புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அப்பாவின் பாசம்! Poll_c10அப்பாவின் பாசம்! Poll_m10அப்பாவின் பாசம்! Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்பாவின் பாசம்! Poll_c10அப்பாவின் பாசம்! Poll_m10அப்பாவின் பாசம்! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
அப்பாவின் பாசம்! Poll_c10அப்பாவின் பாசம்! Poll_m10அப்பாவின் பாசம்! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
அப்பாவின் பாசம்! Poll_c10அப்பாவின் பாசம்! Poll_m10அப்பாவின் பாசம்! Poll_c10 
17 Posts - 4%
prajai
அப்பாவின் பாசம்! Poll_c10அப்பாவின் பாசம்! Poll_m10அப்பாவின் பாசம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அப்பாவின் பாசம்! Poll_c10அப்பாவின் பாசம்! Poll_m10அப்பாவின் பாசம்! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
அப்பாவின் பாசம்! Poll_c10அப்பாவின் பாசம்! Poll_m10அப்பாவின் பாசம்! Poll_c10 
8 Posts - 2%
jairam
அப்பாவின் பாசம்! Poll_c10அப்பாவின் பாசம்! Poll_m10அப்பாவின் பாசம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
அப்பாவின் பாசம்! Poll_c10அப்பாவின் பாசம்! Poll_m10அப்பாவின் பாசம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
அப்பாவின் பாசம்! Poll_c10அப்பாவின் பாசம்! Poll_m10அப்பாவின் பாசம்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அப்பாவின் பாசம்! Poll_c10அப்பாவின் பாசம்! Poll_m10அப்பாவின் பாசம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவின் பாசம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
qnbindia
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 27/10/2008

Postqnbindia Tue Jan 18, 2011 8:14 pm

என் (பலர்) மனதில் உள்ள
ஓர் உணர்ச்சி ததும்பல்


அப்பா...
எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...

முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...

அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது


உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...

கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?
சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?


லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறுவார் அப்பா
இன்று அவர்
தடுமாறிய போது
அருகில் நான் இல்லை...

அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன்
அம்மா செல்லமான
அப்பா செல்லம் என.
எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?

நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் அருகில் இல்லை..

அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
அவர்கள் அருகில் இல்லாமலும் போகலாம்...

kathir4u.webs.com

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 18, 2011 8:23 pm

நெகிழ்ச்சியான கவிதை! பகிர்வுக்கு நன்றி நண்பா!



அப்பாவின் பாசம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 18, 2011 11:03 pm

அற்புதம் நண்பரே புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Jan 20, 2011 10:45 pm

அருமை..!

தந்தைப்பாசம் குறித்த கவிதைகள் அவ்வளவாக வருவதில்லை ; அதிலும் தாய்க்கே முதலிடம் ..

இந்தக் கவிதை எனது இளம்பருவத்து நினைவுகளைக் கிளறிவிட்டுவிட்டது.. எனக்கு வாய்த்திருந்த தந்தையின் நினைவு என்னை ஆக்கிரமிக்கிறது..

நான் கவிஞனாக இல்லாது போனமைக்காக வருந்தும் வெகு அபூர்வமான தருணங்களில் இதுவும் ஒன்று..

மனம் நிறைந்த பாராட்டுகள் தோழரே..

முடிந்தால் கலையிடம் சொல்லி தமிழில் ஒரு நல்ல பயனர்பெயரை வைத்துக்கொள்ளுங்கள்..


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 20, 2011 11:59 pm

வார்த்தைக் குவியலில் பாசக் குமுறல் கொப்பளிக்கிறது. இதனை இணையத்தில் முன்னரே வாசித்திருந்தாலும் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் வாசிக்கையில் கண் ஓரங்களில் நீர் கோர்ப்பதைத் தவிர்க்க இயலவில்லை..!

பகிர்விற்கு நன்றி அன்பரே..!/ அன்பியே..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Fri Jan 21, 2011 12:30 pm

qnbindia wrote:
அப்பா...
எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...

நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் அருகில் இல்லை..

எனது கடந்த காலத்தையும் எனது தந்தையையும் நினைவு படுத்தி விட்டாய் நண்பா.............. அப்பாவின் பாசம்! 677196 அப்பாவின் பாசம்! 677196 அப்பாவின் பாசம்! 677196
வாழ்த்துக்கள் பல ............... அப்பாவின் பாசம்! 154550 அப்பாவின் பாசம்! 154550 அப்பாவின் பாசம்! 154550



போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
avatar
qnbindia
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 27/10/2008

Postqnbindia Fri Jan 21, 2011 3:05 pm

ARR wrote:அருமை..!

தந்தைப்பாசம் குறித்த கவிதைகள் அவ்வளவாக வருவதில்லை ; அதிலும் தாய்க்கே முதலிடம் ..

இந்தக் கவிதை எனது இளம்பருவத்து நினைவுகளைக் கிளறிவிட்டுவிட்டது.. எனக்கு வாய்த்திருந்த தந்தையின் நினைவு என்னை ஆக்கிரமிக்கிறது..

நான் கவிஞனாக இல்லாது போனமைக்காக வருந்தும் வெகு அபூர்வமான தருணங்களில் இதுவும் ஒன்று..

மனம் நிறைந்த பாராட்டுகள் தோழரே..

முடிந்தால் கலையிடம் சொல்லி தமிழில் ஒரு நல்ல பயனர்பெயரை வைத்துக்கொள்ளுங்கள்..
எனது பயனர் பெயரை எப்படி வைப்பது

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Jan 24, 2011 8:02 pm

முதலில் ஈகரை தமிழ் களஞ்சியதிருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்....நான் புதியவன் இந்த பதிபிற்கு... நான் தஞ்சை மண்ணை சேர்ந்தவன்.. இவ்வளவு நாளாக இந்த வலைப்பின்னல் எனக்கு தெரியாமல் போயி விட்டது..நண்பர் ஒருவர் மூலியமாக நான் தெரிந்து கொண்டேன்...

நண்பரே முதன் முதலில் இந்த களஞ்சியதிற்கு வந்து வாசிதது
உங்கள் கவிதைகள் தான்... அருமையான கவிதைகள்... ஆனால் கண்களில் கண்ணீர் வந்து விட்டது...... என்னை போன்ற வெளிநாடு வாசிகள் அப்பாவை அம்மாவை சொந்தங்களை பிரிந்து இங்கு இருக்கிறோம்.....உங்கள் கவிதையை படித உடன் ஆளுகை வந்து விட்டது...

நன்றி



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

அப்பாவின் பாசம்! 154550 அப்பாவின் பாசம்! 154550 அப்பாவின் பாசம்! 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
avatar
qnbindia
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 27/10/2008

Postqnbindia Mon Jan 24, 2011 8:34 pm

jesudoss wrote:முதலில் ஈகரை தமிழ் களஞ்சியதிருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்....நான் புதியவன் இந்த பதிபிற்கு... நான் தஞ்சை மண்ணை சேர்ந்தவன்.. இவ்வளவு நாளாக இந்த வலைப்பின்னல் எனக்கு தெரியாமல் போயி விட்டது..நண்பர் ஒருவர் மூலியமாக நான் தெரிந்து கொண்டேன்...

நண்பரே முதன் முதலில் இந்த களஞ்சியதிற்கு வந்து வாசிதது
உங்கள் கவிதைகள் தான்... அருமையான கவிதைகள்... ஆனால் கண்களில் கண்ணீர் வந்து விட்டது...... என்னை போன்ற வெளிநாடு வாசிகள் அப்பாவை அம்மாவை சொந்தங்களை பிரிந்து இங்கு இருக்கிறோம்.....உங்கள் கவிதையை படித உடன் ஆளுகை வந்து விட்டது...

நன்றி
நன்றிவாழ்த்துக்கள் பல

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Jan 24, 2011 9:39 pm

அருமையான கவிதை,,பகிர்ந்தமைக்கு நன்றி... அப்பாவின் பாசம்! 678642 அப்பாவின் பாசம்! 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அப்பாவின் பாசம்! Friendshipcomment54அப்பாவின் பாசம்! 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக