

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:31

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 16:10

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 16:04

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 16:03

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 0:56

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 20:57

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:29

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue 26 Mar 2024 - 20:13

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue 26 Mar 2024 - 15:29

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon 25 Mar 2024 - 3:56

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 14:04

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:56

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:50

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:48

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:46

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:44

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:38

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:35

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:34

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 24 Mar 2024 - 0:56

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat 23 Mar 2024 - 22:47

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat 23 Mar 2024 - 17:59

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat 23 Mar 2024 - 17:55

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:39

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:32

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:29

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:20

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 20:42

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:54

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:50

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:48

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:46

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:46

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:45

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:42

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:41

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:39

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:38

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:35

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:23

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 0:04

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu 21 Mar 2024 - 23:49

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu 21 Mar 2024 - 23:33

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu 21 Mar 2024 - 23:22

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
47 Posts - 73%
Dr.S.Soundarapandian
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
5 Posts - 8%
mohamed nizamudeen
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
3 Posts - 5%
Abiraj_26
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
2 Posts - 3%
prajai
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
2 Posts - 3%
natayanan@gmail.com
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
1 Post - 2%
ayyasamy ram
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
1 Post - 2%
Rutu
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
404 Posts - 39%
ayyasamy ram
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
294 Posts - 28%
Dr.S.Soundarapandian
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
223 Posts - 22%
sugumaran
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
18 Posts - 2%
prajai
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
8 Posts - 1%
Rutu
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_m103000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 30 Mar 2011 - 0:16

"பகவத் கீதா' என்பதற்கு "பகவான் பாடியது' என்று பொருள். "கீதம்' என்றால் பாட்டு. கீதம் என்று சொல்லாமல் கீதா என்று சொன்னதன் காரணம் என்ன?

"கீதை' உபநிஷத்துகளின் சாரம். உபநிஷத் என்பது பெண்பாலாக உள்ள வட சொல். ஆகவே, கீதா என்பதும் பெண் பாலில் இருப்பது; உபநிஷத்துகளின் மாற்று உருவமே கீதை என்பதைக் காட்டுகிறது.

பாண்டவர்களை துரியோதனன் நாடு கடத்திவிட்டான். அவர்கள் வனவாசமும் அஞ்சாத வாசமும் செய்து திரும்பினார்கள். பிறகு தம் ராஜ்ஜியத்தைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி கிருஷ்ண பகவானைத் துரியோதனனிடம் தூது அனுப்பினார்கள். ஆனால், பேராசை கொண்ட துரியோதனன், பாண்டவர்களுக்கு, "ஊசிமுனை இடம் கூட தரமாட்டேன்' என்றான். இனி யுத்தம் செய்தே நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்று பாண்டவர்கள் முடிவு செய்தார்கள்.

துரியோதனனும் அர்ஜுனனும் கண்ணபிரானின் உதவியைப் பெறுவதற்காக துவாரகைக்குச் சென்றனர். பகவான், "நான் ஆயுதம் எடுப்பதில்லை. நிராயுதபாணியான நான் வேண்டுமா? அல்லது என் சேனை அனைத்தும் வேண்டுமா?' என்று கேட்டார். துரியோதனன், அவருடைய சேனையே தனக்கு வேண்டும் என்றான். அர்ஜுனன், கண்ணபிரானின் உதவிதான் தேவை என்றான்.

யுத்தம் தொடங்க, இரு திறத்தாரின் சேனைகளும் அணிவகத்து நின்றனர். கிருஷ்ணரின் ரதத்தில் அர்ஜுனன் அமர்ந்து, இரு பக்கத்து சேனையில் இருப்பவர்களையும் பார்த்தான். அவர்கள் எல்லோருமே தனது உறவினர்களாகவும் ஆசிரியர்களாகவும் இருப்பதைக் கண்டான். அவனுடைய மனம் கலங்கியது. "எனக்குப் போர் வேண்டாம்; அரசு வேண்டாம்; போகங்கள் வேண்டாம்' என்றெல்லாம் பலவாறு வருந்தினான்.

அர்ஜுனனின் அந்த வருத்தமே, "அர்ஜுன விஷாத யோகம்' என்ற பகவத்கீதையின் முதல் அத்தியாயமாக உருவெடுத்தது. இந்த அர்ஜுன விஷாத யோகமே, அடுத்துப் பதினேழு அத்தியாயங்களில் பகவான் சொல்லிய உபதேசமான பகவத் கீதைக்கு வித்து போன்றது.

வித்த என்றால் விதை. வித்தினால் "வித்' (ஞானோபதேசம்) உண்டாயிற்று. அர்ஜுனனை நிமித்தமாகக் கொண்டு பகவான் உபதேசித்த ஆத்ம ஞானத்தையே பகவத் கீதை என்ற பெயரால் நாம் போற்றுகிறோம்.

பகவத் கீதை என்பது தனிப் புத்தகமாக எழுதப்பெறவில்லை. "மகாபாரதத்தில் பீஷ்ம பர்வம் 25-ஆம் அத்தியாயம் தொடங்கி 42-ஆம் அத்தியாயம் வரையிலான ஒரு பகுதியாகவே பகவத் கீதை அடைந்திருக்கிறது.'

"பாரத: பஞ்சமோ வேத:' என்றபடி, பாரதம் ஐந்தாவது வேதம். வேதமோ ஞான காண்டம், கர்ம காண்டம் என்று இரு வகையாகப் பிரிந்திருக்கிறது. வேதத்தில் உள்ள ஞான காண்டம் போலவே, பாரதத்திலுள்ள பகவத் கீதை என்பதும் ஞான காண்டமாகும். வேதத்தில் அந்த பாகத்தை "உபநிஷத்' என்கிறார்கள்.

ஆகவே, பகவத் கீதையைப் பெரியோர்களிடம் உபதேச ரூபமாக முதலில் கிரகித்து, அதன் பொருளையும் நன்கறிந்து தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால், சகல உபநிஷத்துகளையும் பாராயணம் செய்வதால் உண்டாகும் நற்பலன்கள் நமக்குக் கிட்டுவது உறுதி.

பகவத் கீதைக்க அன்று முதல் இன்று வரை எத்தனையோ உரைகள் எழுதியிருக்கிறார்கள். அவற்றில் ஓரளவு மட்டுமே கணக்கிட்டு, மூவாயிரத்துக்கும் அதிகமான உரைகள் இருக்கின்றன என்று கோரக்பூர் கீதாபிரஸ் நிறுவனத்தினர் தங்கள் பகவத்கீதை பதிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

பகவத்கீதைக்கு சங்கரர், ராமானுஜர், மத்வாசாரியார் என்ற ஆசார்யர்கள் முறையாக எழுதிய பாஷ்யங்களையே உயர்ந்தவையாகவும் குருமூலமாக உபதேச முறையில் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டியவையாகவும் கருதிப் போற்றுகிறார்கள்.

ஸ்ரீ சங்கராசாரியர் அத்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும்; ஸ்ரீராமனுஜர் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும்; ஸ்ரீமத்வாசாரியர் துவைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும் கீதைக்கு பாஷ்யங்களை இயற்றியிருக்கிறார்கள்.

இவர்களுக்குப் பின் இந்த ஆச்சார்ய பரம்பரையில் வந்த சில மகான்கள், இந்த ஆச்சார்யர்களின் கீதா பாஷ்யங்களுக்கு "டீகா' என்ற விளக்க உரை எழுதியிருக்கிறார்கள். இந்த வைதீக சம்பிரதாய முறையிலான உரைகளைத் தவிர, சமஸ்கிருதத்திலும், கிரீக், ஜெர்மன், லத்தீன், ஆங்கிலம், பிரெஞ்ச், ருஷ்யன் முதலிய பல வெளிநாட்டு மொழிகளிலும்; தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராட்டி, வங்காளி, குஜராத்தி போன்ற நம் நாட்டு மொழிகளிலும் ஆயிரக்கணக்கில் பகவத் கீதைக்கு உரை எழுதியிருக்கிறார்கள்.

லோகமான்ய பால கங்காதர திலகர் எழுதிய "கர்ம யோகம்', மகாத்மா காந்தி எழுதிய "அநாஸக்தி யோகம்', ராஜாஜி எழுதிய "கை விளக்கு' ஆகிய கீதை உரைகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நம் நாட்டிலும் பிற நாடுகளிலும் பகவத் கீதையின் மகிமையைப் பறைசாற்றுகின்றன.

- ஆர். சி. சம்பத்.



3000 உரை பெற்ற ஒரே நூல்! - பகவத் கீதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக