புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_m10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_m10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10 
1 Post - 14%
Manimegala
அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_m10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_m10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_m10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_m10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10 
11 Posts - 4%
prajai
அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_m10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10 
9 Posts - 4%
Jenila
அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_m10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10 
4 Posts - 2%
Rutu
அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_m10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_m10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10 
2 Posts - 1%
Barushree
அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_m10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_m10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10 
2 Posts - 1%
jairam
அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_m10அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 05, 2011 9:58 pm

அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Anvar1

பேச்சுமேடை என்பது ஆடுகளமானால், அன்வார் இப்ராகிம்தான் அதில் மன்னர். அதில் சந்தேகமில்லை.

அரசியல் செராமா வழங்குவதில் அவரை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. 1990-களில் ரீபோர்மாசி இயக்கத்தைத் தோற்றுவித்த அந்தத் தலைவர் பேசுகிறார் என்றால் அந்தப் பேச்சைக் கேட்க எங்கெல்லாம் இருந்தோ கூட்டம் கூடிவிடுகிறது.

ஓரினச் சேர்க்கையில் விருப்பமுள்ளவர், ஒரு முனாபிக் என்று அவரைப் பற்றிக் கூறப்பட்டாலும் அவரது மெய்மறக்க வைக்கும் பேச்சைக் கேட்பதற்குத் தேனை மொய்க்கும் ஈக்கள் என மக்களகூட்டம் சேர்ந்து விடுகிறது.

கூட்டத்தினரின் எதிர்பார்ப்பை அன்வாரும் பொய்யாக்குவதில்லை. கோலாலம்பூரில் குதப்புணர்ச்சி வழக்கில் கலந்துகொள்வது பின்னர் இரு மாநிலங்களுக்கும் திரும்புவது என அங்கும் இங்குமிங்குமாக ஓடுவதில் அந்த 64 வயது முன்னாள் துணைப் பிரதமர் களைத்துப்போனாலும் கூட்டத்தினரை உற்சாகப்படுத்துவதில் அவர் குறை வைப்பதில்லை.

குரலில் ஏற்றஇறக்கம், தங்குதடையற்ற அருவிபோல் கொட்டும் பேச்சு, இலேசாக சிரித்துக்கொண்டே நகைச்சுவை வெடிகளை அள்ளிவீசுவது என அவரது பேச்சுவன்மை மந்திரக் கோலாக மாறிக் கூட்டத்தினரைக் கட்டிப் போட்டு விடுகிறது.பக்காத்தான் பரப்புரையில் தளர்ச்சி காணப்படும்போதெல்லாம் அதைத் தூக்கிப் பிடித்து நிறுத்தும் ஊக்க மாத்திரையாக அமைகிறது அவரது பேச்சு.

அன்வாரின் பேச்சைக் கேட்க மர்லிமாவில்தான் மிகப் பெரிய கூட்டம் கூடியது. கூட்டம் நடந்த இடத்தை அடைய, இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் வாகனங்களை நிறுத்தி விட்டு நடந்து செல்ல வேண்டியதாயிற்று.

ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்ளும் பெரிய கூட்டத்தை வளைத்துப்போடத்தான் கவர்ச்சியாகவும் அழகாகவும் பேசுகிறார் என்பதில்லை, 200 பேரடங்கிய சிறிய கூட்டமானாலும் அதிலும் அவர் கவர்ச்சியைக் காட்டுகிறார், சாதூர்யத்தைக் காண்பிக்கிறார். இதனால், கூட்டத்தினரும் ஆர்வத்துடன் அவரது பேச்சைச் செவிமடுக்கின்றனர்.

அரசியலில் நட்சத்திரமாக மின்னும் அன்வாரை முறியடிக்க பிஎன்னும் பல உபாயங்களைக் கையாள்கிறது. அந்த உபாயங்களில் ஒன்றாக, அவரின் நீண்டகால உதவியாளரும் இப்போதைய பிகேஆர் துணைத்தலைவருமான அஸ்மின் அலியின் சகோதரி உம்மி ஹபில்டா அலியை அது களமிறக்கியது.

அன்வாரின் ஒழுங்கீனங்கள், இருண்மையான பகுதி என்றுகூறி அவர் எடுத்தியம்பும் கதைகளைச் சொல்ல மற்ற பெண்கள் வெட்கப்படுவார்கள்.

கெர்டாவ், ரும்புன் மக்மோரில் ஒரு பக்கம் உம்மி பேசினார். மறுபக்கம் அன்வார். சிறிது நேரம்தான் கூட்டத்தினர் உம்மியின் பேச்சைக் கேட்டார்கள்.பின்னர் அவர் தட்டுத்தடுமாற, கூட்டத்தினர் சாலைக்கு அந்தப் பக்கமாக நடந்துகொண்டிருந்த பக்காத்தான் கூட்டத்துக்குச் சென்றுவிட்டார்கள்.

அன்வாரின் உதவியாளராக இருந்து கட்சிமாறியவர் ரஹிமி ஒஸ்மான். இப்போது நடந்துகொண்டிருக்கும் குதப்புணர்ச்சி வழக்கு தொடர்பில் பிரதமர் நஜிப்புக்கும் அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூருக்கும் அதில் தொடர்புண்டு என்று கூறும் இரண்டு சத்திய பிரமாணங்கள் செய்யுமாறு தான் கட்டாயப்படுத்தப்பட்டதாக கடந்த ஆண்டு இறுதியில் அவர் கூறியிருந்தார். அவர். அவரும் அன்வாருக்கு எதிராக இரண்டு இடைத்தேர்தல் தொகுதிகளிலும் வேலை செய்கிறார்.

மெர்லிமாவ், கெர்டாவ் ஆகிய இரண்டிடங்களிலும் மூத்த தலைவர்களிலிருந்து இளம்தலைவர்கள்வரை அன்வாரைச் சாடிப்பேசாதவர்களே இல்லை. அவர்களின் பேச்சு அன்வார்தான் அந்த இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளரோ என்ற ஐயப்பாடை எழுப்பி விடுகிறது.

அன்வாரின் பேச்சு கூட்டத்தை இழுப்பது உண்மைதான். ஆனால் அது வாக்குகளைக் கொண்டு வருமா?

கெர்டாவ், பெல்க்ரா பகுதியான ரும்புன் மக்மோரில், ஒரு சிறிய இடத்தில் சுமார் 700 பேர் அவரது பேச்சைக் கேட்க இடித்துப்பிடித்துக்கொண்டு நின்றனர்.

அவர் கூட்டம் நடக்கும் இடங்களில் எல்லாம் இப்படித்தான். விசாரித்ததில் பலர் அந்த இடைத்தேர்தலின் வாக்காளர்கள் அல்லர் என்பதும் அன்வாரின் பேச்சைக் கேட்பதற்காகவே அக்கம் பக்கத்துத் தொகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்பதும் புலனானது.பல இடங்களிலும் இப்படித்தான் நடக்கிறது.

அன்வாரின் பேச்சு கேட்பவரைப் பிணித்துப் போடுகிறது. பக்காத்தான் கட்சியினருக்கு பெரும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தருகிறது. உண்மைதான். ஆனால், பிஎன்னின் கோட்டைகளாக திகழும் கிராமப்புறங்களில் அது வாக்காளரிடையே ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமா? அதுதான் இப்போதையக் கேள்வி.

மலேசியாஇன்று



அன்வாரின் பேச்சில் மந்திரம் உண்டு, ஆனால் அது மட்டும் போதுமா?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 05, 2011 11:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக