புதிய பதிவுகள்
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_c10''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_m10''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_c10 
13 Posts - 87%
Manimegala
''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_c10''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_m10''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_c10''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_m10''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_c10''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_m10''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_c10''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_m10''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_c10 
96 Posts - 37%
mohamed nizamudeen
''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_c10''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_m10''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_c10 
11 Posts - 4%
prajai
''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_c10''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_m10''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_c10 
9 Posts - 3%
Jenila
''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_c10''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_m10''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_c10 
4 Posts - 2%
Rutu
''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_c10''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_m10''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_c10''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_m10''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_c10 
2 Posts - 1%
jairam
''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_c10''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_m10''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_c10''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_m10''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_c10''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_m10''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 5:17 pm

''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் 1520808_599158266823941_931734593_n

லஞ்சம், ஊழலுக்கு எதிராகக் குரல்கொடுத்து எல்லோர் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறது 'சட்டப் பஞ்சாயத்து’ என்ற இயக்கம்.

இந்த அமைப்புக்கான தொலைபேசி சேவை தொடக்க விழா சென்னை, தி.நகரில் நடந்தது. சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ இளங்கோ விழாவில் பேசும்போது, ''ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், கேஸ் இணைப்பு, மின் இணைப்பு, பட்டா மாற்றம், கல்விக் கடன் போன்ற அரசு சேவைகளை எப்படி லஞ்சம் தராமல் பெறுவது என்ற வழிகாட்டுதலை எங்கள் சேவை மையம் வழங்கும்!'' என்றார்.

அமைப்பின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், ''தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தும் முறை, தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களின் முகவரி மற்றும் தேவைப்படும் தொலைபேசி எண் போன்ற தகவல்களையும் இங்கே தருவோம். அனைத்து மக்களும் நல்லது தரும், நீதி தரும் நல்லாட்சி நாட்டில் மலர்ந்திட தொடங்கப்பட்டதுதான் இந்த இயக்கம். இது எல்லாவற்றுக்கும் ஒரே ஒரு போன் போதும். இப்போது நாங்கள் ஒரு தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தப் போகிறோம். அந்த எண்ணுக்கு டயல் செய்யுங்கள். உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்'' என்று பேசி முடித்தார்.

சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொது சேவை எண் 7667100100. இதை சகாயம் ஐ.ஏ.எஸ். அறிமுகப்படுத்திப் பேசினார். 'இதுபோன்ற அமைப்புகளின் சேவை தமிழகத்துக்கு அவசியம் தேவை. இன்றைய தமிழகத்தில் லஞ்சம், ஊழலைக்கூட ஒழித்துவிடலாம். ஆனால், மதுவை ஒழிக்க முடியுமா என்பதுதான் பெரிய கேள்வியாக உள்ளது. மதுரை மாவட்டத்தில் நான் ஆட்சியராகப் பணியாற்றியபோது நள்ளிரவு 12 மணிக்கு ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். எனக்கோ எங்காவது சட்ட - ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டு விட்டதா... அல்லது எங்காவது கலவரமா என்ற பதற்றத்தில், 'சொல்லுங்க..’ என்றேன்.

'ஐயா... கலெக்டர் சார் பேசுறீங்களா?’

'ஆமாம்... சொல்லுங்க!’

'நான் உசிலம்பட்டியில் இருந்து பேசுறேன்’ என்று சொல்லவும், எனக்கு பதற்றம் மேலும் அதிகமானது. 'என்ன பிரச்னை சொல்லுங்க...’

'ரொம்ப முக்கியமான பிரச்னைங்க ஐயா...’

'என்னன்னு சொல்லுங்க...’ என்றேன் மேலும் பதற்றமாக.

'உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்ட் இருக்குல்ல.. அந்த பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல ஒரு டாஸ்மாக் கடை இருக்குதுல்லய்யா... அந்த டாஸ்மாக் கடையில விற்கும் ரம்ல ஒரு வாரமா கிக்கே இல்லைய்யா... அதுக்கு நீங்கதான் எதாவது செய்யணும்’ என்றார்.

ரம்மில் கிக் இல்லை என்று மாவட்ட ஆட்சித் தலைவரை நள்ளிரவு 12 மணிக்கு அழைத்துப் பேசும் அளவுக்கு தமிழன் முன்னேறிவிட்டான்.

லஞ்சம், ஊழலுக்கு இணையாக மதுவையும் ஒழிக்க வேண்டும் என்றால் அரசு அலுவலர்கள் முதல் மக்கள் வரை அத்தனை பேர் மனதிலும் மாற்றம் வரவேண்டும். நான் எந்த அலுவலகத்துக்கு மாறுதலாகிப் போனாலும் 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ என்ற போர்டை அங்கே வைக்கச் சொல்வேன். தமிழகம் முழுவதும் எல்லா அலுவலகங்களிலுமே இந்த போர்டை வைக்கலாம். இன்றைக்கு ஊழல் செய்பவர்கள் வெகு வலிமையாக இருக்கிறார்கள். அவர்களை எதிர்த்து மக்கள் போராட வேண்டும் என்றால் துணிச்சலும், நேர்மையும் மட்டும் போதாது. மக்களுக்கு சட்ட அறிவும் மிகவும் அவசியம்.

இன்றைக்கும் ஒரு நெசவாளனின் தினக்கூலி வெறும் 75 ரூபாய்தான். ஆனால், அரசு அதிகாரிகளின் சம்பளம் இதைவிட பல மடங்கு அதிகம். எனவே, நெசவாளர்கள், விவசாயிகள் போன்றவர்களின் நலனுக்காக அரசு அதிகாரிகள் பலமடங்கு பாடுபட வேண்டும். அதிகாரிகள் ஊழல் மனநிலையில் இருந்து மாறி நேர்மையாக இருந்தால் சமூகம் மேம்படும். நாடு எழுச்சி பெறும்.

என்னை இதுவரை 21 முறை பணிமாற்றம் செய்துள்ளனர். எத்தனை முறை மாற்றினாலும் கவலைப்பட மாட்டேன். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை வாங்கித்தராமல் ஓயவும் மாட்டேன். ஒவ்வொரு முறை என்னை இடமாறுதல் செய்யும்போதும், என் நேர்மை கூடிக்கொண்டே போகிறது. எங்கெல்லாம் நேர்மைக்குக் குரல் கொடுப்பவர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் நான் இருப்பேன்' என்று கம்பீரமாக முடித்தார்.

'இனி கட்டப் பஞ்சாயத்துக்கு இடம் இல்லை... சட்டப் பஞ்சாயத்து சாதிக்கும்!’ என்பதே இந்த இயக்கத்தின் தாரக மந்திரம். அது நிஜமாகட்டும்!

விகடன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 5:21 pm

''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் 1468799_663956160321383_180208245_n

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Dec 19, 2013 5:21 pm

சிவா wrote:''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் 1520808_599158266823941_931734593_n

ஒவ்வொரு முறை என்னை இடமாறுதல் செய்யும்போதும், என் நேர்மை கூடிக்கொண்டே போகிறது. எங்கெல்லாம் நேர்மைக்குக் குரல் கொடுப்பவர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் நான் இருப்பேன்' என்று கம்பீரமாக முடித்தார்.
மேற்கோள் செய்த பதிவு: 1039620

சபாஷ் சார். உங்களை நாமக்கல் மாவட்ட மக்கள் ரொம்பவும் மிஸ் பண்றோம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 15, 2014 7:57 pm

சாமி அவர்கள் சகாயத்தை அறிமுகம் செய்து நமக்கு ஒரு சகாயம் செய்துள்ளார் ! சகாயம் போன்றவர்கள் பல்கிப் பெருக வேண்டும் ! அரசியல் தம்பட்டம் அடித்துக்கொள்வோர் சகாயம் போன்றவர்களை ஏன் கண்டுகொள்வதில்லை?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Feb 17, 2014 8:09 am

தமிழ்நாடு முழுக்க அந்த சேவை வரவேண்டுமே
எங்க மாநில கலெக்டர் எப்போதும் அமைச்சருடனே சுற்றிக்
கொண்டிருப்பார்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக