புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்)
Page 1 of 1 •
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
தமிழக அரசுப் பேருந்துகளில் கட்டணம் எப்பொழுதும் உயர்வு செய்யப்படவில்லை என்ற அரசின் அறிவிப்பு முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் கதையாக உள்ளது.
முன்பெல்லாம், சொந்த ஊரிலிருந்து கிளம்பும் ஒவ்வொருவரும் செல்ல வேண்டிய ஊருக்கு எவ்வளவு பேருந்துக் கட்டணம் என்பதைத் தெரிந்து வைத்துக்கொண்டு அந்தப் பணத்தைக் கையில் எடுத்துக் கொண்டு கிளம்புவதுதான் வழக்கம்.
அதுவும் குறிப்பாக, தங்கள் பிள்ளைகளை வெளியூரிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்க வைக்கும் பெற்றோர்கள் பேருந்துக் கட்டணத்துக்கு இவ்வளவு வைத்துக்கொள் என்றும், இதர செலவுகளுக்கு இவ்வளவு என்றும்தான் கொடுப்பது வழக்கம்.
ஆனால், இன்றோ இந்த ஊரிலிருந்து, இந்த ஊருக்குச் செல்ல இவ்வளவுதான் பேருந்துக் கட்டணம் என்று யாராலும் கூறமுடியாது என்பதே உண்மை. தினமும் பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர், பெண்கள், விவசாயிகள், வயதானவர்கள் என யாராக இருந்தாலும், பேருந்தில் வெளியூருக்குச் சென்று, மீண்டும் தங்கள் ஊருக்குத் திரும்பி வருவதற்கு இவ்வளவு கட்டணம்தான் எனத் துல்லியமாகக் கணக்குப் பார்த்து பணத்தை எடுத்து செல்வது என்பது இன்றைய காலகட்டத்தில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.
அந்த அளவுக்கு ஒவ்வொரு பேருந்திலும் ஒவ்வொரு விதமாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பி.பி., எஸ்.எப்.எஸ்., எல்.எல்.எஸ்., தாழ்தள சொகுசுப் பேருந்து, ஒன்-டூ-ஒன் பேருந்து, டிரிபிள் எஸ், என விதவிதமாக "ஸ்டிக்கர்'கள் ஒட்டப்பட்டுள்ள பேருந்துகள் சாலைகளில் வலம் வருகின்றன. இவைகளில் எந்தப் பேருந்தில் எவ்வளவு கட்டணம் என்பது அன்று காலை அந்தப் பேருந்தில் ஏறும் நடத்துநருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
நேற்று இந்தப் பேருந்தில்தானே ஏறினோம், அப்பொழுது இவ்வளவு கட்டணம்தானே வாங்கினார்கள் என நினைத்து இன்று அதே பேருந்தில் ஏறினால், நாம் நிச்சயம் ஏமாளியாகி விடுவோம். இன்று அந்தப் பேருந்து வேறு வகை சிறப்புப் பேருந்தாக உருமாறி, நமது பர்சையும், பணத்தையும் பார்த்துக் கேலியாகச் சிரிக்கும். அந்தப் பேருந்தும் நேற்று போலவே அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும் என்பதுதான் நடைமுறையாக உள்ளது.
கிராமப்புறங்களில் வசிக்கும் வயதானவர்கள், பேருந்தில் பயணம் செய்யும் நிலையில் காலையில் சென்ற பேருந்தில் எவ்வளவு கட்டணம் வாங்கினார்களோ அந்தக் கட்டணத்தைத்தான் திரும்பி வரும்பொழுதும் கொடுப்பேன் என நடத்துநரிடம் சண்டையிடுவதும், அதன் தொடர்ச்சியாக அவர்களை நடத்துநர் இறக்கி விடுவதும் வழக்கமாக நடைபெறும் காட்சிகள். பலருடைய முன்னிலையில் நடைபெறும் இந்த வேதனையால் அவர்களின் மனதில் எழும் கோபம், அரசின் மீது கோபத்தை ஏற்படுத்தி வருவதையும் கண்கூடாகக் காணலாம்.
முன்பெல்லாம் நகரப் பேருந்துகளைத் தவிர மற்ற பேருந்துகளில் எல்லாம் ஒரே கட்டணம்தான் என்று பழைய கால விஷயங்களைச் சொல்லும் இவர்களின் கதைகளைக் கேட்கும் பயணிகள், பேருந்துக் கட்டண உயர்வு குறித்து, தாங்கள் இறங்கும் இடம் வரும்வரை புலம்பி, பின்னர் எது சொன்னாலும் நடக்காது என்ற தத்துவத்தையும் உதிர்த்து, இறங்கிச் செல்வதும், பின்னர் மீண்டும் பேருந்தில் ஏறி புலம்பி, தங்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தி வருவதை ஒவ்வொரு பேருந்தும் கேட்டுக்கேட்டு தனக்குள் சிரித்துக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையில் தினமும் பயன்படும் பேருந்துகளில், கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது, படித்தவர் முதல் பாமரர் வரை என அனைவரும் அறிந்துள்ள நிலையில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை என தமிழக அரசு கூறியிருப்பது வேடிக்கையிலும், வேடிக்கையாக உள்ளது.
கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது, கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் சா.பீட்டர்அல்போன்ஸ் (காங்.), டீசல் பற்றாக்குறையால் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், எண்ணெய் நிறுவனங்களுக்குப் பல கோடி ரூபாய் பாக்கி இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அ.தி.மு.க. ஆட்சியில் 16,000 பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் 15,000 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. டீசல் விலை 16 முறை உயர்த்தப்பட்ட பொழுதும், பேருந்துக் கட்டணம் ஒருபோதும் உயர்த்தப்படவில்லை என தெரிவித்தார்.
போக்குவரத்துத் துறை அமைச்சரே பேருந்துக் கட்டணத்தை உயர்த்தவில்லை என்று கூறியுள்ள நிலையில், பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தைத்தானே வசூலிக்க வேண்டும். ஆனால் கிராமங்களுக்குச் செல்லும் சாதாரணப் பேருந்துகளுக்குக்கூட வெவ்வேறு விதமான பெயர்கள் சூட்டப்பட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதே.
தமிழக அரசு கட்டணத்தை உயர்த்தச் சொல்லவில்லை என்றால், அந்தக் கட்டணத்தை உயர்த்தியவர்கள் யார்? இந்த விவரம் அரசுக்குத் தெரியாதா என கேள்வி எழுப்பும் பொதுமக்களுக்கு அரசின் பதில் என்ன?
முன்பெல்லாம், சொந்த ஊரிலிருந்து கிளம்பும் ஒவ்வொருவரும் செல்ல வேண்டிய ஊருக்கு எவ்வளவு பேருந்துக் கட்டணம் என்பதைத் தெரிந்து வைத்துக்கொண்டு அந்தப் பணத்தைக் கையில் எடுத்துக் கொண்டு கிளம்புவதுதான் வழக்கம்.
அதுவும் குறிப்பாக, தங்கள் பிள்ளைகளை வெளியூரிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்க வைக்கும் பெற்றோர்கள் பேருந்துக் கட்டணத்துக்கு இவ்வளவு வைத்துக்கொள் என்றும், இதர செலவுகளுக்கு இவ்வளவு என்றும்தான் கொடுப்பது வழக்கம்.
ஆனால், இன்றோ இந்த ஊரிலிருந்து, இந்த ஊருக்குச் செல்ல இவ்வளவுதான் பேருந்துக் கட்டணம் என்று யாராலும் கூறமுடியாது என்பதே உண்மை. தினமும் பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர், பெண்கள், விவசாயிகள், வயதானவர்கள் என யாராக இருந்தாலும், பேருந்தில் வெளியூருக்குச் சென்று, மீண்டும் தங்கள் ஊருக்குத் திரும்பி வருவதற்கு இவ்வளவு கட்டணம்தான் எனத் துல்லியமாகக் கணக்குப் பார்த்து பணத்தை எடுத்து செல்வது என்பது இன்றைய காலகட்டத்தில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.
அந்த அளவுக்கு ஒவ்வொரு பேருந்திலும் ஒவ்வொரு விதமாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பி.பி., எஸ்.எப்.எஸ்., எல்.எல்.எஸ்., தாழ்தள சொகுசுப் பேருந்து, ஒன்-டூ-ஒன் பேருந்து, டிரிபிள் எஸ், என விதவிதமாக "ஸ்டிக்கர்'கள் ஒட்டப்பட்டுள்ள பேருந்துகள் சாலைகளில் வலம் வருகின்றன. இவைகளில் எந்தப் பேருந்தில் எவ்வளவு கட்டணம் என்பது அன்று காலை அந்தப் பேருந்தில் ஏறும் நடத்துநருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
நேற்று இந்தப் பேருந்தில்தானே ஏறினோம், அப்பொழுது இவ்வளவு கட்டணம்தானே வாங்கினார்கள் என நினைத்து இன்று அதே பேருந்தில் ஏறினால், நாம் நிச்சயம் ஏமாளியாகி விடுவோம். இன்று அந்தப் பேருந்து வேறு வகை சிறப்புப் பேருந்தாக உருமாறி, நமது பர்சையும், பணத்தையும் பார்த்துக் கேலியாகச் சிரிக்கும். அந்தப் பேருந்தும் நேற்று போலவே அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும் என்பதுதான் நடைமுறையாக உள்ளது.
கிராமப்புறங்களில் வசிக்கும் வயதானவர்கள், பேருந்தில் பயணம் செய்யும் நிலையில் காலையில் சென்ற பேருந்தில் எவ்வளவு கட்டணம் வாங்கினார்களோ அந்தக் கட்டணத்தைத்தான் திரும்பி வரும்பொழுதும் கொடுப்பேன் என நடத்துநரிடம் சண்டையிடுவதும், அதன் தொடர்ச்சியாக அவர்களை நடத்துநர் இறக்கி விடுவதும் வழக்கமாக நடைபெறும் காட்சிகள். பலருடைய முன்னிலையில் நடைபெறும் இந்த வேதனையால் அவர்களின் மனதில் எழும் கோபம், அரசின் மீது கோபத்தை ஏற்படுத்தி வருவதையும் கண்கூடாகக் காணலாம்.
முன்பெல்லாம் நகரப் பேருந்துகளைத் தவிர மற்ற பேருந்துகளில் எல்லாம் ஒரே கட்டணம்தான் என்று பழைய கால விஷயங்களைச் சொல்லும் இவர்களின் கதைகளைக் கேட்கும் பயணிகள், பேருந்துக் கட்டண உயர்வு குறித்து, தாங்கள் இறங்கும் இடம் வரும்வரை புலம்பி, பின்னர் எது சொன்னாலும் நடக்காது என்ற தத்துவத்தையும் உதிர்த்து, இறங்கிச் செல்வதும், பின்னர் மீண்டும் பேருந்தில் ஏறி புலம்பி, தங்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தி வருவதை ஒவ்வொரு பேருந்தும் கேட்டுக்கேட்டு தனக்குள் சிரித்துக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையில் தினமும் பயன்படும் பேருந்துகளில், கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது, படித்தவர் முதல் பாமரர் வரை என அனைவரும் அறிந்துள்ள நிலையில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை என தமிழக அரசு கூறியிருப்பது வேடிக்கையிலும், வேடிக்கையாக உள்ளது.
கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது, கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் சா.பீட்டர்அல்போன்ஸ் (காங்.), டீசல் பற்றாக்குறையால் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், எண்ணெய் நிறுவனங்களுக்குப் பல கோடி ரூபாய் பாக்கி இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அ.தி.மு.க. ஆட்சியில் 16,000 பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் 15,000 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. டீசல் விலை 16 முறை உயர்த்தப்பட்ட பொழுதும், பேருந்துக் கட்டணம் ஒருபோதும் உயர்த்தப்படவில்லை என தெரிவித்தார்.
போக்குவரத்துத் துறை அமைச்சரே பேருந்துக் கட்டணத்தை உயர்த்தவில்லை என்று கூறியுள்ள நிலையில், பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தைத்தானே வசூலிக்க வேண்டும். ஆனால் கிராமங்களுக்குச் செல்லும் சாதாரணப் பேருந்துகளுக்குக்கூட வெவ்வேறு விதமான பெயர்கள் சூட்டப்பட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதே.
தமிழக அரசு கட்டணத்தை உயர்த்தச் சொல்லவில்லை என்றால், அந்தக் கட்டணத்தை உயர்த்தியவர்கள் யார்? இந்த விவரம் அரசுக்குத் தெரியாதா என கேள்வி எழுப்பும் பொதுமக்களுக்கு அரசின் பதில் என்ன?
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|