புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10கட்டபொம்மன் தமிழரா ? Poll_m10கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10கட்டபொம்மன் தமிழரா ? Poll_m10கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10கட்டபொம்மன் தமிழரா ? Poll_m10கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10 
4 Posts - 3%
prajai
கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10கட்டபொம்மன் தமிழரா ? Poll_m10கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10 
4 Posts - 3%
Jenila
கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10கட்டபொம்மன் தமிழரா ? Poll_m10கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10 
2 Posts - 2%
kargan86
கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10கட்டபொம்மன் தமிழரா ? Poll_m10கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10 
1 Post - 1%
jairam
கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10கட்டபொம்மன் தமிழரா ? Poll_m10கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10கட்டபொம்மன் தமிழரா ? Poll_m10கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10கட்டபொம்மன் தமிழரா ? Poll_m10கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10 
1 Post - 1%
M. Priya
கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10கட்டபொம்மன் தமிழரா ? Poll_m10கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10கட்டபொம்மன் தமிழரா ? Poll_m10கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10கட்டபொம்மன் தமிழரா ? Poll_m10கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10கட்டபொம்மன் தமிழரா ? Poll_m10கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10 
8 Posts - 5%
prajai
கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10கட்டபொம்மன் தமிழரா ? Poll_m10கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10 
6 Posts - 4%
Jenila
கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10கட்டபொம்மன் தமிழரா ? Poll_m10கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10 
4 Posts - 2%
Rutu
கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10கட்டபொம்மன் தமிழரா ? Poll_m10கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10கட்டபொம்மன் தமிழரா ? Poll_m10கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10கட்டபொம்மன் தமிழரா ? Poll_m10கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10 
2 Posts - 1%
manikavi
கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10கட்டபொம்மன் தமிழரா ? Poll_m10கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10கட்டபொம்மன் தமிழரா ? Poll_m10கட்டபொம்மன் தமிழரா ? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டபொம்மன் தமிழரா ?


   
   

Page 1 of 2 1, 2  Next

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri Jan 28, 2011 12:23 pm

கிட்ட தட்ட ஒரு மாதங்களுக்கு முன் நான் மதுரை சென்றபோது நடந்த நிகழ்சி இது .அன்று ஒரு அலுவல் காரணமாக திண்டுக்கல் ,மதுரை ,தேனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் செல்லவேண்டிய அவசியம் .கிட்டத்தட்ட 300 கி.மி பயணம் செய்தேன் .சென்ற வழிகள் முழுவதும் பல கிராமங்களில் ப்ளெக்ஸ் பனேர்கள் கட்டபொம்மன் படத்துடன் .ஆனால் அதில் இருந்த வாக்கியம் கட்டபொம்மனின் 250 வது பிறந்த நாளில் தெலுங்கு பேசும் மக்களே ஒன்று திரள்வீர் என இருந்தது .கம்பள---- என அந்த ஜாதி பெயரும் கீழே இருந்தது .அன்று மதுரை சுற்று வட்டார பகுதிகள் அதிரி புதிரி ஆனது .எல்லா இடங்களிலும் லாரிகள் 100 பேர் வரை ஏறி விசில், பாட்டு,மேளம் என ஒரே கும்மாளமாக காணப்பட்டது .அன்று மட்டும் கிட்டத்தட்ட 1000 வண்டிகள் எங்கள் கண்ணில் பட்டது .தென்மாவட்டங்களில் அடிக்கடி சண்டையில் ஈடுபடும் மற்ற இரு சாதிகளுக்கு சவால் விடும் வகையில் இது இருந்தது .

மனதை சங்கடப்படுத்திய இந்த விஷயத்தில் எனக்கு ஒரு கேள்வி ?திருநெல்வேலியை சேர்ந்த கட்டபொம்மன் தெலுங்கு மொழி பேசி இருக்க வாய்ப்பு உண்டா ? அப்போதுதான் சில தினங்களுக்கு முன் ஒரு தினசரியில் படித்த செய்தி நினைவு வந்தது .விழுப்புரத்தில் நடந்த ஒரு சாதி மாநாட்டில் " திருக்குறளை இயற்றிய வள்ளுவரும் நம்சாதிதான் ஏனெனில் அவர் மனைவி வாசுகி நம் " என ஒரு சாதி சங்க தலைவர் பேசியது நினைவுக்கு வந்தது .

மிக பெரிய தலைவர்களை கூட இந்த சாதியும் ,மொழியும் சொல்லி சொந்தம் கொண்டாடுவது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.

ராம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jan 28, 2011 1:27 pm

அவர் மட்டுமல்ல இன்னும் நிறைய தலைவர்கள் சாதி வட்டத்துக்குள் சிக்க வைக்கபட்டுள்ளனர்

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 28, 2011 1:34 pm

கட்டபொம்மன் தமிழரா ? 56667

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 28, 2011 2:10 pm

நீங்கள் சொல்வது (மிக பெரிய தலைவர்களை கூட இந்த சாதியும் ,மொழியும் சொல்லி
சொந்தம் கொண்டாடுவது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.) சரி என்றாலும்,
தலைப்பிற்காக நான் பதில் சொல்லவேண்டியுள்ளது புன்னகை அவர் கட்ட பொம்மு தான். அதாவது பிறப்பால் தெலுங்கர் தான். நாம்
கட்ட பொம்மன் திரைப்படம் பார்த்துவிட்டு, சிவாஜி அவர்களின் வீர வசனங்களில்
மயங்கி அவர் தமிழர் என் நினைத்துள்ளோம். ஆதாரம் கீழே பாருங்கள்.புன்னகை

கட்டபொம்மன் பெயர் காரணம்



அழகிய வீரபாண்டியபுரம்[1]
எனும் ஊரில்(இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின்
(நாயக்க வம்சம்)அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு)[1]
இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திரமாநிலம், பெல்லாரி ஆகும்.
வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல்
நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற
சொல்லாயிற்று[1].
ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின்
ஆதிகட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டனர். இவரே பொம்மு மரபினரின்
முதல் கட்டபொம்மன்[1].
இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர
கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன்
எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார்[1]. இவர் நாயக்கவம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் இவர் பொம்மு நாயக்கர் [1] என்று மக்களால் அழைக்கப்பட்டார்.
காண்க: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri Jan 28, 2011 2:36 pm

உங்களுடைய தகவலுக்கு மிக்க நன்றி .அவர் தெலுங்கு பேசினாலும் தமிழகத்தில் இருந்ததால் தமிழர்தான் .கட்டபொம்முவாக வேண்டாம் கட்டபொம்மனாகவே இருக்கட்டும் .

ராம்

krishnaamma wrote:நீங்கள் சொல்வது (மிக பெரிய தலைவர்களை கூட இந்த சாதியும் ,மொழியும் சொல்லி
சொந்தம் கொண்டாடுவது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.) சரி என்றாலும்,
தலைப்பிற்காக நான் பதில் சொல்லவேண்டியுள்ளது புன்னகை அவர் கட்ட பொம்மு தான். அதாவது பிறப்பால் தெலுங்கர் தான். நாம்
கட்ட பொம்மன் திரைப்படம் பார்த்துவிட்டு, சிவாஜி அவர்களின் வீர வசனங்களில்
மயங்கி அவர் தமிழர் என் நினைத்துள்ளோம். ஆதாரம் கீழே பாருங்கள்.புன்னகை

கட்டபொம்மன் பெயர் காரணம்



அழகிய வீரபாண்டியபுரம்[1]
எனும் ஊரில்(இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின்
(நாயக்க வம்சம்)அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு)[1]
இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திரமாநிலம், பெல்லாரி ஆகும்.
வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல்
நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற
சொல்லாயிற்று[1].
ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின்
ஆதிகட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டனர். இவரே பொம்மு மரபினரின்
முதல் கட்டபொம்மன்[1].
இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர
கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன்
எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார்[1]. இவர் நாயக்கவம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் இவர் பொம்மு நாயக்கர் [1] என்று மக்களால் அழைக்கப்பட்டார்.
காண்க: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 28, 2011 2:48 pm

rarara wrote:உங்களுடைய தகவலுக்கு மிக்க நன்றி .அவர் தெலுங்கு பேசினாலும் தமிழகத்தில் இருந்ததால் தமிழர்தான் .கட்டபொம்முவாக வேண்டாம் கட்டபொம்மனாகவே இருக்கட்டும் .
ராம்

கண்டிப்பாக ராம்புன்னகை நம் ஆசையும் அது தான், ஆனால் கேள்விக்கான பதில் எனும்போது
உண்மை சுடுகிறது தானே புன்னகை நான் பல சமயம் என் கணவரிடம், ஒரு 25 ,30 வருடமாக தான் நம் தமிழ் சினிமாவிற்க்கு தேசிய விருதுகள் கிடைக்கின்றன அல்லவா? முன்பு என் கிடைக்கலை? என் விவாதித்த துண்டு. நிறைய பேர் சிவாஜிக்கு விருது தராதது பற்றி கூட குறை சொல்வார்கள். அவர் உய்ரை குடுத்து நடித்தாலும், கதை இதுபோல் தவறாக இருந்தால் ஒரு "சென்ட்ரல் போர்டு " எப்படி ஒப்புக்கொள்வார்கள்? ஒரு தெலுங்கரை , துளி கூட காட்டாமல் மரத்தமிழராக வே பூரா படமும் காட்டினால், எப்படி அவார்ட் வரும்? நமக்கு உண்மை வேண்டாம், இண்டரெஸ்ட் ஆக பார்த்தால் அல்லது நமக்கு பிடித்தாற்போல் கேட்டால் போரும் என் இருந்தால் எப்படி? சொல்லுங்கள். இப்ப கூட பாருங்கள் உண்மையை ஒப்புக்கொள்ள உங்க மனம் மறுக்கிறது புன்னகை

இது போல் நிறைய கேள்விகள் என்னிடம் உண்டு , யாரிடம்கேட்பது என் தெரியல புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Jan 28, 2011 3:45 pm

அனைவருக்கும் வணக்கம்


கட்டபொம்மன் கம்பளத்து நாயக்கர் என்னும் வகுப்பைச்
சார்ந்தவர், இந்த இனத்தைச் சார்ந்தவர்கள் மிகக் குறைந்த அளவில் சேரன்மாதேவி
மலையில் இருந்து வந்தனர், அண்மை விவரம் தெரியவில்லை, காட்டு நாயக்கர் போன்ற இனம்,
அவர்கள் தெலுங்கும் தமிழும் கலந்த ஒரு கலவைமொழி பேசி வந்தனர்,



ஆனால் கட்டபொம்மன் தெலுங்கு பேசிவந்தார் என்பதற்கு
எந்த வித உறுதியான சான்றும் கிடைக்கவில்லை, பாளையக் காரர்களைப் பற்றி வெள்ளைக்
காரர்கள் எழுதிய சரிதத்தை அடிப்படையாக வைத்து கெட்டி பொம்மு ஒருகொள்ளைக் காரன்
என்று ஒரு பிரபலபத்திரிகையாளர் தமது இதழில் எழுதினார், நாட்டுப் பாடல்களிலும்
நாடோடிகளாகத் திரிபவர்களாலும் பாடப் பெற்று வந்த கட்டபொம்மன் சரிதம் மற்றும் கட்ட
பொம்மன் கும்மி என்ற பாடல்களை அடிப்படையாக வைத்து அமரர் ம பொ சி அவர்களின்
தலைமையில் ஆய்ந்து தான் அந்தப் படம் தயாரிக்கப் பட்டது, அதில் வீரன் சுந்தரலிங்கம்
கட்ட பொம்மனுக்கு முன்பே இறந்து விட்டதாகக் காண்பிக்கப் பட்டது, ஆனால் உண்மையில்
சுந்தரலிங்கம் கட்ட பொம்மனுக்குப் பிறகும் உயிர் வாழ்ந்து தனி மனிதனாக வெள்ளையரை
எதிர்த்துப் போராடினார் என்றும் வெள்ளையர் வைத்திருந்த ஆயுதக் கிடங்கில்
வெடிகுண்டுடன் உள் நுழைந்து அவற்றை அழித்துத் தானும் மாண்டார் என்பது பின்னால்
தெரியவந்தது, சுந்தர லிங்கத்துடன் அவருடைய மனைவியும் இறந்து போனார் என்பது வரலாறு,
அந்தக் கற்புக்கரசியை நாம் மறந்தே போய் விட்டோம், காரணம் கண்ணகி பற்றிக் காவியம்
இயற்றிய இளங்கோ அடிகள் போன்று வீரன் சுந்தர லிங்கத்தைப் பற்றிப் பாட ஒரு கவிஞன்
அக்காலத்தில் பிறக்கவில்லை, சுதந்திரப் போராட்ட வீரர்களை ஜாதிக் கட்டுக்குள்
கொண்டு வருவது வருத்தத்துக்குரிய விடயம்



என்றும் மாறா அன்புடன்


நந்திதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 28, 2011 3:47 pm

கட்டபொம்மன் தமிழரா அல்லது தெலுங்கரா என்பது இதுவரை நான் அறிய எண்ணாத ஒன்று! அவர் எந்த மாநிலத்தவராக இருக்கட்டும், ஒரு வீரமிகு இந்தியனாக வெள்ளையனை எதிர்த்த மறவன்!

இவர் தெலுங்கராகப் பிறந்திருந்தாலும், தமிழகத்தில் வாழ்ந்து வீரமரணமடைந்த மாவீரன். இவர் மீது ஜாதி முலாம் பூசுவது மிகவும் கேவலமான செயல்! வன்மையாகக் கண்டிக்கத் தக்கது!



கட்டபொம்மன் தமிழரா ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 28, 2011 3:49 pm

nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்


கட்டபொம்மன் கம்பளத்து நாயக்கர் என்னும் வகுப்பைச்
சார்ந்தவர், இந்த இனத்தைச் சார்ந்தவர்கள் மிகக் குறைந்த அளவில் சேரன்மாதேவி
மலையில் இருந்து வந்தனர், அண்மை விவரம் தெரியவில்லை, காட்டு நாயக்கர் போன்ற இனம்,
அவர்கள் தெலுங்கும் தமிழும் கலந்த ஒரு கலவைமொழி பேசி வந்தனர்,



ஆனால் கட்டபொம்மன் தெலுங்கு பேசிவந்தார் என்பதற்கு
எந்த வித உறுதியான சான்றும் கிடைக்கவில்லை, பாளையக் காரர்களைப் பற்றி வெள்ளைக்
காரர்கள் எழுதிய சரிதத்தை அடிப்படையாக வைத்து கெட்டி பொம்மு ஒருகொள்ளைக் காரன்
என்று ஒரு பிரபலபத்திரிகையாளர் தமது இதழில் எழுதினார், நாட்டுப் பாடல்களிலும்
நாடோடிகளாகத் திரிபவர்களாலும் பாடப் பெற்று வந்த கட்டபொம்மன் சரிதம் மற்றும் கட்ட
பொம்மன் கும்மி என்ற பாடல்களை அடிப்படையாக வைத்து அமரர் ம பொ சி அவர்களின்
தலைமையில் ஆய்ந்து தான் அந்தப் படம் தயாரிக்கப் பட்டது, அதில் வீரன் சுந்தரலிங்கம்
கட்ட பொம்மனுக்கு முன்பே இறந்து விட்டதாகக் காண்பிக்கப் பட்டது, ஆனால் உண்மையில்
சுந்தரலிங்கம் கட்ட பொம்மனுக்குப் பிறகும் உயிர் வாழ்ந்து தனி மனிதனாக வெள்ளையரை
எதிர்த்துப் போராடினார் என்றும் வெள்ளையர் வைத்திருந்த ஆயுதக் கிடங்கில்
வெடிகுண்டுடன் உள் நுழைந்து அவற்றை அழித்துத் தானும் மாண்டார் என்பது பின்னால்
தெரியவந்தது, சுந்தர லிங்கத்துடன் அவருடைய மனைவியும் இறந்து போனார் என்பது வரலாறு,
அந்தக் கற்புக்கரசியை நாம் மறந்தே போய் விட்டோம், காரணம் கண்ணகி பற்றிக் காவியம்
இயற்றிய இளங்கோ அடிகள் போன்று வீரன் சுந்தர லிங்கத்தைப் பற்றிப் பாட ஒரு கவிஞன்
அக்காலத்தில் பிறக்கவில்லை, சுதந்திரப் போராட்ட வீரர்களை ஜாதிக் கட்டுக்குள்
கொண்டு வருவது வருத்தத்துக்குரிய விடயம்



என்றும் மாறா அன்புடன்


நந்திதா

நன்றி அக்கா!



கட்டபொம்மன் தமிழரா ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri Jan 28, 2011 6:03 pm

தமிழ் பேசுவதால் மட்டும் நாம் தமிழர்களாகிவிட முடியாது. சாதி, மதம் பார்க்காமல் இருந்தால்தான் நாம் தமிழர்கள்…. அது தான் நம்ம ஒற்றுமைக்கும் வழி வகுக்கும் .....



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக