புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
by heezulia Today at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள்
Page 1 of 1 •
கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள்: சினமூட்டும் கருத்து
பாசத்துக்குரியவர்கள் தினத்தை கிறிஸ்துவ சமயத்துடனும் கிறிஸ்துவர்களின் தார்மீகத்துக்கு முரணான நடவடிக்கைகளுடன் இணைத்து தன்முனைப்புத் தூண்டல் பேச்சாளர் சித்தி நோர் பாஹ்யா மாஹ்மூட் தெரிவித்துள்ள கருத்துக்களை மலேசிய தேவாலயங்கள் மன்றம் கண்டித்துள்ளது.
அந்தக் கருத்துக்கள் இழிவுபடுத்தக் கூடியவை, பொறுப்பற்றவை என அந்த மன்றத்தின் சமூக, பொருளாதார, சுற்றுச் சூழல், நீதிப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் எலெய்ன் தே கூறினார்.
தார்மீகத்துக்கு முரணான நடவடிக்கைகள், விருந்து நடத்துவதும் திருமணம் செய்து கொள்ளாத ஜோடிகள் தனிமையில் இணைவதும் கிறிஸ்துவ சமூகத்தின் பாரம்பரியங்கள், என ஆர்டிஎம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சித்தி நோர் பாஹ்யா கூறினார்.
அவர் உள்நாட்டுத் தொலைக்காட்சிகளில் இஸ்லாமிய அடிப்படையிலான தன்முனைப்புத் தூண்டல் உரைகளை நிகழ்த்தி வருகிறார்.
பாசத்துக்குரியவர்கள் தினத்தை முஸ்லிம் இளைஞர்கள் கொண்டாடக் கூடாது என்பதை வலியுறுத்தும் போது அவர் அந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒளிப்பதிவு யூ ட்யூப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
சித்தி நோர் பாஹ்யா டிவி 9லும் ஆஸ்ட்ரோவிலும் செமானிஸ் குர்மா என்னும் நிகழ்ச்சியில் பிரபலமான தொலைக்காட்சி பிரமுகரும் ஆவார்.
தவறான கருத்துக்கள் உண்மை என்ற போர்வையில் வழங்கப்படுகின்றன
அவர் அந்த நிகழ்ச்சியைத் தமது கணவர் வான் அகாஷ் வான் அப்துல் ஹமீட்டுடன் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் அவர்கள் எழுத்துப்பூர்வமாக அனுப்பப்படும் கேள்விகளுக்கும் அழைக்கின்றவர்களுக்கும் திருமணம் சம்பந்தமான ஆலோசனைகளை வழங்குகின்றனர்.
யூ டியூப்பில் சேர்க்கப்பட்டுள்ள அந்த ஒளிப்பதிவில் பாசத்துக்குரியவர்கள் தினம் பற்றிய தனது வாதங்களை எடுத்துரைக்கிறார். 3.2 நிமிடங்களுக்கு ஒடும் அந்த ஒளிப்பதிவில் Maksiat, disco, couple-couple, bersunyi sunyian, inilah tradisi masyarakat yang beragama Kristian எனக் கூறியிருக்கிறார்.
தவறான கருத்துக்களை உண்மை என்னும் போர்வையில் இன்னொரு சமூகத்தின் நம்பிக்கைகள் என சித்தி நோர் பாஹ்யா ஆதாரம் இல்லாமல் பொது சாதனம் ஒன்றில் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என தே குறை கூறினார்.
அதற்குப் பதில் சித்தி நோர் பாஹ்யா, இளம் மக்கள் விவேகமாக இருக்க வேண்டும் என்றும் வர்த்தக ரீதியில் அப்பட்டமாக பயன்படுத்தப்பட்டு வரும் அந்தக் கொண்டாட்டங்களுக்குப் பலியாகக் கூடாது என அறிவுரை கூறியிருக்க வேண்டும் என தே மேலும் சொன்னார்.
அத்தகைய கருத்துக்களை வெளியிட்டதற்காக சித்தி நோர் பாஹ்யா, கிறிஸ்துவ சமூகத்திடம் மன்னிப்பு கேட்பார் என்றும் மலேசியத் தேவாலயங்கள் மன்றம் நம்புகிறது.
45 வயதான சித்தி நோர் பாஹ்யா தமது தொடக்கக் கல்வியை கெடாவில் உள்ள மக்தாப் மாஹ்முட்டில் பெற்றார். அதனைத் தொடர்ந்து எகிப்தில் உள்ள அல் அஸ்ஹார் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஆய்வியல், அரபு மொழியில் மேற்கல்வியைத் தொடர்ந்தார்.
அவர் இஸ்லாமிய சமயப் பேச்சாளராக தமது வாழ்க்கைத் தொழிலைத் தொடங்கினார். பல்வேறு சமயத் தலைப்புக்களிலும் தன்முனைப்புத் தூண்டல் பயிற்சிகளுக்கும் பல விசிடி, சிடி.க்களை வெளியிட்டுள்ளார். அவர் எட்டுப் புத்தகங்களையும் பதிப்பித்துள்ளார்.
பக்காத்தான் மாநிலங்களில் பாசத்துக்குரியவர் தினத்தின் போது போலீஸ்பூ நடவடிக்கையில் ஈடுபட எண்ணம் கொண்டிருப்பதாக நேற்று அறிவித்த பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் நஸ்ருடின் ஹசானை பல அரசியல்வாதிகள் கடுமையாக சாடியுள்ளனர்.
மலேசியாஇன்று
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
சரியாகச் சொன்னீர்கள் கலை அண்ணா!ஒருவருடைய சுதந்திரம் என்பது அடுத்தவரின் மூக்கைத் தொடும் வரையில்தான்.தொட்டுவிட்டால் அது பிரச்சினைதான்.கலை wrote:தன் மதம் உயர்வானது என்று கூறிக்கொள்ள உரிமை இருக்கும் அதே நேரத்தில் பிற மதத்தைத் தாழ்வாக கூறுவதை ஏற்பதற்கில்லை. இது கண்டனத்துக்குரியது தான்.
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
சரியாகச் சொன்னீர்கள் கலை அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கலை wrote:தன் மதம் உயர்வானது என்று கூறிக்கொள்ள உரிமை இருக்கும் அதே நேரத்தில் பிற மதத்தைத் தாழ்வாக கூறுவதை ஏற்பதற்கில்லை. இது கண்டனத்துக்குரியது தான்.
well said kalai
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
முஸ்லிம் நாடுகளில் கிறிஸ்துவத்தை தவறாக பேசுவதும்,கிறிஸ்த்துவ நாடுகளில் குரானை எரிப்பதும் நாட்டில் நடப்பதுதான் இதுப்போல செய்திகளை தவிர்த்து மனிதநேயத்தை வளர்ப்போம்..!
மதம் செகண்ட்ரி தான்.. ஆனால் மனிதம் மானவத்துவம் தான் முதல்.... முதலில் மனிதநேயத்துடன் இருக்க முயலட்டும்.... மதம் நாம் போடும் சட்டை போல... மனிதம் என்பது உள்ளம் போல... தூய்மையான மனமும் கருணையும் இருக்கும் இடத்தில் மதம் பிரச்சனைக்குள்ளாவதில்லை...
தமிழன் சொன்னதைப்போல் மதம் அல்ல மனிதநேயம் வளர்ப்போம்..
செய்திப்பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா....
தமிழன் சொன்னதைப்போல் மதம் அல்ல மனிதநேயம் வளர்ப்போம்..
செய்திப்பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
மதம் எனும் வேதம் விட மனிதம் எனும்
நேயம் முக்கியமானது...அதை காப்போம்...
நேயம் முக்கியமானது...அதை காப்போம்...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|