புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்.......பெண்ணாகிறது Poll_c10பெண்.......பெண்ணாகிறது Poll_m10பெண்.......பெண்ணாகிறது Poll_c10 
21 Posts - 66%
heezulia
பெண்.......பெண்ணாகிறது Poll_c10பெண்.......பெண்ணாகிறது Poll_m10பெண்.......பெண்ணாகிறது Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்.......பெண்ணாகிறது Poll_c10பெண்.......பெண்ணாகிறது Poll_m10பெண்.......பெண்ணாகிறது Poll_c10 
63 Posts - 64%
heezulia
பெண்.......பெண்ணாகிறது Poll_c10பெண்.......பெண்ணாகிறது Poll_m10பெண்.......பெண்ணாகிறது Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
பெண்.......பெண்ணாகிறது Poll_c10பெண்.......பெண்ணாகிறது Poll_m10பெண்.......பெண்ணாகிறது Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பெண்.......பெண்ணாகிறது Poll_c10பெண்.......பெண்ணாகிறது Poll_m10பெண்.......பெண்ணாகிறது Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்.......பெண்ணாகிறது


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Mar 08, 2011 11:06 am

பெண்.......பெண்ணாகிறது Images?q=tbn:ANd9GcROOBuqPfVVCKoJHE31zpS6IyDrQNW1MnQ0yADHId1ZKcHddLGr
பெண்ணென்ற போதையில்
மயங்கிடாத மனங்களில்லை
பெண்மையில் வீழ்ந்திடாத
வறட்டுக் கர்வங்களுமில்லை....

துறவறம் பூண்டாலும்
தீண்டிடும் ஈர்ப்புண்டு
தூரதேசம் சென்றாலும்
உனைச் சுற்றிடும் வசியமுண்டு

காதலுக்குக் கருவும் பெண்
ஆசைக்குத் திருப்தியும் பெண்
அதிகாரத்தின் முடிவும் பெண்
அச்சங்கொண்டடங்குவதும் பெண்

கமகமக்கும் மல்லிகையாய்
காய்த்த மரக்கிளையாய்
வீட்டின் குத்துவிளக்காய்
காலமெல்லாம் தொடர்பவளும் பெண்

அம்மா என்று தொடர்ந்து
அன்பே என்றாகி
மகளே என்று மலர்ந்து
வாழ்வின் பரிமாணங்களும் பெண்

பெண்ணால் உருவான உலகில்
பெண்போற்றிட வழிசெய்து
துஷ்பிரயோகம் நினைத்திடாத/(செய்திடாத)
உலகொன்றை உருவாக்குவோம்


அனைத்து சகோதரிகளுக்கும் மகளீர் தின நல்வாழ்த்துகள்



நேசமுடன் ஹாசிம்
பெண்.......பெண்ணாகிறது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 08, 2011 11:12 am

துறவறம் பூண்டாலும்
தீண்டிடும் ஈர்ப்புண்டு
தூரதேசம் சென்றாலும்
உனைச் சுற்றிடும் வசியமுண்டு

உண்மைக்காவிதை படைத்த நண்பருக்கு வாழ்த்துக்கள்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Mar 08, 2011 11:15 am

ரபீக் wrote:துறவறம் பூண்டாலும்
தீண்டிடும் ஈர்ப்புண்டு
தூரதேசம் சென்றாலும்
உனைச் சுற்றிடும் வசியமுண்டு

உண்மைக்காவிதை படைத்த நண்பருக்கு வாழ்த்துக்கள்

மிக்க நன்றி தோழரே....



நேசமுடன் ஹாசிம்
பெண்.......பெண்ணாகிறது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 08, 2011 11:19 am

காதலுக்குக் கருவும் பெண்
ஆசைக்குத் திருப்தியும் பெண்
அதிகாரத்தின் முடிவும் பெண்
அச்சங்கொண்டடங்குவதும் பெண்

கமகமக்கும் மல்லிகையாய்
காய்த்த மரக்கிளையாய்
வீட்டின் குத்துவிளக்காய்
காலமெல்லாம் தொடர்பவளும் பெண்
எல்லாமே பெண்ணினந்தான்.. ஆக்கலும் அழித்தலும் இடையினில் காத்தலும் பெண் தான்.. அன்பைப்பாலாய் பரிவினை முத்தத்தால் வழங்கியே மகவினைக் காப்பதும் பெண் தான்..
அந்த பெண்ணினத்தின் பெருமையைக் கூறும் இந்த அருமையான கவிதைக்கு மிக்க நன்றியும் பாராட்டும் புரட்சிக் கவிஞரே..!
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Mar 08, 2011 11:22 am

பெண்மை சொல்லும் பெண்ணிய கவி வரிகள்
ஆண்மைகளின் வாழ்கையை வழிநடத்திச்செல்லும்
பெண்மையும் பெண்ணியமும் போற்றப்படவேண்டியவை
வாழ்க பெண்மை வளர்க பெண்ணியம்
கவிதை மிக அருமை தோழரே

இனிய தோழிகளுக்கு மகளிர்தின நல்வாழ்த்துக்கள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Mar 08, 2011 11:43 am

கலை wrote:
காதலுக்குக் கருவும் பெண்
ஆசைக்குத் திருப்தியும் பெண்
அதிகாரத்தின் முடிவும் பெண்
அச்சங்கொண்டடங்குவதும் பெண்

கமகமக்கும் மல்லிகையாய்
காய்த்த மரக்கிளையாய்
வீட்டின் குத்துவிளக்காய்
காலமெல்லாம் தொடர்பவளும் பெண்
எல்லாமே பெண்ணினந்தான்.. ஆக்கலும் அழித்தலும் இடையினில் காத்தலும் பெண் தான்.. அன்பைப்பாலாய் பரிவினை முத்தத்தால் வழங்கியே மகவினைக் காப்பதும் பெண் தான்..
அந்த பெண்ணினத்தின் பெருமையைக் கூறும் இந்த அருமையான கவிதைக்கு மிக்க நன்றியும் பாராட்டும் புரட்சிக் கவிஞரே..!


உண்மைதான் அண்ணா

மிக்க நன்றிகள்



நேசமுடன் ஹாசிம்
பெண்.......பெண்ணாகிறது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 2:46 pm

மெல்லிய உறுதியான பட்டு நூலால் கோர்த்த முத்து வரிகள் பெண்ணினத்திற்கு பலம் சேர்க்கிறது... அன்பினை தாயென்ற உருவம் கொடுத்து தெய்வம் இப்பூவுலகத்துக்கு அனுப்பியது அன்பினை தந்து உயிர்களை காக்க என்பதை மிக அழகிய வரிகளால் உணர்த்திய என் அன்பு தம்பி ஹாசிமுக்கு அன்பு நன்றிகள்பா... பெண்.......பெண்ணாகிறது 154550



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பெண்.......பெண்ணாகிறது 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 08, 2011 2:52 pm

பெண் என்பவள் தெய்வம் போன்றவள் அதற்கு இந்த கவிதை அழகாய் பொருந்தும்.




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Mar 08, 2011 4:01 pm

அருமையான வரிகள் அண்ணா அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக