புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_m10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10 
20 Posts - 65%
heezulia
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_m10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_m10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10 
62 Posts - 63%
heezulia
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_m10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_m10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_m10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுயமரியாதை உள்ள ஒரு தமிழன்


   
   
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 17, 2011 6:43 pm

புதுக்கோட்டை மாவட்டம்
கொத்தமங்கலம் கிராமத்தில்
வசிக்கும் விவசாயி
விஜயகுமார் தனக்கு
வழங்கப்பட்ட இலவச
தொலைக்காட்சிப் பெட்டியை
திருப்பிக் கொடுத்து இலவசத்
திட்டங்களுக்கு சாட்டையடி
கொடுத்திருக்கிறார்.


கடந்த 23-ம் தேதி
கொத்தமங்கலம் கிராமத்தில்
புதுக்கோட்டை மாவட்ட
தி.மு.க.செயலாளர் பெரியண்ண
அரசு தலைமையில் இலவச வண்ணத்
தொலைக்காட்சி வழங்கும் விழா
நடந்து
கொண்டிருந்தது.அப்போது
பயனாளிகள் பட்டியலில்
இருந்து
விஜயகுமார் என்ற பெயர்
வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம்
மணவாளன் தெருவைச்சேர்ந்த
விஜயகுமார் என்ற விவசாயி
மேடையேறினார்.

அவருக்கு வழங்கப்பட்ட
தொலைக்காட்சிப் பெட்டியை
வாங்கிக்
கொண்டார்.ஒருவிநாடி அங்கே
நின்றவர்,டி.வி.யை பெரியண்ண
அரசுவிடமே திருப்பிக்
கொடுத்துவிட்டு,கூடவே ஒரு
மனுவையும் கொடுத்தார்.ஏதோ
கோரிக்கை மனுகொடுக்கிறார்
என்று அரசுவும் சாதாரணமாக
வாங்கிப் படித்தார்.

அதில் ‘மனிதனுக்கு டி.வி.
என்பது பொழுதுபோக்கு
சாதனம்தான். ஆனால் அதைவிட
முக்கியமானது உணவு, உடை,
உறைவிடம். தமிழகத்தில்
மொத்தம் 88 துறைகள்
இருக்கின்றன. இவை தன்னிறைவு
அடைந்து விட்டனவா?
குறிப்பாக, விவசாயிகளைப்
பாதிக்கும் மின்சாரத்துறை
தன்னிறைவு அடைந்து விட்டதா?

துறைகள் எல்லாம் தன்னிறைவு
அடைந்த பிறகு மிதமிஞ்சிய
பணத்தில் இந்த டி.வி.யை
வழங்கியிருந்தால்
மகிழ்ச்சியாக
இருந்திருக்கும். இதற்கு
மட்டும் எங்கிருந்து நிதி
வந்தது?இந்தியாவின்
முதுகெலும்பான விவசாயிகள்
தமிழகத்தில் அதிகம்
வசிக்கிறார்கள். டி.வி.
வழங்கும் பணத்தை வைத்து
விவசாயிகளுக்குத் தேவையான
மின்சாரத்தைக்
கொடுத்திருக்கலாம்.

தமிழகத்திலேயே மிகவும்
பின்தங்கிய மாவட்டத்தைக்
கண்டறிந்து போதுமான
மின்சாரத்தை தடையின்றிக்
கொடுத்து அந்த ஒரு
மாவட்டத்தையாவது தன்னிறைவு
அடையச் செய்திருக்கலாம்.
இலவசம் என்பது எங்களுக்கு
வேண்டாம். தரமான மருத்துவம்,
கல்வி, மும்முனை மின்சாரம்
மற்றும் வேலை வாய்ப்புகளை
வழங்கினாலே போதும்.

அதை வைத்து நாங்களே
சம்பாதித்து டி.வி.முதல்
கார் வரை அனைத்தையும்
வாங்கிக் கொள்வோம்.
எங்களுக்கு என்ன தேவையோ அதை
நாங்களே பூர்த்தி செய்து
தன்னிறைவு அடைந்து
விடுவோம்.

விலைவாசி உயர்வு, எரிபொருள்
விலை உயர்வு, குடிநீர்
பற்றாக்குறை, லஞ்சம், ஊழல்
என்று ஆயிரக்கணக்கான
குறைகள் இருக்கும்போது ஒரு
நடமாடும் பிணமாக நான்
எப்படி டி.வி. பார்க்க
முடியும்? எனவே எனக்கு இந்த
டி.வி. வேண்டாம். முதல்வர்
கருணாநிதி மீது எனக்கு
மிகுந்த மதிப்பும்,
மரியாதையும், அன்பும்
உள்ளது.

எனவே,இந்த டி.வி.யை அவருக்கே
அன்பளிப்பாகக் கொடுக்க இந்த
சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்திக்
கொள்கிறேன்.அவர் இதை
ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்
மனம் மேலும் வேதனைப்படும்.
அரசு மற்றும் அதிகாரிகள்
தங்கள் கடமைகளை சரியாகச்
செய்தாலே போதும். இந்தியா
வல்லரசாகிவிடும்’ என்று
நீண்டது அந்த மனு.

இதைப் படித்த பெரியண்ண அரசு
முகத்தில்
ஈயாடவில்லை.அருகில் இருந்த
அதிகாரிகள் அதிர்ந்து
போனார்கள். என்றாலும் அந்த
மனுவையும் டி.வி.யையும்
வாங்கி வைத்துக் கொண்டு
மேலும் பரபரப்பை
உண்டாக்காமல் விஜயகுமாரை
அனுப்பி வைத்தார் அரசு.

இதன் பின்னர் விஜயகுமாரிடம்
பேசினோம்.

“நான் ஒரு சாதாரண விவசாயி.
விவசாயிகள் எல்லாம்
மின்வெட்டால்
பாதிக்கப்பட்டு
விளைநிலத்தை ரியல்
எஸ்டேட்காரன்கிட்ட
வித்துட்டு நகரத்துல போய்
கூலி வேலைக்கும்,ஹோட்டல்
வேலைக்கும்
அல்லாடிக்கிட்டிருக்கான்.

இந்த நிலை, நாளைக்கு
எனக்கும் என்
பிள்ளைகளுக்கும் வரப்
போகிறது. எதிர்காலத்தை
நினைத்து மனம் கலங்கிப்
போய் இருக்கிறது.
ராத்திரியில படுத்தால்
தூக்கம் வர மாட்டேங்குது.

சாராயத்தை குடிச்சுட்டு,
ஒரு ரூபாய் அரிசியை
தின்னுட்டு உழைக்கும்
வர்க்கம்
சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப
சீப்பா கணக்குப் போட்டாலும்
ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு
வச்சிக்குங்க.
தமிழ்நாட்டில் ரெண்டு கோடி
குடும்ப அட்டைகள் இருக்கு.
2கோடி குடும்ப அட்டைக்கும்
டி.வி. கொடுத்தால் இருபது
லட்சம் கோடி செலவாகும். இதை
வைத்து 88 துறைகளையும்
தன்னிறைவு அடையச் செய்தாலே
போதுமே. கனத்த இதயத்தோடும்,
வாடிய வயிறோடும்
இருக்குறவனுக்கு எதுக்கு
டி.வி.?
அவன் பொழப்பே சிரிப்பா
சிரிக்கும்போது அவன் டி.வி.
பாத்து வேற
சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான்
நான் டி.வி.யை
திருப்பிக்கொடுத்தேன்’’
என்றார்.

டி.வி.யை திருப்பிக் கொடுத்த
கையோடு முதல்வர்
கருணாநிதிக்கு கடிதம்
ஒன்றையும்
எழுதியிருக்கிறார்
விஜயகுமார்.

அந்தக் கடிதத்தில்
‘கொத்தமங்கலத்துக்கு வந்த
டி.வி.க்கள் 2519. அதில்
2518 மட்டும்தான் வழங்கப்பட
வேண்டும். எனக்கான ஒரு
டி.வி.யை எனது அன்புப் பரிசாக
நீங்கள் ஏற்றுக் கொள்ள
வேண்டும்’என்று
குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ்
செய்துள்ளார்.

மக்களிடம் இருந்து
சுரண்டப்படும் பணத்தில்
மக்களுக்கே கொடுக்கப்படும்
லஞ்சம் தான் இலவசங்கள்
என்பதை விவசாயி விஜயகுமார்
பொட்டில் அடித்தாற்போல்
தெளிவுபடுத்தியுள்ளார்.
மக்களை சோம்பேறிகளாக்கும்
இலவசத்துக்கு எதிராக
போர் தொடுத்திருக்கும் அவரை
பாராட்டத்தான் வார்த்தைகளே
கிடைக்கவில்லை...!



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் 812496
sathyapriya
sathyapriya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 04/03/2011

Postsathyapriya Thu Mar 17, 2011 6:48 pm

சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் 677196 சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் 677196 சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் 677196

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Mar 17, 2011 6:54 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி விஜயகுமாருக்கு ராயல் சல்யூட் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி





சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Pசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Oசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Sசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Iசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Tசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Iசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Vசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Eசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Emptyசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Kசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Aசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Rசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Tசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Hசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Iசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Cசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் K
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu Mar 17, 2011 6:57 pm

சிரி சிரி



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Mar 17, 2011 9:18 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Mar 17, 2011 9:59 pm

இந்த கட்டுரை ஏற்கனவே ஈகரையில் உள்ளது நண்பா

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Fri Mar 18, 2011 2:03 am

அவரை
பாராட்டத்தான் வார்த்தைகளே
கிடைக்கவில்லை...!
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் 325286

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 18, 2011 7:47 am

இது கவிதையா கட்டுரையா? ஏன் இவ்வாறு உள்ளது!



சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக