புதிய பதிவுகள்
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
59 Posts - 50%
heezulia
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
1 Post - 1%
Shivanya
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
14 Posts - 3%
prajai
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
9 Posts - 2%
jairam
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
4 Posts - 1%
Jenila
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நட்பு! Poll_c10நட்பு! Poll_m10நட்பு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 10:22 pm

முன்னொரு காலத்தில் கங்கைக் கரையில் அத்தி மரம் ஒன்று இருந்தது. வளமாக இருந்த அந்த மரத்தில் ஏராளமான பழங்கள் பழுத்து இருந்தன. இதனால் அங்கே பற வைகள் கூட்டமாக வாழ்ந்து வந்தன. அந்தக் கூட்டத்தில் கிளி ஒன்றும் இருந்தது. அது அந்த மரத்தைத் தன் நண்பனாகவே நினைத்து அன்பு காட்டியது.

திடீரென்று அந்த மரத்தின் இலைகள் வாடத் தொடங்கின. சில நாட்களில் மரமும் பட்டுப் போயிற்று. அங்கே இருந்த பறவைகள் இனி இங்கே தங்குவதால் பயன் இல்லை என்று புறப்பட்டன. கிளி மட்டும் அங்கிருந்து புறப்படவில்லை.

இதைப் பார்த்த அவை, ""கிளியே! இந்த மரம் பட்டு விட்டது. சிறிது தொலைவில் பழ மரங்கள் உள்ளன. நீயும் எங்களுடன் வந்துவிடு. நாம் அங்கே மகிழ்ச்சியாக இருக்கலாம்!'' என்றன.

அதற்குக் கிளி, ""இந்த மரம் என் நண்பன். என் வாழ்வோ, சாவோ அது இங்கேதான். இங்கிருந்து நான் வரமாட்டேன்!'' என்று உறுதியுடன் சொன்னது. அதை வற்புறுத்துவதால் பயன் இல்லை என்று நினைத்த அவை அங்கிருந்து சென்றன. வெயில், மழை என்று பாராமல் அந்த மரத்திலேயே தங்கி இருந்தது அது.

பசி எடுத்தபோது அந்த மரத்தின் பட்டைகளை உண்டது. கங்கை ஆற்றில் தண்ணீரைக் குடித்தது. இப்படியே காலத்தை கழித்துக் கொண்டிருந்தது அது. தேவதை ஒன்று அந்த வழியாக வந்தது. பட்டுப் போன மரத்தில் தங்கி இருந்த கிளியை வியப்புடன் பார்த்தது.

""கிளியே! சிறிது தொலைவில் நிறைய பழ மரங்கள் உள்ளன. இந்தப் பட்டுப் போன மரத்தில் ஏன் தங்கியிருக்கிறாய்?'' என்று கேட்டது.

""தேவதையே! நானும் இந்த மரமும் நீண்ட காலம் ஒன்றாகவே இருந்தோம். இது என் நண்பன். இது எனக்கு நிறைய உதவி செய்துள்ளது. பட்டு விட்டது என்பதற்காக இதைவிட்டுச் செல்ல விரும்பவில்லை. என் உயிரே போனாலும் இதைப் பிரிய மாட்டேன்!'' என்று தழுதழுத்த குரலில் சொன்னது அது. அதன் கண்களில் கண்ணீர் வழிந்தது.

இதைக் கேட்டு உள்ளம் நெகிழ்ந்த தேவதை, ""கிளியே! நட்பின் பெருமையை உன்னால் அறிந்துக் கொண்டேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்! தருகிறேன்!'' என்றது.

""தேவதையே! என் நண்பன் மீண்டும் உயிர் பெற வேண்டும். முன்பு இருந்தது போல வளமாக விளங்க வேண்டும். நான் நண்பனைப் பிரியாமல் இருக்க வேண்டும்!'' என்று வேண்டியது அது.

""அப்படியே தந்தேன்!'' என்று சொல்லிவிட்டு மறைந்தது தேவதை. உயிர் பெற்ற அந்த மரம் முன்னைவிட வளமாகக் காட்சி தந்தது. எண்ணற்ற பழங்கள் அதில் இருந்தன. அதைப் பார்த்து மகிழ்ந்தது கிளி.

உண்மையான அன்பின் மூலம் தன் நண்பனுக்கு வாழ்வு தந்த கிளியை எல்லாரும் பாராட்டினர்.


சிறுவர் மலர்



நட்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 29, 2011 10:26 pm

நட்புன்னா நல்லா இருக்கும்போது கூட இருப்பதும் நிலைகுலைந்து போனப்பின் சத்தமின்றி விலகி போவதும் இல்லை என்று ஆணித்தரமாக அழகாக சொல்கிறது ஓரறிவு கிளி நட்பின் மகத்துவத்தை.....

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நட்பு! 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 30, 2011 1:06 am

மனம் நெகிழவைத்த அருமையான கதை சிவா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 30, 2011 1:51 am

இது எதோ பாடப்புத்தகத்தில் வந்திருக்கிறதே....
பகிர்வுக்கு நன்றி சிவா.



நட்பு! Aநட்பு! Aநட்பு! Tநட்பு! Hநட்பு! Iநட்பு! Rநட்பு! Aநட்பு! Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக