புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
by heezulia Today at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு
Page 1 of 1 •
- subashபுதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 17/04/2009
புதுடில்லி : லிபியாவில் உள்நாட்டு போர் உருவாகும் சூழ்நிலை
ஏற்பட்டுள்ளதால், அங்கு வாழும் இந்தியர்களை பத்திரமாக, மீட்டு வர
நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்ஒருகட்டமாக, அவர்களை கப்பல் மூலம்
அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த கப்பல், தற்போது லிபியாவை
நெருங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்குமுன்னதாக, அவர்கள்
ஏர் இந்தியா விமானத்தில் அழைத்து வரப்படுவதாக இருந்தனர். ஆனால்
கிளர்ச்சியாளர்கள், பென்காஜி ஏர்போர்ட்டை சூறையாடியதால் , அங்கு விமான
போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக இந்த மாற்று நடவடிக்கை என
மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல், எகிப்து
நாட்டின் அலெக்சாண்டிரியா துறைமுகத்திலிருந்து லிபியாவிற்கு
புறப்பட்டுள்ளது. அங்கு தவிக்கும் இந்தியர்கள், கப்பல் மூலம், எகிப்து
நாட்டின் அலெக்சாண்டிரியா துறைமுகத்திற்கு வந்து சேருவார்கள் என்றும், அதன்
பின்னர் அவர்கள் விமானம் மூலம் இந்தியா திரும்புவார்கள் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வசதியாக, அலெக்சாண்டிரியா நகருக்கு கூடுதல்
விமான சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தலைவன்கோட்டையில் போலீசார்
ஆய்வு : லிபியா நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் சிக்கி,
திருநெல்வேலி மாவட்டம், தலைவன் கோட்டையைச் சேர்ந்த முருகையன் பலியானார்.
அசோக்குமார் மற்றும் முத்துக்குமார் படுகாயமடைந்துள்ளனர். மேலும்
இதுகுறித்து தகவல்கள் சேகரிக்க போலீசார், தலைவன்கோட்டைக்கு விரைந்துள்ளனர்.
லிபியாவில் உள்ள ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனத்தில், தலைவன்கோட்டையைச்
சேர்ந்த 30 பேர் பணியாற்றி வருகி்ன்றனர். இவர்களில், முருகையன், ராணுவ
தாக்குதல்களிலிருந்து தப்பிக்க வாகனத்தில் தப்பிச் செல்லும் போது குண்டடி
பட்டு பலியானார். மற்ற 2 பேர் படுகாயமடைந்தனர். மற்ற 27 பேரது நிலை
குறித்து ஆராய உத்தரவிடுமாறு, மத்திய அரசிற்கு தலைவன்கோட்டை மக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், லிபியாவில்
தவித்துக்கொண்டிருக்கும் தமிழர்கள் இங்குள்ள உறவினர்களுக்கு போனில்
பேசியுள்ளனர். அப்போது, தாங்கள் 27 பேரும் பாதுகாப்புடன் இருப்பதாகவும்,
விரைவில் ஊருக்கு வந்து விடுவோம் என்றும் கூறியுள்ளனர். இந்த தகவலை,
உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவர்களை பத்திரமாக மீட்டு
மீட்டுத்தரும்படி அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மத்தி்ய அரசு நம்பிக்கை : தமிழகர்களைப்
போலவே, லிபியாவில் தவிக்கும் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களும்,
அங்கிருந்தபடியே உறவினர்களுக்கு பேசியுள்ளனர். இதனால், இந்தியர்களை
பத்திரமாக மீட்டு அழைத்து வந்துவிடலாம் என்ற நம்பிக்கை மத்திய அரசிற்கு
ஏற்பட்டுள்ளது. இதுபற்றி, பத்திரிகையாளர்களிடம் பேசிய இந்திய
வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ், லிபியாவின் நிலையை உன்னிப்பாக
கவனித்து வருகிறோம். அங்கு இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களை
பத்திரமாக இந்தியா அழைத்துவர அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளோம் என்று
கூறினார்.
ஏற்பட்டுள்ளதால், அங்கு வாழும் இந்தியர்களை பத்திரமாக, மீட்டு வர
நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்ஒருகட்டமாக, அவர்களை கப்பல் மூலம்
அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த கப்பல், தற்போது லிபியாவை
நெருங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்குமுன்னதாக, அவர்கள்
ஏர் இந்தியா விமானத்தில் அழைத்து வரப்படுவதாக இருந்தனர். ஆனால்
கிளர்ச்சியாளர்கள், பென்காஜி ஏர்போர்ட்டை சூறையாடியதால் , அங்கு விமான
போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக இந்த மாற்று நடவடிக்கை என
மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல், எகிப்து
நாட்டின் அலெக்சாண்டிரியா துறைமுகத்திலிருந்து லிபியாவிற்கு
புறப்பட்டுள்ளது. அங்கு தவிக்கும் இந்தியர்கள், கப்பல் மூலம், எகிப்து
நாட்டின் அலெக்சாண்டிரியா துறைமுகத்திற்கு வந்து சேருவார்கள் என்றும், அதன்
பின்னர் அவர்கள் விமானம் மூலம் இந்தியா திரும்புவார்கள் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வசதியாக, அலெக்சாண்டிரியா நகருக்கு கூடுதல்
விமான சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தலைவன்கோட்டையில் போலீசார்
ஆய்வு : லிபியா நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் சிக்கி,
திருநெல்வேலி மாவட்டம், தலைவன் கோட்டையைச் சேர்ந்த முருகையன் பலியானார்.
அசோக்குமார் மற்றும் முத்துக்குமார் படுகாயமடைந்துள்ளனர். மேலும்
இதுகுறித்து தகவல்கள் சேகரிக்க போலீசார், தலைவன்கோட்டைக்கு விரைந்துள்ளனர்.
லிபியாவில் உள்ள ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனத்தில், தலைவன்கோட்டையைச்
சேர்ந்த 30 பேர் பணியாற்றி வருகி்ன்றனர். இவர்களில், முருகையன், ராணுவ
தாக்குதல்களிலிருந்து தப்பிக்க வாகனத்தில் தப்பிச் செல்லும் போது குண்டடி
பட்டு பலியானார். மற்ற 2 பேர் படுகாயமடைந்தனர். மற்ற 27 பேரது நிலை
குறித்து ஆராய உத்தரவிடுமாறு, மத்திய அரசிற்கு தலைவன்கோட்டை மக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், லிபியாவில்
தவித்துக்கொண்டிருக்கும் தமிழர்கள் இங்குள்ள உறவினர்களுக்கு போனில்
பேசியுள்ளனர். அப்போது, தாங்கள் 27 பேரும் பாதுகாப்புடன் இருப்பதாகவும்,
விரைவில் ஊருக்கு வந்து விடுவோம் என்றும் கூறியுள்ளனர். இந்த தகவலை,
உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவர்களை பத்திரமாக மீட்டு
மீட்டுத்தரும்படி அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மத்தி்ய அரசு நம்பிக்கை : தமிழகர்களைப்
போலவே, லிபியாவில் தவிக்கும் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களும்,
அங்கிருந்தபடியே உறவினர்களுக்கு பேசியுள்ளனர். இதனால், இந்தியர்களை
பத்திரமாக மீட்டு அழைத்து வந்துவிடலாம் என்ற நம்பிக்கை மத்திய அரசிற்கு
ஏற்பட்டுள்ளது. இதுபற்றி, பத்திரிகையாளர்களிடம் பேசிய இந்திய
வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ், லிபியாவின் நிலையை உன்னிப்பாக
கவனித்து வருகிறோம். அங்கு இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களை
பத்திரமாக இந்தியா அழைத்துவர அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளோம் என்று
கூறினார்.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
எத்தன விரைவில் முடியுமோ அத்தனை விரைவில் அவர்களை தூதரகம் அழைத்து வர ஏற்பாடு செய்யணும். ஈராக்,குவைத் போர் நடந்தப்பா en உறவினர் குடும்பம் கதி கலங்கி நின்னது என் நினைவை விட்டு அகலவே இல்லை. அது போல யாருடைய குடும்பமும் கலங்க கூடாது.
மீதி இருக்கரவங்க்ளையாவது விரைவில் நாட்டுக்கு கொண்டு வர விரைவில் ஏற்பாடு செய்யவும் அவர்கள் பத்திரமாக கொண்டு வரவும் என்
மனமுருகிய பிரார்த்தனைகள்
மீதி இருக்கரவங்க்ளையாவது விரைவில் நாட்டுக்கு கொண்டு வர விரைவில் ஏற்பாடு செய்யவும் அவர்கள் பத்திரமாக கொண்டு வரவும் என்
மனமுருகிய பிரார்த்தனைகள்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நேற்றைய தகவல் படி அங்கு தொலைதொடர்பு நிறுத்தி வைக்கபட்டு இருக்கிறது...எல்லா நாடுகளிலும் லிபியர்களை காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள்.. புரட்சி நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது..இதே போல் அல்ஜீரியாவிலும் மக்கள் கலம் இறங்கி இருக்கிறார்கள்...
Similar topics
» லிபியாவில் கொத்தடிமைகளாகத் தவிக்கும் 80 தமிழர்கள்-மீட்க கோரிக்கை
» ஈராக்கில் தவிக்கும் இந்தியர்களை மீட்க விரைந்தன போர்க் கப்பல்கள்!
» இந்தியர்களை மீட்க நடவடிக்கை தினமும் 2 இந்திய விமானங்களுக்கு லிபிய அரசு அனுமதி
» கோஹினூர் வைரத்தை மீட்க இயலாது: மத்திய அரசு
» மத்திய அரசு மீட்க நடவடிக்கை, 800 இந்தியர்கள் சவுதியில் தவிப்பு
» ஈராக்கில் தவிக்கும் இந்தியர்களை மீட்க விரைந்தன போர்க் கப்பல்கள்!
» இந்தியர்களை மீட்க நடவடிக்கை தினமும் 2 இந்திய விமானங்களுக்கு லிபிய அரசு அனுமதி
» கோஹினூர் வைரத்தை மீட்க இயலாது: மத்திய அரசு
» மத்திய அரசு மீட்க நடவடிக்கை, 800 இந்தியர்கள் சவுதியில் தவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|