புதிய பதிவுகள்
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்ந்தேன்.. Poll_c10உணர்ந்தேன்.. Poll_m10உணர்ந்தேன்.. Poll_c10 
83 Posts - 45%
heezulia
உணர்ந்தேன்.. Poll_c10உணர்ந்தேன்.. Poll_m10உணர்ந்தேன்.. Poll_c10 
81 Posts - 44%
mohamed nizamudeen
உணர்ந்தேன்.. Poll_c10உணர்ந்தேன்.. Poll_m10உணர்ந்தேன்.. Poll_c10 
6 Posts - 3%
prajai
உணர்ந்தேன்.. Poll_c10உணர்ந்தேன்.. Poll_m10உணர்ந்தேன்.. Poll_c10 
6 Posts - 3%
Jenila
உணர்ந்தேன்.. Poll_c10உணர்ந்தேன்.. Poll_m10உணர்ந்தேன்.. Poll_c10 
2 Posts - 1%
jairam
உணர்ந்தேன்.. Poll_c10உணர்ந்தேன்.. Poll_m10உணர்ந்தேன்.. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உணர்ந்தேன்.. Poll_c10உணர்ந்தேன்.. Poll_m10உணர்ந்தேன்.. Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உணர்ந்தேன்.. Poll_c10உணர்ந்தேன்.. Poll_m10உணர்ந்தேன்.. Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
உணர்ந்தேன்.. Poll_c10உணர்ந்தேன்.. Poll_m10உணர்ந்தேன்.. Poll_c10 
1 Post - 1%
M. Priya
உணர்ந்தேன்.. Poll_c10உணர்ந்தேன்.. Poll_m10உணர்ந்தேன்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உணர்ந்தேன்.. Poll_c10உணர்ந்தேன்.. Poll_m10உணர்ந்தேன்.. Poll_c10 
124 Posts - 52%
ayyasamy ram
உணர்ந்தேன்.. Poll_c10உணர்ந்தேன்.. Poll_m10உணர்ந்தேன்.. Poll_c10 
83 Posts - 35%
mohamed nizamudeen
உணர்ந்தேன்.. Poll_c10உணர்ந்தேன்.. Poll_m10உணர்ந்தேன்.. Poll_c10 
10 Posts - 4%
prajai
உணர்ந்தேன்.. Poll_c10உணர்ந்தேன்.. Poll_m10உணர்ந்தேன்.. Poll_c10 
8 Posts - 3%
Jenila
உணர்ந்தேன்.. Poll_c10உணர்ந்தேன்.. Poll_m10உணர்ந்தேன்.. Poll_c10 
4 Posts - 2%
Rutu
உணர்ந்தேன்.. Poll_c10உணர்ந்தேன்.. Poll_m10உணர்ந்தேன்.. Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உணர்ந்தேன்.. Poll_c10உணர்ந்தேன்.. Poll_m10உணர்ந்தேன்.. Poll_c10 
2 Posts - 1%
jairam
உணர்ந்தேன்.. Poll_c10உணர்ந்தேன்.. Poll_m10உணர்ந்தேன்.. Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உணர்ந்தேன்.. Poll_c10உணர்ந்தேன்.. Poll_m10உணர்ந்தேன்.. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உணர்ந்தேன்.. Poll_c10உணர்ந்தேன்.. Poll_m10உணர்ந்தேன்.. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ந்தேன்..


   
   

Page 1 of 2 1, 2  Next

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue Mar 22, 2011 9:00 am

இரு விழியில் வழியும் ஒரு அருவி தான்
காதல் என்று நினைதேன்
என் பெற்றோர் என் கண்களை
துடைக்கும் போது தான்
வழிந்தது காதல் இல்லை
கண்ணீர் என்பதை உணர்ந்தேன்..


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 22, 2011 9:21 am

கண்ணீருடன் சேர்த்து காதலும் துடைக்கப்பட்டுவிட்டதோ..? சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue Mar 22, 2011 9:33 am

துடைக்க்கப் பட்டது காதலுமில்லை, கண்ணீருமில்லை..
பெற்றோரை உதாசீனம் செய்த நெஞ்சம் தான். நன்றி .

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 22, 2011 10:48 am

Jiffriya wrote:துடைக்க்கப் பட்டது காதலுமில்லை, கண்ணீருமில்லை..
பெற்றோரை உதாசீனம் செய்த நெஞ்சம் தான். நன்றி .

பெற்றோரின் அன்பு என்றும் நம் நன்மைக்காகத்தானே இருக்கும்! அதை ஏன் உதாசீனம் என எடுத்துக் கொள்ள வேண்டும்!



உணர்ந்தேன்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue Mar 22, 2011 10:53 am

அதை தான் நானும் கூறியிருக்கிறேன்..பெற்றோரின் அன்பை உதாசீனம் செய்த நெஞ்சத்தை பற்றி..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 22, 2011 10:56 am

Jiffriya wrote:அதை தான் நானும் கூறியிருக்கிறேன்..பெற்றோரின் அன்பை உதாசீனம் செய்த நெஞ்சத்தை பற்றி..

நன்றி! உணர்ந்தேன்.. 2825183110



உணர்ந்தேன்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Mar 22, 2011 11:00 am

Jiffriya wrote:
இரு விழியில் வழியும் ஒரு அருவி தான்
காதல் என்று நினைதேன்
என் பெற்றோர் என் கண்களை
துடைக்கும் போது தான்
வழிந்தது காதல் இல்லை
கண்ணீர் என்பதை உணர்ந்தேன்..
இது உங்கள் சொந்த படைப்பாயிருந்தால் பாராட்டுக்கள் நண்பரே! மிகவும் அருமை.

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue Mar 22, 2011 11:04 am

நன்றி..இது என் சொந்தக் கவிதை தான்..

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 22, 2011 11:20 am

நானும் வரிகளை படித்து உணர்ந்து விட்டேன்! நன்றி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 22, 2011 1:10 pm

Jiffriya wrote:
இரு விழியில் வழியும் ஒரு அருவி தான்
காதல் என்று நினைதேன்
என் பெற்றோர் என் கண்களை
துடைக்கும் போது தான்
வழிந்தது காதல் இல்லை
கண்ணீர் என்பதை உணர்ந்தேன்..

காதலா பெற்றோரின் அன்பா என்ற போராட்டம் அருமையான வரிகளால் இங்கு கவிதை அமைக்கப்பட்டுள்ளது....

அன்பு வாழ்த்துக்கள் ஜிஃப்ரியா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உணர்ந்தேன்.. 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக