புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
53 Posts - 50%
ayyasamy ram
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
4 Posts - 4%
prajai
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
3 Posts - 3%
manikavi
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
1 Post - 1%
Rutu
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
216 Posts - 42%
heezulia
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
194 Posts - 38%
Dr.S.Soundarapandian
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
18 Posts - 3%
sugumaran
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
6 Posts - 1%
manikavi
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
4 Posts - 1%
prajai
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலில் நீராடும் சிவ-விஷ்ணு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 14, 2011 10:56 pm

இறைவன் தான் படைத்த ஜீவராசிகள் உய்வுபெற தானே தேடி வந்து அருட்காட்சி தந்து அருள்புரிகிறார். அதை உணர்த்துவதே இறைவன் திருவுலா.

அந்த வகையில் கடற்கரையோரம் அமைந்துள்ள சிவ - விஷ்ணு ஆலய தெய்வங்கள் ஆண்டிற்கு ஒருமுறை கடல் தீர்த்தமாடி கரையில் திரண்டு நிற்கும் பக்தர்களுக்கும், மீனவர்களுக்கும் திருக்காட்சி தருகின்றனர். அந்த தினமே மாசிமகம்.

மாசிமகத்தன்று கடற்கரை அருகேயுள்ள சிவாலய சுவாமி அம்பாளை அலங்கரித்து, அஸ்திரத்துடன் பல்லக்கில் இருத்தி பவனிவந்து கடற்கரையோரம் எழுந்தருளச் செய்வர். அதுபோல கடற்கரையோர விஷ்ணு தல பெருமாளையும் தாயாரையும் அலங்கரித்து சக்கரத்தாழ்வாருடன் கடற்கரையில் சேவை புரிய வைப்பர்.

பின் சிவ அஸ்திரத்தையும், சக்கரத்தாழ்வாரையும் கடல்நீராடச் செய்வர். இதற்கு தீர்த்தவாரி எனப் பெயர். பின் தூப, தீப ஆராதனை செய்து குளிர்ந்த பண்டங்களை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வழங்குவர். அன்று மாலை விழாவை இனிது முடித்து மூர்த்திகள் ஆலயம் திரும்பி சன்னிதானம் அடைவர்.

திருமால் கடலாடக்காரணம்: தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி பாற்கடல் கடைந்தபோது வெளித் தோன்றிய மகாலட்சுமியை மகாவிஷ்ணு மணந்து கொண்டார். அதன் மூலம் சமுத்திரராஜன் திருமாலுக்கு மாமனார் ஆனார். லட்சுமியை திருமணம் செய்து கொண்டபின் திருமால் வைகுந்தம் சென்று விட்டார். நாம் எப்போது அவரை தரிசிப்பது என்று சமுத்திரராஜன் வருத்தமுற்றார். லட்சுமி தேவி இதனை விஷ்ணுவிடம் கூற, அவர் நான் ஆண்டிற்கு ஒருமுறை ஒரு புண்ணிய நாளில் கடற்கரை வந்து தரிசனம் தருகிறேன் என வரமளித்தார். அந்த நாள்தான் மாசிமகம்.

சிவன் கடலாடக்காரணம்: ஒருமுறை கருணாசாகரியான அம்பிகை, மீனவப் பெண்ணாக அவதரிக்க நேரிட்டது. அவளின் திருமண நாள் கனிந்தபோது ஈசன், மீனவன் போல் வேடமணிந்து அங்கே வந்தார். முன்பேதான் உருவாக்கி அனுப்பிய ராட்சத கடல் திமிங்கிலத்தை தானே அடக்கி பரிசாக மீனவப் பெண்ணை மணந்து கொண்டார். பின் சிவசக்தி சமேதராக காட்சியளித்தார்.

அதனால் மீனவர் தலைவன், ஈசனின் மாமனார் ஆனார். மீனவர் தலைவன் ஈசனை ஆண்டுக்கு ஒருமுறையாவது தரிசனம் செய்ய வேண்டினார். மாசிமகத்தன்று கடலாட வருவதாக வாக்களித்தார் பரமன். இந்நிகழ்ச்சி நடைபெற்ற தலம் திருவேட்டக்குடி. மாசிமகத்தன்று திருவேட்டக்குடி ஆலய இறைவன் வேடமூர்த்தியாகவும் அம்பிகை மீனவப் பெண்ணாகவும் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி காண்பர்.

சிவனும் விஷ்ணுவும் கடல் நீராடும் தினத்தில், தீர்த்தவாரி உற்சவத்தில் கலந்து கொண்டு நாமும் நீராடுவது பாவங்கள் யாவும் போக்கி, புண்ணிய பலனை சேர்க்கும். இயலாதவர்கள் கடல் நீரை தலையில் தெளித்துக் கொண்டாலும் போதும் பூரண பலம் கிட்டும்.

- ஆர். ராமதாஸ், பாண்டிச்சேரி.



கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Feb 15, 2011 10:55 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக