புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
57 Posts - 38%
சண்முகம்.ப
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
3 Posts - 2%
jairam
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
2 Posts - 1%
Poomagi
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
1 Post - 1%
சிவா
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
1 Post - 1%
Manimegala
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
140 Posts - 36%
mohamed nizamudeen
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
17 Posts - 4%
prajai
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
7 Posts - 2%
jairam
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
4 Posts - 1%
Jenila
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
4 Posts - 1%
Rutu
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளர்ச்சி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 25, 2011 9:22 am

அந்த ஆரம்பப்பள்ளியின் வாசலில், இரண்டு புங்கமரச் செடிகள் நடப்பட்டன. அவற்றை ஐந்தாம் வகுப்பு மாணவர்களான மாரிமுத்துவும், மணிகண்டனும் ஆளுக்கு ஒன்றாய் பராமரித்து வந்தனர். தாங்கள் அந்தப் பள்ளியை விட்டு சென்ற பின்பும், அவை தங்கள் பெயர் சொல்ல வேண்டுமென ஆடு, மாடுகள் கடித்து விடாமல், கவனமாய்க் காத்து வந்தனர்.

அது புங்க மரம் என்பதால் `நெடுநெடு'வென வளர்ந்து கொண்டே போனது. அடித்தண்டு மெலிந்து இருந்ததால், பாரம் தாளாமல் தாழ்ந்து பூமியை நோக்கி தொங்கியபடி இருந்தது. இதற்கிடையில் `உன் மரம் பெரிசா வளர்ந்திருக்கா? என் மரம் பெரிசா வளர்ந்திருக்கா?' என்ற போட்டி அவர்களுக்குள் வந்தது.

`மரத்தை உயரமாய் வளர விடுவதைவிட, உறுதியாய் வளரவிட வேண்டும். அப்பொழுது தான் அது காற்று, மழையைச் சமாளித்து நிற்கும்' என நினைத்தான் மாரிமுத்து. உடனே தனது செடியில் ஓரளவுக்கு மேல் வளைந்து தொங்கிய மேல்பாகத்தை சீரான அளவில் வெட்டி விட்டான். அப்படி அவன் செய்ததால், அந்தச் செடியின் அடித்தண்டு உறுதிப்பட்டது.

"ஏன்டா இப்படி பண்ணின? தலைமையாசிரியை உன்னை நல்லா திட்டப்போறாங்க. செடியை உயரமா வளர்த்த எனக்குத்தான் பாராட்டு கிடைக்கப் போகுது'' என்றான் மணிகண்டன்.

ஒருநாள் அவர்கள் வளர்த்த செடியைப் பார்த்த தலைமையாசிரியை, "மரங்கள் உயரமாக வளரவேண்டியதுதான். ஆனால், அதைவிட உறுதி முக்கியம். அப்பதான் எந்தப் பிரச்சினை வந்தாலும் தாக்குப்பிடித்து நிற்க முடியும். மாரிமுத்து செஞ்சதுல எந்தத் தவறும் இல்லை'' என்றார்.

உண்மையைப் புரிந்து கொண்ட மணிகண்டன், தன்னுடைய செடியையும் உறுதியாக வளர்ப்பதற்கான ஆயத்தங்களில் ஈடுபடத் தொடங்கினான்.

வை. ரமணி



வளர்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Fri Feb 25, 2011 1:42 pm

மரங்கள் போன்று மனிதர்களின் மனதில் நம்பிக்கை, உறுதி, வளரவேண்டியதுதான் அவசியத்தை உணர்த்தும் நல்ல கதை நன்றி சிவா



வளர்ச்சி Mவளர்ச்சி Oவளர்ச்சி Hவளர்ச்சி Aவளர்ச்சி N

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக