புதிய பதிவுகள்
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Today at 8:14
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 7:58
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 20:41
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:23
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 11:30
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:32
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:51
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:46
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:41
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:05
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun 19 May 2024 - 11:47
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:43
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:41
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:39
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:35
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15
by ayyasamy ram Today at 8:14
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 7:58
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 20:41
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:23
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 11:30
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:32
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:51
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:46
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:41
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:05
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun 19 May 2024 - 11:47
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:43
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:41
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:39
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:35
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐஸ்அவுஸ் மார்க்கெட்டில் குடிபோதையில் ரகளை செய்த பெண் போலீஸ் சஸ்பெண்டு
Page 1 of 1 •
ஐஸ்அவுஸ் மார்க்கெட்டில் குடிபோதையில் ரகளை செய்த பெண் போலீஸ் சஸ்பெண்டு! பேக்கரியில் ஓசிக்கு பொருள் வாங்கி தகராறு
சென்னையில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட பெண் போலீஸ் `சஸ்பெண்டு' செய்யப்பட்டார்.
ஐஸ்அவுஸ் மார்க்கெட்டில் பரபரப்பாக நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
பெண் போலீஸ் ராணி
சென்னை திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீசில் காவலராக பணிபுரிபவர் ராணி (வயது 38). திருமணமாகாத இவர், மைலாப்பூர் அப்பு தெருவில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் தங்கியிருந்தார். தினமும் அங்கிருந்து வேலைக்கு வந்து செல்வார்.
நேற்று முன்தினம் தலைமை செயலக காவல் பணியில் ராணி இருந்தார். மாலை 3 மணியளவில் பணி முடிந்து விடுதிக்கு சென்றார். மாலை 6 மணியளவில் மீண்டும் இரவு பணிக்காக அவர் புறப்பட்டு வந்தார். வரும் வழியில் ஐஸ்அவுஸ் மார்க்கெட்டில் தனது ஸ்கூட்டியை நிறுத்தினார்.
ஓசியில் பொருள் கேட்டு ரகளை
ஐஸ்அவுஸ் மார்க்கெட்டில் `காமாட்சி ஹாட் சிப்ஸ்' என்ற பெயரில் பிஸ்கட், கேக் போன்ற பொருட்கள் விற்பனை செய்யும் பேக்கரி ஒன்று உள்ளது. பேக்கரியின் உரிமையாளர் வெளியே போய் விட்டார். கடையின் ஊழியராக வேலை பார்த்த சிறுவன் தமிழரசன் மட்டும் அப்போது இருந்தான்.
பெண் போலீஸ் ராணி போலீஸ் சீருடையில் சென்று சிப்ஸ் கடையில் தகராறு செய்தார். தனக்கு வேண்டிய பிஸ்கட், கேக், சிப்ஸ், மிச்சர் போன்ற பொருட்களை எல்லாம் அவரே எடுத்துக் கொண்டார். தான் இது போல் வழக்கமாக பொருட்களை எடுத்துக் கொள்வேன் என்றும், உனது முதலாளி வந்தால் சொல்லிவிடு என்றும் ராணி கடை ஊழியர் தமிழரசனிடம் கூறினார். ஆனால் தமிழரசன் ஓசியில் பொருட்கள் தரமுடியாது என்றும், முதலாளி வந்தபிறகு வாங்கிக்கொள்ளுங்கள் என்றும் கண்டிப்பாக கூறினான்.
இதனால் கோபம் கொண்ட பெண் போலீஸ் ராணி, தமிழரசனை அடித்து உதைத்து ரகளையில் ஈடுபட்டிருக்கிறார். சிறுவன் ஒருவனை, பெண் போலீஸ் ஒருவர் இப்படி அடித்து உதைக்கிறாரே என்று அப்பகுதி மக்கள் கொதித்து போய் திரண்டு வந்தனர்.
நடந்த விஷயத்தை கேட்ட போது, பெண் போலீஸ் ராணி ஓசியில் பொருட்களை அள்ளி போக பார்த்தார் என்று தெரிய வந்ததால், பொதுமக்கள் மேலும் கோபம் கொண்டனர். ராணியை பிடித்து ஐஸ்அவுஸ் போலீசில் ஒப்படைத்தனர். ஐஸ்அவுஸ் போலீசார் ராணியிடம் விசாரித்த போது மேலும் திடுக்கிடும் அதிர்ச்சி அவர்களுக்கு காத்திருந்தது.
போதையில் ராணி
ராணி குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக இது பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராணி மீது கடும் நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். ராணியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவர் மது அருந்தியதற்கான சான்றிதழை போலீசார் வாங்கினார்கள்.
பின்னர் ராணி மீது குடிபோதையில் பொது இடத்தில் ரகளை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ராணி கைது செய்யப்பட்டு பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சஸ்பெண்டு
ராணியின் இந்த அடாவடித்தனம் பற்றி உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். விசாரணை நடத்திய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ராணி போதையில் ரகளை செய்வது இது புதிது அல்ல. அவர் ஏற்கனவே கரூரில் வேலை பார்க்கும் போதும், அதன் பிறகு கோவையில் வேலை பார்க்கும் போதும் போதை புகாரில் சிக்கியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் பணி மாறுதலாகி அவர் சென்னை வந்தார். சென்னையிலும் அவரது பழைய போதை பழக்க வழக்கம் தொடர்ந்தது. உயர் அதிகாரிகள் எவ்வளவோ அவருக்கு அறிவுரை சொல்லியும் அவர் திருந்திய பாடில்லை. மருத்துவ விடுமுறையில் சென்றிருந்த அவர், சமீபத்தில் தான் மீண்டும் பணியில் வந்து சேர்ந்தார். அவரது ஒழுங்கீன நடவடிக்கையால் அவர் மீது `சஸ்பெண்டு' நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.
பெண் போலீஸ் ராணியின் இந்த நடவடிக்கை, சென்னை போலீஸ் வட்டாரத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட பெண் போலீஸ் `சஸ்பெண்டு' செய்யப்பட்டார்.
ஐஸ்அவுஸ் மார்க்கெட்டில் பரபரப்பாக நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
பெண் போலீஸ் ராணி
சென்னை திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீசில் காவலராக பணிபுரிபவர் ராணி (வயது 38). திருமணமாகாத இவர், மைலாப்பூர் அப்பு தெருவில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் தங்கியிருந்தார். தினமும் அங்கிருந்து வேலைக்கு வந்து செல்வார்.
நேற்று முன்தினம் தலைமை செயலக காவல் பணியில் ராணி இருந்தார். மாலை 3 மணியளவில் பணி முடிந்து விடுதிக்கு சென்றார். மாலை 6 மணியளவில் மீண்டும் இரவு பணிக்காக அவர் புறப்பட்டு வந்தார். வரும் வழியில் ஐஸ்அவுஸ் மார்க்கெட்டில் தனது ஸ்கூட்டியை நிறுத்தினார்.
ஓசியில் பொருள் கேட்டு ரகளை
ஐஸ்அவுஸ் மார்க்கெட்டில் `காமாட்சி ஹாட் சிப்ஸ்' என்ற பெயரில் பிஸ்கட், கேக் போன்ற பொருட்கள் விற்பனை செய்யும் பேக்கரி ஒன்று உள்ளது. பேக்கரியின் உரிமையாளர் வெளியே போய் விட்டார். கடையின் ஊழியராக வேலை பார்த்த சிறுவன் தமிழரசன் மட்டும் அப்போது இருந்தான்.
பெண் போலீஸ் ராணி போலீஸ் சீருடையில் சென்று சிப்ஸ் கடையில் தகராறு செய்தார். தனக்கு வேண்டிய பிஸ்கட், கேக், சிப்ஸ், மிச்சர் போன்ற பொருட்களை எல்லாம் அவரே எடுத்துக் கொண்டார். தான் இது போல் வழக்கமாக பொருட்களை எடுத்துக் கொள்வேன் என்றும், உனது முதலாளி வந்தால் சொல்லிவிடு என்றும் ராணி கடை ஊழியர் தமிழரசனிடம் கூறினார். ஆனால் தமிழரசன் ஓசியில் பொருட்கள் தரமுடியாது என்றும், முதலாளி வந்தபிறகு வாங்கிக்கொள்ளுங்கள் என்றும் கண்டிப்பாக கூறினான்.
இதனால் கோபம் கொண்ட பெண் போலீஸ் ராணி, தமிழரசனை அடித்து உதைத்து ரகளையில் ஈடுபட்டிருக்கிறார். சிறுவன் ஒருவனை, பெண் போலீஸ் ஒருவர் இப்படி அடித்து உதைக்கிறாரே என்று அப்பகுதி மக்கள் கொதித்து போய் திரண்டு வந்தனர்.
நடந்த விஷயத்தை கேட்ட போது, பெண் போலீஸ் ராணி ஓசியில் பொருட்களை அள்ளி போக பார்த்தார் என்று தெரிய வந்ததால், பொதுமக்கள் மேலும் கோபம் கொண்டனர். ராணியை பிடித்து ஐஸ்அவுஸ் போலீசில் ஒப்படைத்தனர். ஐஸ்அவுஸ் போலீசார் ராணியிடம் விசாரித்த போது மேலும் திடுக்கிடும் அதிர்ச்சி அவர்களுக்கு காத்திருந்தது.
போதையில் ராணி
ராணி குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக இது பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராணி மீது கடும் நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். ராணியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவர் மது அருந்தியதற்கான சான்றிதழை போலீசார் வாங்கினார்கள்.
பின்னர் ராணி மீது குடிபோதையில் பொது இடத்தில் ரகளை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ராணி கைது செய்யப்பட்டு பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சஸ்பெண்டு
ராணியின் இந்த அடாவடித்தனம் பற்றி உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். விசாரணை நடத்திய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ராணி போதையில் ரகளை செய்வது இது புதிது அல்ல. அவர் ஏற்கனவே கரூரில் வேலை பார்க்கும் போதும், அதன் பிறகு கோவையில் வேலை பார்க்கும் போதும் போதை புகாரில் சிக்கியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் பணி மாறுதலாகி அவர் சென்னை வந்தார். சென்னையிலும் அவரது பழைய போதை பழக்க வழக்கம் தொடர்ந்தது. உயர் அதிகாரிகள் எவ்வளவோ அவருக்கு அறிவுரை சொல்லியும் அவர் திருந்திய பாடில்லை. மருத்துவ விடுமுறையில் சென்றிருந்த அவர், சமீபத்தில் தான் மீண்டும் பணியில் வந்து சேர்ந்தார். அவரது ஒழுங்கீன நடவடிக்கையால் அவர் மீது `சஸ்பெண்டு' நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.
பெண் போலீஸ் ராணியின் இந்த நடவடிக்கை, சென்னை போலீஸ் வட்டாரத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» குடிபோதையில் ரகளை செய்த காதல் ஜோடி போலீசார் எச்சரித்து அனுப்பினர்
» குடிபோதையில் பட்டதாரி பெண் ரகளை: பொது மக்கள் அதிர்ச்சி
» குடிபோதையில் குறிசொல்லி மோசடி: பெண் சாமியார் சிறையில் அடைப்பு
» அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு
» கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ்
» குடிபோதையில் பட்டதாரி பெண் ரகளை: பொது மக்கள் அதிர்ச்சி
» குடிபோதையில் குறிசொல்லி மோசடி: பெண் சாமியார் சிறையில் அடைப்பு
» அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு
» கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|